04.04.2026 காலை திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் kps சாமியப்ப முதலியார் கடை அருகில் கொடுர விபத்து டிராக்டர் ஒன்று வேகமாக செல்லும் போது சாலையை கடக்க முற்பட்ட. முதியவர் மேல் மோதியதில் முதியவர் அவ்விடத்திலே இறந்தார் டிராக்டர் நிற்காமல் சென்று விட்டது அதனை தொடர்ந்து அங்கு சாலை மறியல் நடைபெற்றது இறந்தவர் வேடம்புரை சேர்ந்தவர் என்பது காவல் துறையினர் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.


Read Next
Others
22 hours ago
தேவசெய்தி 2 / 6 / 26
Others
22 hours ago
சபாநாயகர் அவர்களிடம் கோரிக்கை மனு.!
Others
2 days ago
Cதேவசெய்தி 1 / 6 / 26
22 hours ago
தேவசெய்தி 2 / 6 / 26
22 hours ago
கொடைக்கானலில் கனமழை எதிரொலி.,போக்குவரத்து பாதிப்பு …?
22 hours ago
சபாநாயகர் அவர்களிடம் கோரிக்கை மனு.!
22 hours ago
திருச்சியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் முதல்வர் விஜய்—முழு விவரம்
1 day ago
மம்தாவின் அதிரவைத்த பதற்றமான குரல்….
1 day ago
இராணிப்பேட்டை –புதிய..ஆட்சியர் பொறுப்பேற்பு.!
1 day ago
தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் மரு. இரா. வைத்திநாதன். இ. ஆ. ப…
1 day ago
தேனி மாவட்டத்திற்கு அமைச்சர் கீர்த்தனா வருகை …
2 days ago
Cதேவசெய்தி 1 / 6 / 26
2 days ago
நீடாமங்கலம் ஸ்ரீ எமனாம்பாள் ஆலய–சிறப்பு செய்தி.
Related Articles
அண்ணாமலையின் அடுத்தகட்ட அரசியல் நகர்வு…..?
3 days ago
Cதேவசெய்தி 31 / 5 / 26
3 days ago
தேவசெய்தி 30 / 5 / 26
3 days ago
தேவசெய்தி 30 / 5 / 26
4 days ago
SMALL ADDS….FOR HELTH…
4 days ago