Month: June 2026
-
நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியம்–சிறப்பு செய்தி
நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியம், புது தேவங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் விடுமுறை முடிந்து பள்ளிக்கு வருகை தந்த மாணவ, மாணவிகளை தேவங்குடி முன்னாள் ஊராட்சி…
Read More » -
ராணிப்பேட்டை–யார்? மாவட்ட செயலாளர் ஓட்டுநர் ரமேஷா? அடிமை பாபுவளவனா?
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட விசிகவில் நடப்பது என்ன? புலனாய்வு ரிப்போர்ட்! தலைவர் தொல். திருமாவளவனின் கொள்கைக்காகவும், சாதி ஒழிப்பு மற்றும் சனநாயகப் பாதுகாப்பு போன்ற கட்சியின் கோட்பாடுகளைத்…
Read More » -
சர்வதேச பரதநாட்டிய போட்டியில் கோவையைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட சிறுமிகள்வெற்றி
இலங்கை நாட்டில் கொழும்புவில் நடைபெற்ற சர்வதேச பரதநாட்டியம் போட்டியில் கோவையைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட சிறுமிகள் பங்கேற்று வெற்றி பெற்று மீண்டும் கோவை திரும்பினர் :கோவை ரயில்…
Read More » -
நீடாமங்கலம்– மாணவர்களை பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் வரவேற்று உபசரித்த நிகழ்வு
. ஜூன் 4 பள்ளி திறந்த முதல் நாளில் மாணவர்களை வரவேற்று கற்றல் ஆர்வத்தை தூண்டும் விதமாக நீடாமங்கலம் அரசுஉதவிபெறும்இலக்குமிவிலாசநடுநிலைப்பள்ளியின் பெற்றோர் ஆசிரிய கழகத்தினர் ஆசிரியர்களுடன் இணைந்து…
Read More » -
மின்தடை வீரபாண்டி உதவி மின் அலுவலகத்தில் பலமுறை தொலைப்பேசியில் புகார்….?
தேனிமாவட்டம் டொம்புச்சேரியில் தினமும் 4 மணி மேல் மின்தடை வீரபாண்டி உதவி மின் அலுவலகத்தில் பலமுறை தொலைப்பேசியில் புகார்கொடுத்தும் மற்றும் தேனிமாவட்ட அலுவலகத்தில் புகார் பதிவு செய்தும்…
Read More » -
தேனி–கருணாநிதியின் 103 வது பிறந்தநாள்விழா…
முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி 103 வது பிறந்தநாள் விழா தேனி மாவட்டம் போடி நகர திமுக செயலாளர் புருஷோத்தமன் தலைமையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 103…
Read More » -
மாவட்ட ஆட்சி தலைவர் மரு. இரா. வைத்திநாதன் ஆய்வு கொண்டார்…
கோடை விடுமுறை முடிந்து 04.06. 2026 அன்று பள்ளி திறக்கப்பட உள்ளதை முன்னிட்டு.தேனி மாவட்டம், வீரபாண்டி பேரூராட்சி முத்துத் தேவன்பட்டிஊராட்சிஒன்றியநடுநிலைப்பள்ளியில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட…
Read More » -
நீடாமங்கலம்–சிறப்பு செய்தி..
27.5.26.நீடாமங்கலம் ஒன்றியத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒன்றி மோடி அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம். கேரளாவில் முன்னாள் முதலமைச்சர் பினராய்விஜயன் வீட்டில் அமலாகத்துறை நடத்திய சோதனையே கண்டித்து…
Read More » -
மாதவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர். எம் எல். விஜய் பிரபு—சிறப்பு செய்தி..
மாதவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர். எம் எல். விஜய் பிரபு அவர்களை செங்குன்றம் அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல், அரிசி மொத்த வியாபாரிகள் சங்க தலைவர்.…
Read More » -
புதிய முதல் மந்திரியாக டி.கே.சிவக்குமார் கர்நாடகத்தில் இன்று பதவியேற்றார்…
கர்நாடகத்தின் புதிய முதல் மந்திரியாக டி.கே.சிவக்குமார் இன்று பதவியேற்றார். ஆளுநர் தாவர்சந்த் கெலாட்அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். துணை முதல் மந்திரியாக பரமேஸ்வரா பதவியேற்றார்.இந்தப் பதவியேற்பு…
Read More » -
கொடைக்கானலில் கனமழை எதிரொலி.,போக்குவரத்து பாதிப்பு …?
கொடைக்கானல், ஜூன் 1: கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை பெய்த கனமழையின் காரணமாக இரு வேறு இடங்களில் மரங்கள் சாலையின் குறுக்கே விழுந்து…
Read More » -
சபாநாயகர் அவர்களிடம் கோரிக்கை மனு.!
கண்ணொளி தருவோம் அறக்கட்டளை சார்பாக: நிறுவனத் தலைவர் டாக்டர் சிவக்குமார் ஐபிஎஸ் அவர்களின் அறிவுறுத்தல். பெயரில் மாநில செயலாளர் டாக்டர் DR. S. N. R அவர்கள்.தமிழக…
Read More » -
திருச்சியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் முதல்வர் விஜய்—முழு விவரம்
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சி அமைத்துள்ளது. சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில்…
Read More » -
மம்தாவின் அதிரவைத்த பதற்றமான குரல்….
மேற்கு வங்கத்தில் இந்த முறையும் தேர்தலுக்குப் பிந்தைய வன்முறை வெடித்தது. பல இடங்களில் தாக்குதல் சம்பவங்கள் நடந்த நிலையில், இப்போது மீண்டும் அங்கு அனல் பறக்கும் மோதல்…
Read More » -
இராணிப்பேட்டை –புதிய..ஆட்சியர் பொறுப்பேற்பு.!
புதிய..ஆட்சியர் பொறுப்பேற்பு.! இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவராக .N.பிரியா அவர்கள் (01.06.2026) அன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
Read More » -
தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் மரு. இரா. வைத்திநாதன். இ. ஆ. ப…
புதிய ஆட்சியர் பொறுப்பேற்பு தேனி மாவட்ட ஆட்சித் தலைவராக மரு. இரா. வைத்திநாதன். இ. ஆ. ப. பொறுப்பேற்றுக்கொண்டார்
Read More » -
தேனி மாவட்டத்திற்கு அமைச்சர் கீர்த்தனா வருகை …
தேனி மாவட்டத்திற்கு வருகை தந்த தொழில் முதலீட்டு ஊக்கவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் கீர்த்தனாவை தேனி மாவட்டம் வருகை மாவட்ட ஆட்சித் தலைவர் வைத்தநாதன் பூங்கொத்துவழங்கி வரவேற்றார்
Read More » -
நீடாமங்கலம் ஸ்ரீ எமனாம்பாள் ஆலய–சிறப்பு செய்தி.
மே 31 நீடாமங்கலம் ஸ்ரீ எமனாம்பாள் ஆலயத்தில் மாதம் தோறும் பௌர்ணமி அன்று அன்னதானம் நடைபெறும் இன்று நடைபெற்ற அன்னதானத்தில் மன்னார்குடி சட்டமன்ற தொகுதி MLA எஸ்…
Read More » -
சென்னை பாரில் டேன்ஸ்ஆடுவதில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்தது….?
சென்னை கோயம்பேட்டில் பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்று உள்ளது. அதன் உள்புறம் உள்ள மது பாரில் நேற்று முன்தினம்இரவு 11 மணியளவில் இரு தரப்பினர் மது அருந்தினர்.…
Read More »