Parameswaran a
-
தமிழகத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா…
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகத்தில் 2 நாள்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். திருச்சி சாலையில் உள்ள பாலன் நகர் பள்ளத்திவயல் பகுதியில் பாஜக மாநிலத் தலைவர்…
Read More » -
பாடியநல்லூர்–இந்தோ பர்மா பௌத்த ஆலய சிறப்பு செய்தி…
சென்னைக்கு அருகே பாடியநல்லூர் ஊராட்சி பர்மா நகரில் இந்தோ பர்மா பௌத்த ஆலயத்தில் 2026ம் ஆண்டின் முதல் பௌர்ணமி விழா சிறப்பாக நடைபெற்றது.புத்தபிரான் பழங்கள், பூக்கள் வைத்து…
Read More » -
வெனிசுலாநாட்டின் அதிபர் நிகோலஸ் மதுரோவை அமெரிக்க படைகள்கைது செய்துள்ளன…
ஒரு நாட்டுக்குள் நுழைந்து இன்னொரு நாட்டின் படை அந்த நாட்டின் அதிபரை கைது செய்ய முடியுமா? இதற்கு பலரின் பதில் இல்லை என்பது தான். ஆனால் அதனை…
Read More » -
காட்பாடி தாலுகா–கல்வித்துறை அதிகாரி கவனத்திற்கு…?
காட்பாடிதாலுகாபொன்னைபோலீஸ்நிலையம் அருகே அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. அதில் பொன்னை, பொன்னைபுதூர்,எஸ்.என்.பாளையம், பி.என்.பாளையம், தெங்கால், பரமசத்து உள்பட 30-க்கு மேற்பட்ட கிராமங்களில் இருந்தும்,ஆந்திர மாநில எல்லைப்…
Read More » -
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரதிருத்த (எஸ்ஐஆர்) பணிகள்–சிறப்பு முகாம்..
தமிழகத்தில் கடந்த நவ.4 முதல் டிச.14-ம் தேதி வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) பணிகள் நடைபெற்றன. அதன்பின், கடந்த டிச.19-ம் தேதி அனைத்து…
Read More » -
M.R. முருகன் வியாபாரிகள் பேரவை சார்பாக 26 ஆம் ஆண்டு குடும்ப விழா நிகழ்ச்சி–சிறப்பு செய்தி..
கோவை, ஜன., 02 : கோவை ராமநாதபுரம் பகுதி அமைந்துள்ள சரஸ்வதி நடராஜன் திருமண மண்டபத்தில் எம்.ஆர். முருகன் வியாபாரிகள் பேரவை சார்பாக 26 ஆம் ஆண்டு குடும்ப…
Read More » -
உலகம் முழுவதும் 533 பத்திரிகையாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்… விடுதலை எப்பொது..?
சர்வதேசபத்திரிகையாளர் கூட்டமைப்பு (IFJ), 2025 ஆம் ஆண்டு உலகளவில் பத்திரிகையாளர்கள் கொலைகள் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி 2025 இல் உலகம்முழுவதும் 128 பத்திரிகையாளர்கள் தங்கள் பணியின்…
Read More » -
கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் புதிய நிர்வாகிகள் TVK ல் நியமனம்…
தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகின்றன. கட்சித் தலைவர்கள் தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் செய்து கூட்டங்களில் பங்கேற்று…
Read More » -
முதன்மை செயலாளர்கள் அந்தஸ்தில் 6 பேருக்கு பதவி உயர்வு….
தமிழகத்தில் முதல்முறையாக தேர்தலை நடத்தவுள்ள பெண் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உள்ளிட்ட 6 பேருக்கு முதன்மை செயலாளர்கள் அந்தஸ்தில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 1.அர்ச்சனா…
Read More » -
பெருந்தலைவர் மக்கள் கட்சி வாழ்த்து செய்தி…
தமிழக முன்னாள் முதல்வரும்,அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி யை பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர். என் ஆர்தனபாலன்மற்றும் நிர்வாகிகள் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு இன்று…
Read More » -
தேனி மாவட்ட காவல் S.P சினேஹாப்ரியாபுறக்காவல் நிலையத்தை துவக்கி வைத்தார்…
.தேனி மாவட்டம் போடி விளக்கு தேசிய நெடுஞ்சாலை ரவுண்டானாவில் புதியதாக உருவாக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தை தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சினேஹாப்ரியா அவர்கள் துவக்கி வைத்தார்
Read More » -
புத்தாண்டைமுன்னிட்டுஅருணாசலேஸ்வரர் கோவிலில்பக்தர்கள் கூட்டம்…
புத்தாண்டைமுன்னிட்டு,இன்றைய நாளை கடவுள் வழிபாட்டுடன் தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய வழிபாட்டு தலங்களில் பக்தர்கள்குவிந்து வருகின்றனர். அந்த வகையில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர்…
Read More » -
பிரியங்கா.M.P மகன் ரெய்ஹன் வாத்ராவுக்கும்,அவிவாவுக்கும்இன்றுதிருமணநிச்சயதார்த்தம்..
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாவின் மகள் பிரியங்கா. லோக்சபா காங்., – எம்.பி.,யான இவர், தொழிலதிபர் ராபர்ட் வாத்ராவை திரு மணம் செய்துள்ளார்.இத்தம்பதியின் மகன் ரெய்ஹன் வாத்ராவுக்கும்,…
Read More » -
தமிழ்நாடு அரசு உத்தரவு — 70 IPSஅதிகாரிகள் இடமாற்றம்..
தமிழ்நாடு அரசு நேற்று வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:- 1. டேவிட்சன் தேவாசீர்வாதம்- சட்டம் -ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யாக பணியாற்றி வந்த இவர், உயர்வு பெற்று, ஆயுதப்படைடி.ஜி.பி.யாகமாற்றப்பட்டார். 2.…
Read More » -
தமிழ்வழி நாயுடுமக்கள் பேரவை–சிறப்பு செய்தி
இன்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நமது தமிழ்வழி நாயுடுமக்கள் பேரவை சார்பாக தமிழ் வழி நாயுடு மக்கள் பேரவை தலைவர் செந்தில் குமார் வழக்கறிஞர் அவர்கள் தலைமையில்…
Read More » -
தெற்கு ஆசிய அளவிலான கராத்தே போட்டி-சிறப்பு செய்தி.
தெற்கு ஆசிய அளவிலான கராத்தே போட்டி கோவா மாநிலம் பரிகார் ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் இந்தியா, நேபால், ஸ்ரீலங்கா, பூட்டான், பங்களாதேஷ், சீனா வில் இருந்து சுமார்…
Read More » -
ஆனந்த்,ஆதவ்அர்ஜுனா,நிர்மல் குமார்,மதியழகன்- சிபிஐ கேள்விகளுக்கு திணறல்..
சிபிஐ தரப்பில் வழங்கப்பட்ட சம்மனை அடிப்படையாகக் கொண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார்…
Read More » -
தவெக கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம்–சிபிஐ அதிகாரிகள்விசாரிக்கின்றனர்.
தவெக துணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், கரூர் மாவட்ட தவெக செயலாளர் மதியழகன் உள்ளிட்டோரும் விசாரணைக்கு நேரில் ஆஜராகியுள்ளனர். சிபிஐ சம்மன் அனுப்பி இருந்த நிலையில் டெல்லியில் விசாரணைக்காக…
Read More » -
பெரிய கூட்டணி திமுக+காங்கிரஸ்=?????
தமிழ்நாட்டிலும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் தனி தனி தீவுகளாக செயல்பட தொடங்கி உள்ளனர். இதன் காரணமாக காங்கிரஸ்மீதுஸ்டாலின்கொஞ்சம்கோபத்தில்இருப்பதாககூறப்படுகிறது.முதல்வரும்திமுகதலைவருமானமு.க.ஸ்டாலினை கடந்த சிலவாரங்களுக்கு முன் சந்தித்தது காங்கிரஸ் குழு. தொகுதி…
Read More » -
சீதா கல்யாண வைபவம் 25 ஆம் ஆண்டுசிறப்பாக நடைபெற்றது..
28.12.25 காலை 10.00 மணி அளவில் கரூர் பசுபதிஸ்வரா ஐயப்பா சேவா சங்கத்தின் சார்பாக 25 ஆம் ஆண்டு சீதா கல்யாண வைபவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.இதில்…
Read More » -
ஊழல் மிககுறைவாக உள்ள நாடுகள் விவரம்…
ஊழல் மிகக் குறைவாக நடைபெறும் டாப்-10 நாடுகளின் பட்டியல், கரப்ஷன் பெர்செப்ஷன் இன்டெக்ஸ் (Corruption Perceptions Index) என்ற அறிக்கையின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.இந்தப் பட்டியலில் முதல் 10…
Read More » -
விஜயகாந்த் நினைவு தினத்தை குருபூஜையாக கடைபிடித்துமலர்தூவி அஞ்சலி செலுத்தினர்…
விஜயகாந்த் நினைவு தினத்தை குருபூஜையாக தேமுதிக கடைபிடித்து வருகிறது. இதில் பங்கேற்க முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடிபழனிசாமி, உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு…
Read More » -
கேப்டன்விஜயகாந்த் அவர்களின் இரண்டாவது ஆண்டு புகழஞ்சலி….
தமிழ்வழி நாயுடு மக்கள் பேரவை சார்பாக கலியுக கர்ணன் #கேப்டன்_விஜயகாந்த் அவர்களின் இரண்டாவது ஆண்டு #புகழஞ்சலியை முன்னிட்டு தமிழ் வழி நாயுடு. மக்கள் பேரவை தலைவர் செந்தில்…
Read More »