Others
தேனி போடிநாயக்கனூர் 30 / 7 /22 படுகொலை மர்ம நபர்கள் கைது
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் கடந்த மாதம் 30 ஆம் தேதி அன்று முன்னாள் ராணுவ வீரரும் தனியார் விடுதி உரிமையாளருமா ன ராதாகிருஷ்ணன் என்பவரை போடி தலைமை தபால் நிலையம் அருகில் மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்டார் அந்த மர்ம நபர்களை ஆறு பேரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்