fbpx
Others

நீடாமங்கலம் திருக்கோயிலில் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது..

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் திருவாடிபூரம் மிக சிறப்பாக நடைபெற்றது 14.08.2026 மாலை 6 மணியளவில் ஆண்டாள் மற்றும் செஙகமலத்தாயார் ஸ்வாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைப்பெற்றது அதனை தொடர்ந்து சந்தான காப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைப்பெற்றது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு இறைவனை வணங்கி வழிபட்டனர்

Related Articles

Back to top button
Close
Close