Month: May 2024
-
பிரியங்கா–“பிரதமர் பதவிக்கான கண்ணியத்தை மறந்து மோடி செயல்படுகிறார்” – பிரியங்கா
தனது சகோதரரும், காங்கிரஸ் வேட்பாளருமான ராகுல் காந்திக்கு ஆதரவாக ரேபரேலி மக்களவைத் தொகுதியில் பேசிய பிரியங்கா காந்தி, “தேர்தல் சமயத்தில் தொலைக்காட்சிகளில் மதம் சார்ந்த விவாதங்கள் அதிகம்…
Read More » -
உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசியை திரும்பப்பெறுவதாக அஸ்ட்ராஜெனகா நிறுவனம்அறிவிப்பு..
சீனாவின் வுகான் மாகாணத்தில் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அதன்பின்னர் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும்உயிரிழப்பை ஏற்படுத்தியது. கொரோனா…
Read More » -
ரஷியா–இந்தியஉள்விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுறது…
அமெரிக்க அரசின் கீழ் இயங்கும் சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் என்ற அமைப்பு அண்மையில் தாக்கல் செய்த அறிக்கையில், இந்தியா உள்ளிட்ட 11 நாடுகளில் மதசுதந்திரத்தின்…
Read More » -
தேனி மாவட்டம்சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறதா…?
..நாட்டின் நான்காம் தூணாக விளங்கக்கூடிய பத்திரிகையாளர்களுக்கு தேனி மாவட்டத்தில் பாதுகாப்பாற்ற நிலை :செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளரது லோகோவை பறித்துச் சென்ற சமூக விரோதிகள். … பத்திரிக்கையாளர்களிடமிருந்து…
Read More » -
தேனியில் நடப்பது என்ன ….?
தேனி அருகே செய்தியாளரின் லோகோவை பறித்து சென்ற சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது…. பத்திரிக்கையாளர்களின் சுதந்திரம் பறிக்கப்படுகிறது…. மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை…
Read More » -
ராகுலுக்கு அமித் ஷா சவால்—சிஏஏ சட்டத்தை__ரத்து செய்ய முடியாது..
குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) உங்கள் பாட்டியும் முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தி பூமிக்கு திரும்பி வந்தால் கூட ரத்து செய்ய முடியாது என்று காங்கிரஸ் மூத்த…
Read More » -
பிரதமர் மோடி — வாராணசியில் மே 14-ல் வேட்புமனு தாக்கல்..
மக்களவைத் தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் வாராணசியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி, மே 14-ம் தேதி கடைசி நாளில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். இதையொட்டி பாஜக…
Read More » -
பிரியங்கா–இந்திய மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்..
காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், எங்கள் தேர்தல் அறிக்கை, வேலை, இளைஞர்கள், பெண்கள், பணவீக்கம், நாட்டின்…
Read More » -
விழுப்புரம் M.P தொகுதி வாக்குஎண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் பழுது..
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் பழுதானது. வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டிருந்த 39 சிசிடிவி கேமராக்களில், தற்போது மழை, காற்றால்…
Read More » -
தேனி மாவட்டம்–ஆன்மீகப் பணியில் ரெட் கிராஸ்..
தேனி மாவட்டம், வீரபாண்டி ஸ்ரீகௌமாரியம்மன் கோவில் திருவிழா 07.05.2024 முதல் 14.05. 2024 முடிய வெகு சிறப்பாக நடைபெறுகிறது. இத்திருவிழாவில் காவல்துறையினருக்கு உதவியாகவும் அம்மனை தரிசிக்க வரும்…
Read More » -
காங்., ராகுல் மீது பிரதமர் மோடி தாக்கு…..
காங்கிரஸ் கட்சியின் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரிவு தலைவர் சாம் பிட்ரோடாவின் ‘தோல் நிறம்’ குறித்த பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியை கடுமையாக தாக்கியுள்ள பிரதமர் மோடி, ‘நிற…
Read More » -
கார்கே–வாக்குப்பதிவு சதவீதம் திடீரென அதிகரித்தது எப்படி?
இரு கட்ட மக்களவைத் தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் திடீரென அதிகரித்தது எப்படி என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பி உள்ளார்.இதுதொடர்பாக இண்டியா கூட்டணியின் தலைவர்களுக்கு…
Read More » -
பிரியங்கா–அமேதி, ரேபரேலி தொகுதிகளில் தீவிர பிரச்சாரம்..
உத்தர பிரதேசத்தில் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதுவரை முடிந்துள்ள 3 கட்ட தேர்தலில் 26 தொகுதிகளில் வாக்குப் பதிவு முடிந்துள்ளது. இவற்றில் காங்கிரஸ் 5…
Read More » -
ஹரியாணா–பாஜக பெரும்பான்மை இழந்தது
ஹரியாணாவில் 3 சுயேச்சை எம்எல்ஏக்கள் பாஜக அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை நேற்று வாபஸ் பெற்றதால்,பாஜகபெரும்பான்மைஇழந்துள்ளது.ஹரியாணாவில் ரந்தீர் கோலன், தரம்பால் கோந்தர், சோம்பீர் சிங் சங்வான் ஆகிய…
Read More » -
நீடாமங்கலம்–நீலன் திருவுருவப்படத்திற்கு மலர் அஞ்சலி..
மறைந்த நீலன் கல்வி குழுமத்தின் நிறுவனர் திரு உ. நீலன் அவர்களின் இல்லத்தில் இன்று மன்னை அ/மி வித்ய ராஜகோபாலசுவாமி திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் கருடர்…
Read More » -
தேனி–கோவில் திருவிழாவில் குழப்பம்..செய்தி..
தமிழ்நாடு – தேனி மாவட்டம் வீரபாண்டி ஸ்ரீ கெளமாரியம்மன் கோவில் திருவிழாவில் குழப்பத்தை ஏற்படுத்த இயேசு பண்ணையை சார்ந்தவர்கள் சூழ்ச்சி !!! தேனி 07.05.2024 -ம் தேதிஇந்து…
Read More » -
தேனி – வீரபாண்டி அருள்மிகு ஶ்ரீ கௌ மாரியம்மன் கோயில் திருவிழா–செய்தி
தேனி – வீரபாண்டி அருள்மிகு ஶ்ரீ கௌ மாரியம்மன் கோயில் திருவிழா இன்று முதல் கோலாகல ஆரம்பம் !!! தேனி மாவட்டம் தேனி யின் அருகில் உள்ள…
Read More » -
ராணிப்பேட்டை–வாலிபர் மீது கொலை வெறிதாக்குதல்,
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தாலுகா,ஆயலம்காலனி, லேபர் தெருவை சசேர்ந்தவர் மனுவேல் இவரின் மகன் தமிழ்வாணன் 12 ஆம் வகுப்பு படித்து முடித்து ஆயிலம் புதூரிலுள்ள K P.புளு…
Read More » -
சோனியா– பாஜகவின் வெறுப்பையும் பொய்யையும் நிராகரியுங்கள்…
மக்களவைத் தேர்தலுக்கான 3-வது கட்ட வாக்குப் பதிவு நேற்று நடைபெற்றது. இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:இன்று நாட்டின் ஒவ்வொரு மூலையிலும்…
Read More » -
பிரதமர் மோடி வாக்களித்து தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.
அகமதாபாத்தில் காந்திநகர் தொகுதிக்கு உட்பட்ட ராணிப் வாக்கு சாவடியில் பிரதமர் மோடி வாக்களித்தார்.நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இதில் முதல்கட்ட தேர்தல் கடந்த மாதம்…
Read More » -
தலைமைச் செயலாளர்-மின் தேவையை சமாளிக்க மின்சார வாரியம் தயாராகஉள்ளது.
சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நுகர்வோர் சேவை மையமான மின்னகத்தில் தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா இன்று ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்,…
Read More » -
திருமாவளவன்–திருவேற்காட்டில் கூவம் ஆற்றங்கரையோரம் குடியிருப்புகளை அகற்றுவது ஏற்புடையதல்ல..
திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட பெருமாள் கோயில் தெரு பகுதியில் கூவம் நதிக்கரையை ஒட்டி மேடான பகுதியில் அமைந்துள்ள குடியிருப்புகளில் வெள்ள பாதிப்பு ஏற்படும் எனவும், நீர் பிடிப்பு பகுதிகளில்…
Read More » -
4ம் ஆண்டில் திமுக அரசு அடியெடுத்து வைப்பதை ஒட்டிமுதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்..
திராவிட மாடல் அரசு மக்களுக்கான அரசு; தமிழ்நாட்டில் அனைத்து தரப்பினருக்குமான ஆட்சி நடைபெற்று வருகிறது. திராவிட மாடல் ஆட்சி 3 ஆண்டுகளை முடித்துவிட்டு, 4-வது ஆண்டில் அடியெடுத்து…
Read More »