KR 404india
-
General
ரயில் முன்பதிவு செய்த 11.97 லட்சம் பயணிகளுக்கான தொகை ஒப்படைப்பு…! தெற்கு ரயில்வே தகவல்!
டெல்லி: கொரோனா ஊரடங்கின் போது ரயில் முன்பதிவு செய்திருந்த 11.97 லட்சம் பயணிகளுக்கான முன்பதிவு தொகையை தெற்கு ரயில்வே திரும்ப அளித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள…
Read More » -
General
தனியார் மருத்துவமனைகளுக்கு முதலமைச்சர் கடும் எச்சரிக்கை…! என்ன காரணம் தெரியுமா?
சென்னை: கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனி்சாமி எச்சரித்துள்ளார். தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தொற்றால்…
Read More » -
General
விவசாயிகளுக்கு வழங்கப்படும் தங்கநகை கடன் வட்டி குறைக்கப்படுகிறது…! இந்தியன் வங்கி அறிவிப்பு!
சென்னை: விவசாயிகளுக்கு வழங்கப்படும் தங்கநகை கடன் வட்டி குறைக்கப்பட்டுள்ளதாக இந்தியன் வங்கி அறிவித்துள்ளது. இது குறித்து இந்தியன் வங்கி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:…
Read More » -
General
வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி..! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!
சென்னை: வங்கக்கடலில், நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து, வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:…
Read More » -
General
இலங்கையில் வரும் 5ம் தேதி நாடாளுமன்றத்துக்கு தேர்தல்…! ஏற்பாடுகள் தீவிரம்!
கொழும்பு: இலங்கையில் 225 உறுப்பினர்களை கொண்ட அந்நாட்டு நாடாளுமன்றத்துக்கு வருகிற 5ந் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இலங்கையில் 225 உறுப்பினர்களை கொண்ட அந்நாட்டு நாடாளுமன்றத்துக்கு வருகிற…
Read More » -
General
ராமர் கோவில் பூமி பூஜை..! பாஜக மூத்த தலைவர் அத்வானி காணொலி காட்சியில் பங்கேற்கிறார்!
அயோத்தி: ராமர் கோவில் பூமி பூஜைக்கு ராஜ்நாத் சிங், பாபா ராம்தேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, காணொலி காட்சி மூலம் பங்கேற்கிறார். உத்தரபிரதேசத்தின்…
Read More » -
General
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 19-ம் தேதி தொடங்கப்படும்..! பிசிசிஐ அறிவிப்பு!
மும்பை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 19-ம் தேதி தொடங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டு இருந்த ஐபிஎல் ஐக்கிய அரபு…
Read More » -
General
டிக் டாக் நிறுவனத்தை வாங்குவது குறித்து ஆய்வு..!மைக்ரோசாப்ட் தகவல்!
வாஷிங்டன்: டிக் டாக் நிறுவனத்தை வாங்குவது குறித்து ஆய்வு செய்து வருகிறோம் என்று மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது. சீனாவுக்குச் சொந்தமான பிரபல டிக் டாக் நிறுவனத்தை அமெரிக்காவில் தடை…
Read More » -
General
உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா உறுதி..! தனிமைப்படுத்திக் கொண்டதாக அறிவிப்பு!
டெல்லி: உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து,மருத்துவமனையில் சிகிச்சைக்காக அமித்ஷா அனுமதிக்கப்பட்டு உள்ளார். தனக்கு கொரோனா…
Read More » -
General
கொரோனாவில் இருந்து உள்துறை அமைச்சர் அமித் ஷா குணம் அடைய வேண்டும்..! ராகுல் காந்தி டுவீட்!
டெல்லி: கொரோனாவில் இருந்து உள்துறை அமைச்சர் அமித் ஷா குணம் அடைய வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு இன்று கொரோனா…
Read More » -
General
கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு கொரோனா…! மருத்துவமனையில் அட்மிட்!
பெங்களூரு: கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ,தமிழக ஆளுநர்…
Read More » -
General
உலகளவில் 1.82 கோடி பேருக்கு கொரோனா தொற்று…! தொடர்ந்து முதலிடத்தில் அமெரிக்கா!
ஜெனீவா: உலகளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.82 கோடியாக உயர்ந்து இருக்கிறது. சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ், உலகம் முழுவதிலும்…
Read More » -
General
பிரதமர் மோடியின் அயோத்தி வருகை…! பாதுகாப்புக்காக குவிக்கப்பட்ட போலீசார்!
அயோத்தி: பிரதமர் மோடியின் அயோத்தி வருகையையொட்டி, நேபாளத்தை ஒட்டியுள்ள உ.பி., மாநில எல்லை பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அயோத்தியில், ஆக.,5ம் தேதி ராமர் கோவில் பூமி…
Read More » -
General
திருவள்ளூரில் பெரியார் சிலை சேதம்..! திடீர் பதற்றம், போலீசார் குவிப்பு!
திருவள்ளூர்: திருவள்ளூரில் தந்தை பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாகவே மரியாதைக்குரிய தலைவர்களின் சிலையை மர்மநபர்கள் அவமதித்து வருகின்றனர். இதற்க்கு…
Read More » -
General
பொதுவெளியில் கருத்து கூறுவது முதிர்ச்சியின்மை..! கே.எஸ்.அழகிரி கருத்து!
சென்னை: மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையை குஷ்பு வரவேற்ற நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். புதிய கல்விக்கொள்கைக்கு…
Read More » -
General
இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரானா பாதிப்பு..! 24 மணி நேரத்தில் 783 பலி!
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 54,966 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட 783 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல…
Read More » -
General
மாணவர் சேர்க்கையை செப். 10க்குள் முடிக்க வேண்டும்..! கல்லூரிகளுக்கு சென்னை பல்கலைக்கழகம் உத்தரவு!
சென்னை: சென்னை பல்கலைக்கழகங்களுக்கு உட்பட்ட கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை செப். 10க்குள் முடிக்க வேண்டும் என்று சென்னை பல்கலைக்கழக பதிவாளர் சீனிவாசன் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு…
Read More » -
RE
சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி….! தொண்டர்கள் கவலை!
டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருடைய உடல்நிலைக்கு எந்த பிரச்சனையும் இல்லை…
Read More » -
General
8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை..! மத்திய அரசு தகவல்!
டெல்லி: சேலம்-சென்னை இடையேயான 8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. சேலம்-சென்னை இடையே 8 வழிச்சாலை…
Read More » -
General
வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய செப். 30 வரை கால அவகாசம்..!
சென்னை: 2018-2019-ம் நிதியாண்டுக்கான வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலஅவகாசம் செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வருமானவரி கணக்கு ஆண்டுதோறும் தாக்கல் செய்யப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.…
Read More » -
General
மதுரையில் உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு…! 11 ஆயிரத்தை தாண்டி அதிர்ச்சி!
மதுரை: மதுரையில் இன்று மேலும் 235 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை 11,073 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால்…
Read More » -
General
இந்தியாவில் நாள்தோறும் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 6 லட்சம்..! சுகாதார துறை தகவல்!
டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்றுநோயை கண்டறிவதற்காக மேற்கொள்ளப்படும் தினசரி பரிசோதனை எண்ணிக்கை 6 லட்சத்தை கடந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த சில…
Read More » -
Chennai
பகுதி நேர ஆசிரியர்களுக்கு சம்பளம், மாணவர்களுக்கு பாடநூல்கள் வழங்க உத்தரவு!
சென்னை: பகுதிநேர ஆசிரியர்களுக்கு சம்பளம், மாணவர்களுக்கு பாடநூல்கள் வழங்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ள நிலையில், அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகள்…
Read More » -
General
டெல்லியில் மேலும் 2,083 பேருக்கு கொரோனா தொற்று..! மொத்த பாதிப்பு 1.34 லட்சம்!
டெல்லி: டெல்லியில் மேலும் 2,083 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1.34 லட்சமாக உயர்ந்துள்ளது. டெல்லியில் கொரோனா வைரஸின் தாக்கம்…
Read More » -
General
கொரோனா லைட்டாக டச் செய்து சென்றுவிட்டது..! என்று அமைச்சர் செல்லூர் ராஜு ‘கலகல’
மதுரை: கொரோனா என்னை லைட்டாக டச் செய்து சென்றுவிட்டது என்று அமைச்சர் செல்லூர் ராஜு நகைச்சுவையுடன் கூறினார். தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா தொற்று ஏற்பட்டு…
Read More »