Parameswaran a
-
வால்பாறை–தென் இந்திய திருச்சபை (CSI) திருச்சிராப்பள்ளி– சிறப்புசெய்தி…
கோவை மாவட்டம் வால்பாறையில், தென் இந்திய திருச்சபை (CSI) திருச்சிராப்பள்ளி–தஞ்சாவூர் திருமண்டலத்தின் கீழ் செயல்படும் ஆனைமலை மறைமாவட்டம் சார்பாக இன்று ஞாயிறுபள்ளி திரளணி சிறப்பாக நடைபெற்றது.இந்த திரளணியில்…
Read More » -
சுந்தராபுரம் பகுதி அ.தி.மு.கதிமுக முன்னால் முதல்வர்களின் பிறந்தநாள் முப்பெரும் விழா..
கோவை, பிப்., 08 : கோவை சுந்தராபுரம் பகுதி கழகம் சார்பாக அ.தி.மு.க முன்னால் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் பிறந்தநாளை முன்னிட்டு முப்பெரும்…
Read More » -
கோவை, சுந்தராபுரம் பகுதி—-சிறப்பு செய்தி.
கோவை, சுந்தராபுரம் பகுதியில் அ.தி.மு.க முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் பிறந்தநாள் முப்பெரும் விழாவை முன்னிட்டு நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில்…
Read More » -
நீடாமங்கலம் வர்த்தக சங்க—சிறப்பு செய்தி.
கார் விபத்தில் காயமடைந்த நீடாமங்கலம் வர்த்தக சங்க தலைவர் ராஜாராம் மற்றும் pgrr மருத்துவமனை நிர்வாக இயக்குனர் ராஜரிஷி இல்லத்திற்கு உடல் நலம் விசாரிக்க மாண்புமிகு தமிழக…
Read More » -
புழல்–பா.ஜ.க. மண்டல் மற்றும் மாவட்ட நிர்வாகிகள்–சிறப்பு செய்தி
புழல் மண்டலுக்கு உட்பட்ட வயதான 15 முதியவர்களுக்கும், கணவனை இழந்த பெண்களுக்கும் பா.ஜ.கசென்னை மேற்கு மாவட்ட பொதுச்செயலாளர். த குமரன் அவர்கள் முலமாக 500 ரூபாய் ரொக்கமும்,…
Read More » -
மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி—சிறப்பு செய்தி
7-2-2026 மாலை மன்னார்குடியில் சிட்டி ஹாலில் நடைபெற்ற மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகள் புதிய திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு #நீலன்அசோகன் சந்திப்பு…
Read More » -
உலகுக்கான இந்தியாவின் கொடை தமிழ் மொழி— சொல்வது பிரதமர்நரேந்திரமோடி…
உலகுக்கான இந்தியாவின் கொடை தமிழ் மொழி என்றும்தமிழ்இலக்கியம்நித்தியமானது,என்றும்தமிழ்பண்பாடுஉலகளாவியதுஎன்றும்பிரதமர்நரேந்திரமோடிதெரிவித்துள்ளார்.மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிமின் அழைப்பின் பேரில் இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி மலேசியா…
Read More » -
தேனி ஒருங்கிணைந்த விபத்து மற்றும் அறுவை சிகிச்சை பிரிவு கட்டிடம் திறப்பு….
தேனி ஒருங்கிணைந்த விபத்து மற்றும் அறுவை சிகிச்சை பிரிவு கட்டிட காணொளி காட்சி வாயிலாக திறப்பு விழா மருத்துவம் மற்றும்மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக தேனி மாவட்டம் பெரியகுளம்…
Read More » -
தேனி–பெரியகுளத்தில் உயர்மின் விளக்கு கோபுரம் திறப்பு விழா..
பெரியகுளத்தில் உயர்மின் விளக்கு கோபுரம் திறப்பு விழா தேனி மாவட்டம் பெரியகுளம் நகரில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூபாய் 7 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட…
Read More » -
பிரதமர் மோடியை தாக்கதிட்டமிட்டமா…?
லோக்சபாவில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பிரதமர் மோடியை “நேரடியாகத் தாக்க” திட்டமிட்டிந்ததாக தனக்கு உறுதியான தகவல் கிடைத்ததாகச் லோக்சபாவில் சபாநாயகர் ஓம் பிர்லா இன்று தெரிவித்தார்.…
Read More » -
மோடி அரசாங்கம்மீதுஅடுக்கடுக்கானகுற்றச்சாட்டுகளை முன்வைத்தார்—கார்கே
மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கேமோடிஅரசாங்கம்மீதுஅடுக்கடுக்கானகுற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அவையில் எதிர்க்கட்சிகளை பேச அனுமதிக்காதது குறித்து பேசிய மல்லிகார்ஜூன கார்கே, “எதிர்க்கட்சித் தலைவர்களை…
Read More » -
மோடி மீதுஅதிகம்பாசம்கொண்டபாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன்…..
பிரதமர்நரேந்திரமோடியைமக்களவையில்எதிர்க்கட்சியினர் “தாக்க முயன்றதாக” கூறப்படும் விவகாரம் தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த செயல்பாட்டிற்குத் துணை போன அத்தனை காங்கிரஸ் எம்பிக்களும் கூண்டோடு பதவி விலகவேண்டும்…
Read More » -
விஜய்–வருமானவரித்துறை வழக்கு இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு….
கடந்த 2015 ஆம் ஆண்டு விஜய்யின் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியிருந்தனர். இந்த ரெய்டில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதனையடுத்து, 2015-16ஆம் ஆண்டில்…
Read More » -
திருவாரூர்–நீடாமங்கலத்தில் மன்னருக்கு புகழஞ்சலி…
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் தமிழ் வழி நாயுடு மக்கள் பேரவை நிறுவன தலைவர் செந்தில் குமார் வழக்கறிஞர் அவர்கள் ஆணை படி பிப்ரவரி 3 தஞ்சை மாமன்னர்…
Read More » -
செங்குன்றம் காவல் நிலையத்திற்கு புதிய காவல் ஆய்வாளர் கு.கிருஷ்ணமூர்த்திபொறுப்பேற்பு.
செங்குன்றம், பிப்ரவரி 05: ஆவடி காவல் ஆணையரகம் செங்குன்றம் காவல் மாவட்டத்திற்குட்பட்ட செங்குன்றம் காவல் நிலையத்திற்கு சட்ட ஒழுங்கு காவல் ஆய்வாளராக கு.கிருஷ்ணமூர்த்தி பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு முன்…
Read More » -
கிளாம்பாக்கம்ரயில் நிலையம்,நடைமேம்பாலம்.,ஏப்ரல்மாதக்குள்பணிகள்முடிவடையும்..
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. அதிலும் வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்திற்குள் பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளும் கோயம்பேட்டில் இருந்து…
Read More » -
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்…
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதனால் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யதமிழக அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்ட முடிவானது. இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தலைமையில் தமிழக…
Read More » -
பல்கலைக்கழகதுணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மாநில முதலமைச்சர் வசம் இருக்கும்
தமிழ்நாட்டில் உள்ள அனைத்துபல்கலைக்கழகங்களுக்கும், துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்குவது, பல்கலைக்கழகங்களில் வேந்தராக தமிழக முதல்வரை நியமிப்பது உள்ளிட்ட அம்சங்கள் அடங்க 10 சட்ட மசோதாவுக்கு…
Read More » -
ஶ்ரீ விஜயரகுநாத நாயகருக்கு 351ஆம் ஆண்டு புகழஞ்சலி….
*தமிழ்வழி நாயுடு மக்கள் பேரவை சார்பாக இன்று தஞ்சை ஆண்ட வடக்கு வீதி ராஜகோபாலசாமி திருக்கோயிலில் உள்ள ஶ்ரீ விஜயரகுநாத நாயகருக்கு 351ஆம் ஆண்டு புகழஞ்சலி வழக்கறிஞர்…
Read More » -
வால்பாறைவனத்துறை-சுற்றுலாபயணிகளுக்குமுக்கியஅறிவுறுத்தல்..
வால்பாறையில் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும் யானைக் கூட்டங்கள் – இயற்கை அழகில் மெய்மறக்கும் பயணிகள்கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் மடியில் அமைந்துள்ள வால்பாறை, இயற்கை…
Read More » -
இரண்டாம் கட்டத் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்த-எடப்பாடி பழனிசாமி..
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தேர்தல் பணியில் முதல்…
Read More » -
மாமன்னர்திருமலைநாயக்கர் 443 ஜெயந்தி விழா–சிறப்பு செய்தி.
தமிழ்நாடுஅரசுவிழா நாயக்கர்ஜெயந்தி மதுரையை தலைமை இடமாகக் கொண்டு தமிழ்நாட்டை ஆண்ட மாமன்னர்திருமலைநாயக்கர் 443 ஜெயந்தி விழாவினை முன்னிட்டு தமிழ்வழி நாயுடு மக்கள்பேரவைசார்பாக மாநில தலைவர் வழக்கறிஞர் செந்தில்…
Read More » -
ஒன்றிய பாஜக அரசின் ஜனநாயக விரோத அடக்குமுறை….8 எம்.பி.க்கள்சஸ்பெண்ட்…?
காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக் தாகூர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் சு. வெங்கடேசன் உள்பட 8 எம்.பி.க்கள் இந்த கூட்டத்…
Read More »