Others
Read Next
Others
3 hours ago
தேவசெய்தி 3 / 6 / 26
Others
4 hours ago
தேனி–கருணாநிதியின் 103 வது பிறந்தநாள்விழா…
Others
4 hours ago
நீடாமங்கலம்–சிறப்பு செய்தி..
Others
2 days ago
தேவசெய்தி 2 / 6 / 26
Others
2 days ago
சபாநாயகர் அவர்களிடம் கோரிக்கை மனு.!
3 hours ago
தேவசெய்தி 3 / 6 / 26
4 hours ago
மின்தடை வீரபாண்டி உதவி மின் அலுவலகத்தில் பலமுறை தொலைப்பேசியில் புகார்….?
4 hours ago
தேனி–கருணாநிதியின் 103 வது பிறந்தநாள்விழா…
4 hours ago
மாவட்ட ஆட்சி தலைவர் மரு. இரா. வைத்திநாதன் ஆய்வு கொண்டார்…
4 hours ago
நீடாமங்கலம்–சிறப்பு செய்தி..
4 hours ago
மாதவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர். எம் எல். விஜய் பிரபு—சிறப்பு செய்தி..
4 hours ago
புதிய முதல் மந்திரியாக டி.கே.சிவக்குமார் கர்நாடகத்தில் இன்று பதவியேற்றார்…
2 days ago
தேவசெய்தி 2 / 6 / 26
2 days ago
கொடைக்கானலில் கனமழை எதிரொலி.,போக்குவரத்து பாதிப்பு …?
2 days ago
சபாநாயகர் அவர்களிடம் கோரிக்கை மனு.!
Related Articles
மம்தாவின் அதிரவைத்த பதற்றமான குரல்….
2 days ago
Cதேவசெய்தி 1 / 6 / 26
3 days ago
அண்ணாமலையின் அடுத்தகட்ட அரசியல் நகர்வு…..?
4 days ago
Cதேவசெய்தி 31 / 5 / 26
4 days ago
தேவசெய்தி 30 / 5 / 26
4 days ago
காங்கிரசின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் கட்சி கொடியை கம்பத்தில் கட்டியபோது, 4 பேருக்கு மின்சாரம் தாக்கி உள்ளது. மொகா, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தலைமையில், இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபயணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்படி, கர்நாடகாவில் இன்று காலை சங்கனக்கல்லு பகுதியில் 17-வது நாள் நடைபயணம் தொடங்கியது. இந்த பாதயாத்திரையின் ஒரு பகுதியாக, சிலர் மொகா என்ற பகுதியருகே காங்கிரஸ் கட்சி கொடியை கம்பத்தில் கட்டும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அவர்கள் மீது திடீரென மின்சாரம் தாக்கியுள்ளது. இதில், 4 பேர் வீசப்பட்டு படுகாயமடைந்தனர். இதனை தொடர்ந்து அவர்கள், உடனடியாக பல்லாரி நகரில் நியூ மொக்கா பகுதியில் உள்ள நகர மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இந்த தகவல் பற்றி அறிந்ததும்