KR 404india
-
General
விமானங்களில் கொரோனா பரவுவமா…? அமெரிக்கா என்ன சொல்லியது தெரியுமா….?
வாஷிங்டன்: விமானங்களில் கொரோனா பரவ வாய்ப்பு இல்லை என அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு…
Read More » -
General
ஆளுநர் மாளிகையில் ஆறு பேருக்கு கொரோனா…! தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு!
போபால் : மத்திய பிரதேச ஆளுர் மாளிகை ஊழியர்கள் குடியிருப்பில், 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அந்த பகுதியதடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநில…
Read More » -
Chennai
சென்னையில் அரசு மருத்துவமனை நர்ஸ் கொரோனாவுக்கு பலி…! மருத்துவ உலகம் அதிர்ச்சி!
சென்னை: சென்னையில் அரசு மருத்துவமனை பெண் தலைமை செவிலியர் கொரோனா பாதிப்புக்கு பலியாகி உள்ளார். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பணியாற்றிய பெண் தலைமை செவிலியர்…
Read More » -
General
ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் பலி..! தெலுங்கானா சோகம்!
ஐதராபாத்: தெலுங்கானாவில் 120 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேடக் மாவட்டம் பாப்பன்னபேட்டை என்ற…
Read More » -
Chennai
ஜெயலலிதா சொத்துகள்…! தீபக், தீபா ஆகியோர் 2ம் நிலை வாரிசுகள்…! ஐகோர்ட் அதிரடி!
சென்னை: ஜெயலலிதா சொத்துகளை நிர்வகிக்கும் வழக்கில் அவரது அண்ணன் வாரிசுகளான தீபா மற்றும் தீபக் ஆகியோர் 2ம் நிலை வாரிசுகளாக நியமித்து தீர்ப்பு வெளிவந்துள்ளது. முன்னாள் முதலமைச்சர்…
Read More » -
Chennai
675 புதிய மருத்துவர்கள் நியமனம்…! தமிழக அரசு அறிவிப்பு!
சென்னை: கொரோனா தடுப்பு பணிகளுக்காக 3 மாத ஒப்பந்த அடிப்படையில் 675 புதிய மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ்…
Read More » -
General
ஆன்லைன் வகுப்புகள் கூடாது…! தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு வார்னிங்…!திரும்பப்பெறப்பட்டது!
சென்னை: ஊரடங்கு காலத்தில் தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருந்தார். தான் அறிவித்த அடுத்த ஒரு மணி நேரத்திலேயே…
Read More » -
Chennai
ராயபுரம் 2145…! சென்னையில் மற்ற மண்டலங்களில் கொரோனா பாதிப்பு எவ்வளவு..?
சென்னை: சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,145 ஆக உயர்வடைந்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் நாள்தோறும் தீவிரமடைந்து வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை…
Read More » -
General
காடுவெட்டியில் திடீர் பதற்றம்…! குருவின் மருமகனுக்கு அரிவாள் வெட்டு, போலீஸ் குவிப்பு
ஜெயங்கொண்டம்: காடுவெட்டி குருவின் மருமகன் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்தால் பதற்றம் அதிகரித்துள்ளது. ஜெயங்கொண்டம் பகுதியில் காடுவெட்டி குரு வீட்டிற்கு வந்த அருண்குமார் என்பவர் பின்னர் தனது வீட்டிற்கு…
Read More » -
RE
தமிழகத்தை தாக்குமா வெட்டுக்கிளிகள்..? வேளாண்துறை விளக்கம்!
சென்னை: வட மாநிலங்களை கதிகலங்க வைக்கும் வெட்டுக்கிளிகளால் தமிழகத்திற்கு ஆபத்து இல்லை என்று தமிழக வேளாண் துறை தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்துள்ள வெட்டுக்கிளிகள் படை…
Read More » -
General
அமெரிக்க துணை அதிபர் செயலாளர் கொரோனாவில் இருந்து குணம்…!
வாஷிங்டன்: அமெரிக்க துணை அதிபர் மைக் பென்சின் பத்திரிகை செயலாளர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளார். அமெரிக்காவில் கொரோனா வைரசுக்கு இதுவரை 17.13 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு…
Read More » -
Chennai
தமிழகத்தில் மேலும் ஒரு கொரோனா நோயாளி தற்கொலை…!
சென்னை: தமிழகத்தில் மேலும் ஒரு கொரோனா நோயாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை தந்திருக்கிறது. தமிழகத்தில் 17 ஆயிரத்து 728 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 9…
Read More » -
General
அமெரிக்காவில் 1 லட்சம் பேர் கொரோனாவுக்கு பலி…! தொடரும் உச்சக்கட்ட பாதிப்பு!!
வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளதால் அந்நாட்டு மக்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் 100,580 பேர்கள் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர். அமெரிக்க…
Read More » -
General
இந்தியாவில் கொரோனா மீட்பு விகிதம் அதிகரிப்பு…! மத்திய சுகாதாரத் துறை தகவல்
டெல்லி: இந்தியாவில் கொரோனா மீட்பு விகிதம் அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத் துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். உலகின் பல நாடுகளை கொரோனா வைரஸ் …
Read More » -
General
பள்ளிகளில் குறைக்கப்படும் பாடங்கள்…! காரணம் கொரோனா..!
சென்னை: கொரோனா எதிரொலியாக தமிழகத்தில் காலதாமதமாக பள்ளிகள் திறப்பக்கப்படுவதால் பாடங்களை குறைக்கத் பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா தொற்று தீவிரத்தின் காரணமாக வழக்கமாக ஜூனில் திறக்கப்படும்…
Read More » -
General
துபாய் தமிழர்களை அழைத்து வந்த வந்தே பாரத்…! தமிழகத்துக்கு 4 சிறப்பு விமானங்கள் தயார்!
துபாய்: வந்தே பாரத் திட்டத்தின் முதல் கட்டமாக ஏராளமான இந்தியர்கள் சிறப்பு விமானங்கள் மூலம் அழைத்து வரப்பட்டனர். தமிழகத்திற்கு துபாயிலிருந்து 2 விமானங்கள் இயக்கப்பட்டது .இது வரை…
Read More » -
General
ரூ.15 ஆயிரம் கோடி, 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்…! முதலமைச்சர் முன்னிலையில் இன்று கையெழுத்து!
சென்னை: ரூ.15 ஆயிரம் கோடி முதலீடுக்கான 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று கையெழுத்தாகின்றன. சீனாவின் கொரோனா வைரஸ் தற்போது 209 க்கும்…
Read More » -
General
இந்தியாவில் 4 ஆயிரத்தை கடந்த கொரோனா பலி…! பாதிப்பு ஒன்னரை லட்சத்தை நெருங்குகிறது!
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,45, 380 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை 4,167ஐ எட்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6,536 பேருக்கு…
Read More » -
General
இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்…! வீட்டில் தவறிவிழுந்து மரணம்
கொழும்பு: இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், அந்நாட்டு அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் உயிரிழந்தார். வீட்டில் தவறி விழுந்த நிலையில், அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 55 வயதான அவர்…
Read More » -
Chennai
வேண்டாம்…. வேண்டவே வேண்டாம்..! முதலமைச்சருக்கு ‘கேட்’ போட்ட ஐசிஎம்ஆர்!
சென்னை: தமிழகம் முழுவதும் பொதுப் போக்குவரத்தை அனுமதிக்கக் கூடாது என மருத்துவர் குழு வலியுறுத்தியுள்ளது. மார்ச் 24ம் தேதி அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தற்போது மே 31ம் தேதி…
Read More » -
General
மகாராஷ்டிராவில் தொடரும் கொரோனா பலிகள்…! 2 ஆயிரத்தை நெருங்கும் உயிரிழப்பு!
மும்பை: நாட்டிலேயே கொரோனா பாதிப்புக்கு மகாராஷ்டிராவில் 1,695 பேர் பலியாகி உள்ளனர். சீனாவில் ஆரம்பித்து அப்படியே 200 நாடுகளில் பரவி இருக்கிறது. சீனாவை விட இப்போது அமெரிக்கா…
Read More » -
General
நாட்டில் அதிக உயிர்பலிகளுடன் மகாராஷ்டிரா…! இது கொரோனா லேட்டஸ்ட்!
மும்பை: நாட்டிலேயே கொரோனா பாதிப்புக்கு மகாராஷ்டிராவில் 1,695 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்தியாவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனாவால் நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. …
Read More » -
RE
அமெரிக்காவில் மர்ம நபர் திடீர் துப்பாக்கிச்சூடு…! 9 பேர் பலி… பதற்றம்….!
சிகாகோ: அமெரிக்காவில் நடைபெற்ற திடீர் துப்பாக்கி சூட்டில் 9 பேர் உயிரிழந்து உள்ளனர். அமெரிக்காவில் ஆண்டு தோறும் மே மாத இறுதி திங்கட்கிழமையன்று ராணுவத்தில் பணியாற்றி உயிரிழந்த…
Read More » -
Chennai
பத்தாம் வகுப்பு தேர்வுகளில் மீண்டும் மாற்றமா? முதலமைச்சர் ஆலோசனை!
சென்னை: பள்ளிகளை எப்போது திறப்பது, 10ம் வகுப்பு தேர்வை மாற்றலாமா? என்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்த உள்ளார். மார்ச்சில் நடைபெற இருந்த…
Read More »
