Month: August 2023
-
தூத்துக்குடியில் காலை உணவுத் திட்டம் – கனிமொழி எம்.பி., தொடங்கி வைத்தார்
: முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம் மாநிலம் முழுவதும் இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. அதன்படி இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து, தூத்துக்குடி சோரீஸ்புரம் ஊராட்சி ஒன்றிய…
Read More » -
நீலகிரி — ஊட்டி டேவிஸ்டேல் பூங்கா பயன்பாட்டிற்க்கு வருமா…?
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, கர்நாடக அரசுக்கு சொந்தமான கர்நாடகா பூங்கா உள்பட பல்வேறு பூங்காக்கள் உள்ளன. ஊட்டிக்கு வரும்…
Read More » -
இஸ்ரோ தலைவர் சோம்நாத்துக்கு சோனியா காந்தி பாராட்டு!
சந்திராயன்-3 விண்கலத்தை நிலவில் தரையிறக்கியதற்காக இஸ்ரோ தலைவர் சோம்நாத்துக்கு சோனியா காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார். இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கி சரித்திர…
Read More » -
தமிழ்நாட்டின் அனைத்து பள்ளிகளிலும் சிலம்ப பயிற்சி கோரிக்கை !!
: தமிழ்நாட்டின் அனைத்து பள்ளிகளிலும் சிலம்ப பயிற்சிக்கு தனி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்!ஓய்வு பெற்ற நீதிபதி சிவகுமார் கோரிக்கை !! தமிழ்நாடு சந்த் மகா சபா மாநில…
Read More » -
குடியிருப்போர் நல சங்கத்தினர் கிராம சபா கூட்டத்தில் கோரிக்கை . !!
புழல் ஒன்றியம் தீர்த்த கிரையம்பட்டு ஊராட்சி சப்த ஹஷ்மி நகரில் சாலை மற்றும் கால்வாய் அமைக்க வேண்டும். திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியம் தீர்த்தக்கரையம்பட்டு ஊராட்சி சப்த…
Read More » -
சித்தராமையா– இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்
பெங்களூருவில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் விஞ்ஞானிகளைநேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா . இஸ்ரோ இயக்குநர் சோம்நாத் மற்றும் சந்திரயான்-3 திட்ட இயக்குநர்…
Read More » -
சந்திரயான் திட்டத்தின் பின்னணியில் இருக்கும் விஞ்ஞானிகள்….
இந்த விக்ரம் சாராபாய் (1963 முதல் 1972 வரை) இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தையாகக் கருதப்படுபவர். அகமதாபாத், ஐஐஎம்-அகமதாபாத் மற்றும் திருவனந்தபுரம் மற்றும் பாஸ்டர் பிரீடர் டெஸ்ட்…
Read More » -
திருவண்ணாமலை–தேசிய நுகர்வோர்பாதுகாப்பு தினத்தையொட்டி நடந்த போட்டி
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உணவுப் பொருள் வழங்கல் துறை சார்பில் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினவிழா மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது.…
Read More » -
நிலவில் சந்திரயான் 3 வெற்றிகரமாக கால்பதித்தது..
நிலவினை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் சந்திரயான்-3 விண்கலம் கடந்த மாதம் 14ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்விஎம்-3 ராக்கெட் மூலம் மதியம் 2.35…
Read More » -
திருமாவளவன் பேச்சால் திமுக கூட்டணியில் சலசலப்பு.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பள்ளி மாணவரும், அவரது தங்கையும், மாற்று பிரிவைச் சேர்ந்த மாணவர்களால் வெட்டப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில்திருநெல்வேலியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில்…
Read More » -
புதுச்சேரி தலைமை செயலகத்தை ஜப்தி செய்ய முயற்சி…
. புதுச்சேரி தேர்தலின் போது பயன்படுத்திய வாடகை வாகனங்களுக்கு கட்டண பாக்கி செலுத்தப்படாததால் தலைமை செயலகத்தை ஜப்தி செய்ய வந்த கோர்ட்டு ஊழியர்களால் பரபரப்பு ஏற்பட்டது கட்டண…
Read More » -
பிரதமர் மோடி-3 நாள் பயணமாக தென்ஆப்பிரிக்கா புறப்பட்டார்.
தென்ஆப்பிரிக்காவில் பிரிக்ஸ் உச்சி மாநாடு இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. பீஜிங், பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் அமைப்பின் 15-வது…
Read More » -
திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்.
திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட 27-வது வார்டு வரதராஜ நகர் பகுதிக்கு செல்ல கற்குழாய் தெரு உள்ளது. இந்த கற்குழாய் தெருவில் தார் சாலை அமைக்கப்பட…
Read More » -
புதுவை–கம்யூனிஸ்டு தலைவர் ஜீவானந்தத்தின் பிறந்தநாள்
. புதுச்சேரி கம்யூனிஸ்டு தலைவர் ஜீவானந்தத்தின் பிறந்தநாள் விழா புதுவை அரசு சார்பில் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சாரம் அவ்வை திடலில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள்…
Read More » -
திருவேற்காடு–அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள்எதிர்ப்பு
திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட பெருமாள் கோவில் தெரு பகுதியில் 250-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. கூவம் நதிக்கரையை ஒட்டி மேடான பகுதியில் அமைந்துள்ள இந்த வீடுகளில் வெள்ள…
Read More » -
வடலூர்–தனியார் பேருந்து மோதியதில் 3 பேர் உயிரிழப்பு.
கடலூர்: வடலூர் அருகே தனியார் பேருந்து ஒன்று, கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். கடலூரில் இருந்து விருத்தாசலத்துக்கு நேற்று மதியம்…
Read More » -
ஜி.கே.வாசன்- M.P – தேர்தலில்மீண்டும் மக்கள் ஏமாற மாட்டார்கள்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன் புதுக்கோட்டையில் நேற்று புதுக்கோட்டை செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: காவிரி நதிநீர்ப் பங்கீட்டு விஷயத்தில், தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்காமல், திமுக…
Read More » -
திருவாரூர்-நீடாமங்கலம்-கிருஷ்ணன் கோவில்–செய்தி
திருவாரூர்மாவட்டம்நீடாமங்கலம் சகல வித பாவ கிரக தோஷ நிவர்த்தி ஸ்தலமான அருள்மிகு ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் (கிருஷ்ணன்கோவில்)திருக்கோயில் மகாசம்ப்ரோக்ஷணம் செப்டம்பர் 4 தேதி நடைபெற உள்ளது…
Read More » -
நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கம்–செய்தி
தேசிய வருவாய் வழிகல்வி உதவித்தொகை திட்டத் திறனறித் தேர்விற்கான வினா விடை கையேடு வழங்கல் எட்டாம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்கள் NMMS போட்டி தேர்வை சிறந்த…
Read More » -
தேனி மாவட்டஆட்சியரின் கவனத்திற்க்கு….?
தேனி மாவட்டம் தேனியில் 21/08/2023 இன்று மாலையில் தேனி – அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட 14 வார்டுக்கு உட்பட்ட பகுதியில் வள்ளி நகர் சாலை மற்றும் பெத்தனாட்சி…
Read More » -
திருமாவளவன்- பா.ஜனதாவுக்கு”இந்தியா கூட்டணி” மிகப்பெரிய சவாலாக உள்ளது
. நெல்லை, சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தினத்தையொட்டி நேற்று பாளையங்கோட்டையில் உள்ள அவருடைய சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. மாலை…
Read More » -
எடப்பாடி பழனிசாமி–நீட் தேர்வு தி.மு.க நாடகம்….
மதுரை வலையங்குளம் ரிங்ரோட்டில் நேற்று நடந்தது. மாலையில் தொடங்கிய மாநாட்டு உரை நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வரவேற்று பேசினார். முன்னாள் அமைச்சர்கள் ராஜலட்சுமி, செல்லூர் ராஜூ,…
Read More » -
கெஜ்ரிவால்-சட்டீஸ்கர் மாநில காங்கிரஸ் அரசு மீது கடும் விமர்சனம்.
சட்டீஸ்கர் மாநில காங்கிரஸ் அரசு மீது அரவிந்த் கெஜ்ரிவால் கடும் விமர்சனம் வைத்துள்ளதால் அவரது ஆம்ஆத்மி கட்சி ‘இந்தியா’ கூட்டணியில் தொடருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. சட்டீஸ்கர்…
Read More » -
சரத் பவார்-அமலாக்கத்துறைக்கு பயந்து பாஜகவுடன் அஜித் பவார் அணியினர். .
அமலாக்கத்துறையின் விசாரணைக்கு அஞ்சி தான் அஜித் பவார் அணியினர் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதாக தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார்தெரிவித்துள்ளார் மகாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே…
Read More » -
காங்கிரஸ் கட்சிசெயற்குழுவில்–பிரியங்கா காந்தி
காங்கிரஸ் கட்சியின் மாற்றி அமைக்கப்பட்ட செயற்குழுவில் (சிடபிள்யூசி) பிரியங்கா காந்தி இடம்பெற்றுள்ளார்.காங்கிரஸ் கட்சியின் அங்கமான செயற்குழு முக்கிய விவகாரங்களில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் மிக்கது. அக்கட்சியின்…
Read More »