Month: June 2023
-
தேனி-போடிநாயக்கனூரில்-ஏலக்காய் வியாபாரிகள் புறக்கணிப்பு.
தேனி மாவட்டம் 23/06/2023 போடிநாயக்கனூரில் ஏலக்காய் வியாபாரிகள் புறக்கணிப்பு ( ஸ்பைசஸ் போடு ) வரும் ஏலக்காய் கலர் சாயம் பூசப்பட்டு வருகிறது என குற்றச்சாட்டப்பட்தாக நடைபெற…
Read More » -
சைலேந்திரபாபு டி.ஜி.பி.யாக தொடருவாரா…?
தமிழ்நாட்டில் தற்போது சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக இருப்பவர் சைலேந்திரபாபு. 1987-ம் ஆண்டின் ஐ.பி.எஸ். அதிகாரியான இவர் கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் 30-ந்தேதி தமிழ்நாட்டின் டி.ஜி.பி.யாக பதவியேற்றார்.…
Read More » -
போக்குவரத்து போலீசார்தகவல்— சென்னையில் விபத்துஉயிரிழப்புகுறைந்துள்ளது.
சென்னை போக்குவரத்து போலீசார் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:- சென்னையில் விபத்து உயிரிழப்பை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டு உள்ளது. அதிகரிக்கப்பட்ட அபராத தொகை வசூலிக்கப்படுகிறது.…
Read More » -
எடப்பாடி பழனிச்சாமி–அண்ணாமலையை நீக்கினால்தான் கூட்டணி பேச்சு…
அதிமுக தலைவர்களையும், ஜெயலலிதாவையும் தொடர்ந்து எதிர்த்து வரும் அண்ணாமலையை தலைவர் பதவியில் இருந்து நீக்கினால்தான் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடர முடியும் என்று மேலிட தலைவர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி…
Read More » -
உதயநிதி -பா.ஜ.கவின் சார்பு அணிகளாக செயல்படும் சி.பி.ஐ, அமலாக்கத்துறை…
பா.ஜ.கவின் சார்பு அணிகளாக சி.பி.ஐ, அமலாக்கத்துறை ஆகியவை செயல்படுவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். அமலாக்கத்துறையால் சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட…
Read More » -
அயனாவரம்—குப்பை தொட்டியில் துப்பாக்கி, தோட்டாக்கள்கிடந்ததால் பரபரப்பு
. அயனாவரம் குன்னூர் நெடுஞ்சாலை பாளையக்காரர் தெரு அருகே உள்ள குப்பைகளை சுத்தம் செய்யும் பணியில் நேற்று முன்தினம் துப்புரவு பணியாளர் சாமி கண்ணன் மற்றும் அவரது…
Read More » -
புதுச்சேரியில் போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம்
காவல்துறையில் 5 இன்ஸ்பெக்டர், 4 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 9 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு (பணியாற்றிய இடம் அடைப்புக்குறிக்குள்) இன்ஸ்பெக்டர்கள் பிரவீன்குமார் (புதுச்சேரி உளவுத்துறை)…
Read More » -
காவல் துறை எச்சரிக்கை–வேக கட்டுப்பாடு.
Rador camera Fixed places in Chennai 10 Points 1.Anna salai (Spencer plaza) 2.Anna Arivalayam ( Dms) 3.Alanthur Junction 4.Old Airport…
Read More » -
நியூயார்க்–ஐ.நா. தலைமையகத்தில் பிரதமர் மோடி தலைமையில் யோகா.
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி – கின்னஸ் சாதனை படைத்தது நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் பிரதமர் மோடி தலைமையில் யோகா தின நிகழ்ச்சி…
Read More » -
தேனி- பங்களா மேடு–அ. இ. அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
தேனி மாவட்டம் 21/06/2023 மாவட்ட அ. இ. அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தேனி பங்களா மேடு பகுதியில் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் அமைப்பு செயலாளர் எஸ்.…
Read More » -
மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு– அமலாக்கத்துறை இணை இயக்குநருக்கு சம்மன்:
. தமிழ்நாடு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 13ம் தேதி காலை 7 மணி முதல் 18…
Read More » -
நியூயார்க் சென்ற பிரதமர் மோடிக்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு
அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில்…
Read More » -
10 எதிர்க்கட்சிகள்– மணிப்பூர் மக்கள் பற்றி பிரதமருக்கு அக்கறை இல்லை..
மணிப்பூரில் நீடித்து வரும் வன்முறையை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு 10 எதிர்க்கட்சிகள் கடிதம் எழுதியுள்ளன. பிரதமர் மோடியை சந்திக்க நேரம் வழங்கப்படாததை அடுத்து…
Read More » -
தேனி–பாரத பிரதமரின் திட்டங்கள்.,போடிநாயக்கனூரில்…..
தேனி மாவட்டம் 20/06/2023 போடிநாயக்கனூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பாரத பிரதமரின் திட்டங்களால் தமிழகத்திற்கு கிடைத்த பயன்கள் பற்றிய துண்டு பிரசுரங்கள். போடி நகர் பொதுமக்களிடம்…
Read More » -
கலைஞரின்உடன்பிறப்புகளே, நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராவோம்…!
திருவாரூர் மாவட்டம், காட்டூரில் கலைஞர் கோட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் உரையாற்றிய அவர்; நெஞ்சில் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் நிறைந்திருக்கக்கூடிய நிலையில், உங்கள் முன்பு நான்…
Read More » -
புதுச்சேரி—கிராம சாலைகளில் போக்குவரத்து நெரிசல்…..
4 வழிச்சாலை பணி விழுப்புரம் – நாகப்பட்டினம் இடையே புதுச்சேரி வழியாக 4 வழிச்சாலை அமைக்கும் பணி கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக நடந்து வருகிறது. இதற்காக…
Read More » -
உச்சநீதிமன்றத்தில்அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு மனு….
சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கைதான செந்தில்பாலாஜியை 8 நாட்கள் காவலில் விசாரிக்கஅமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்து சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டு கடந்த 16-ந் தேதி…
Read More » -
திருவொற்றியூர்தொடர் மின்வெட்டு–மாநகர பஸ் ( எண் 4)மோட்டார்சைக்கிள்மோதல்
திருவொற்றியூர் அண்ணா நகர், செல்லப்பா நகர், ஏகவல்லி அம்மன் கோவில் தெரு பகுதிகளில் சுமார் 300 வீடுகள் உள்ளன. இப்பகுதிகளில் கடந்த 10 நாட்களாக தொடர் மின்வெட்டு…
Read More » -
ராணிப்பேட்டை–பகுஜன் சமாஜான் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கைமனு
ராணிப்பேட்டை மாவட்டம் பகுஜன் சமாஜான் கட்சியின் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு
Read More » -
இராசிங்காபுரம் ஊராட்சி—-சாக்கடை நீர்அடைப்பு…..?
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஒன்றியம் இராசிங்காபுரம் ஊராட்சியில் போடி தேவராம் மெயின்ரோடு மழைநீர் செல்லும் வழியில் அடைப்பு சரி செய்யப்படாமல்சாக்கடை நீர் பொது மக்கள் நடக்கும் வழியில்…
Read More » -
கடலூர்–இரண்டு தனியார்பஸ்கள்நேருக்குநேர்மோதல்
கடலூர் மாவட்டம்.பட்டாம்பாக்கம்த்தில்இரண்டு தனியார்பஸ்கள்நேருக்குநேர்மோதல் ஜந்துபேர் பலி நாற்பதுக்கும் மேற்ப்பட்டோர்காயம் கடலுர்அரசுமருத்துவமனையில்அனுமதி
Read More » -
சிறைத்துறை வரலாற்றில் இதுவே முதல் முறை…..!
10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற சிறைத்துறை பணியாளர்களின் குழந்தைகளை பாராட்டி ஊக்குவிக்கும் வகையில் சென்னை சிறைத்துறை தலைமை…
Read More » -
மத்திய நிதி மந்திரி கண்டனம் –பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கைது.
தமிழ்நாடு பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கடந்த சில நாட்களுக்கு முன் தனது டுவிட்டர் பக்கத்தில் மதுரை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. வெங்கடேசனை விமர்சித்து கருத்து…
Read More »