Month: April 2023
-
திருவாரூர் மாவட்டம் –கருட சேவை பெருவிழா நிகழ்ச்சி…
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம், பரவாக்கோட்டையில் கருட சேவை பெருவிழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உள்ளதால் பக்த கோடிகள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுகிறோம் இரண்டாம்ஆண்டுகருடசேவை…
Read More » -
எடமேலையூர்-மேல்நிலைப்பள்ளி 42-ஆம் ஆண்டு விழா செய்தி
எடமேலையூர்லிட்டில்ஃப்ளவர்_விஸ்வநாத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 42-ஆம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கி சிறப்பித்தார் #தமிழ்நாடு சட்டமன்ற மதிப்பீட்டு குழு…
Read More » -
தமிழ்நாட்டில் -‘சைபர் கிரைம்’ போலீசார் நடவடிக்கை…
தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. பழைய மோசடி செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்குள் புதிய மோசடிகள் முளைத்து விடுகின்றன. இந்த மோசடிக்கு மூலதனமே செல்போன்…
Read More » -
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவிழிப்புணர்வு…
. திருவள்ளூர் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வண்ணம் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை பள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக வகுப்பறை கற்றலை…
Read More » -
தேனி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தின் கோரிக்கைகள்…
தேனி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தின் கோரிக்கைகள் கோட்ட ரயில்வே மேலாளர் அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டது .. 1மதுரையிலிருந்து சென்னை செல்லக்கூடிய வண்டி எண் 20602/ பார்…
Read More » -
நீடாமங்கலம்- மினிபோர் நீர் தேக்க தொட்டி திறப்பு விழா-செய்தி
நீடாமங்கலம் ஒன்றியம் பெரம்பூர் ஊராட்சி கண்ணம்பாடி காளியம்மன் கோவில் அருகே மாவட்ட ஊராட்சி உறுப்பினர் திருமதி ராணி சுந்தர் அவர்கள் பரிந்துரையரில் மாவட்ட ஊராட்சி பொது நிதி…
Read More » -
கம்பம் பகுதியில் சூறைக்காற்றுடன் மழை 1000 வாழை மரங்கள் நாசம்.
கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விவசாயம் மிகுந்த பகுதியாகும். கருநாக்கமுத்தன்பட்டி, சுருளிப்பட்டி, , நாராயணத்தேவன்பட்டி, அணைப்பட்டி, அண்ணாபுரம் பகுதிகளில் தற்போது சுமார் 3000 ஏக்கருக்கு மேல் செவ்வாழை, நாழி…
Read More » -
அரசு பங்களாவை காலி செய்து சாவியை ஒப்படைத்தார் ராகுல் காந்தி
ராகுல் காந்தி டெல்லியில் துக்ளக் சாலையில் உள்ள அரசு பங்களாவை காலி செய்து சாவியை ஒப்படைத்தார். டெல்லியில் துக்ளக் சாலையில் உள்ள அரசு பங்களாவை காலி செய்து…
Read More » -
‘ஆருத்ரா கோல்டு’மோசடிவழக்குப் பதிவு….
சென்னை அமைந்தகரையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வந்த ‘ஆருத்ரா கோல்டு’ நிறுவனம் தமிழகம் முழுவதும் கிளைகளை தொடங்கி தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 25 முதல்…
Read More » -
பாஜகவே நடைமுறைப்படுத்தத் தயங்கிவரும் இந்த சட்டம்….?
பாஜகவே நடைமுறைப்படுத்தத் தயங்கிவரும் இந்த சட்டத்தை எதற்காக நிறைவேற்றினார்கள் என்பது புரியாத புதிராக உள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்இது தொடர்பாக…
Read More » -
போடி அரசு மருத்துவமனை—- நிர்வாக சீர்கேடு….?
போடி அரசு மருத்துவமனையில் மழைநீர் கழிவுநீர் துர்நாற்ற நிலையில் சித்தா கட்டிட அருகில் உள்ளது.
Read More » -
தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி..சிறப்புசெய்தி
தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சின்னமனூர் ஒன்றிய கிளை சார்பாக மார்க்கையன்கோட்டை பேரூராட்சியில் பணி புரியும் துப்புரவு பணியாளர்களுக்கு முககவசம்( mask )…
Read More » -
தேனி-போடிநாயக்கனூர் அரசு பொது மருத்துவமனை—அவலநிலை…?
தேனி போடிநாயக்கனூர் அரசு பொது மருத்துவமனை முன்பும் அவசர சிகிச்சை பிரிவு செல்லும் வழியில் மழைநீர் தேங்கிய நிலையில் உள்ளது கழிவு நீர் செல்லும் வழியில் அடைப்பு…
Read More » -
தமிழ்நாட்டில் இன்று ரம்ஜான்—தமிழ்நாடு அரசு தலைமைஅறிவிப்பு..
தமிழ்நாட்டில் நாளை(22 / 4 / 23) ரம்ஜான் கொண்டாடலாம் என தமிழ்நாடு அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் பல்வேறு…
Read More » -
தனியார் நிறுவனங்களில் 12 மணி நேர வேலை…..?
தனியார் நிறுவனங்களில் பணியாளர்களின் வேலைநேரத்தை 12 மணி நேரமாக உயர்த்த வகை செய்யும் சட்டத்திருத்த மசோதா, சட்டப்பேரவையில் கடும் எதிர்ப்புக்கிடையே நிறைவேற்றப்பட்டது.தனியார் நிறுவனங்களில் வேலைநேரத்தை 12 மணிநேரமாக…
Read More » -
தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி—சிறப்பு செய்தி
. தேனி மாவட்டம், வீரபாண்டி,ஸ்ரீ கௌமாரியம்மன் கோவில் திருவிழா வரும் 09.05.2023 முதல் 16.05.2023 முடிய 8 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. தேனி மாவட்ட…
Read More » -
போடி-இரத்ததான முகாம்—சிறப்பு செய்தி
Greetings from Indian Red Cross Society, Theni district. .வணக்கம். போடி தர்மத்துப்பட்டி ஏ.ஹெச்.எம் டிரஸ்ட் மற்றும் தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, போடி…
Read More » -
நீடாமங்கலம்-இப்தார் நோன்பு திறப்பு விழா.
20.4.2023 மாலை வடுவூர் வர்த்தக சங்கம் சார்பில் இப்தார் நோன்பு திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது நீடாமங்கலம் வர்த்தக சங்கம் மற்றும் மன்னார்குடி வர்த்தக சங்க நிர்வாகிகள்…
Read More » -
எடப்பாடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக கேள்வி…?
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று போராட்டம் நடத்தியவர்களை சுட்டு வீழ்த்தியது ஏன்? என்று எடப்பாடி பழனிசாமியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக கேள்வி எழுப்பியதால் சட்டப்பேரவையில்…
Read More » -
உச்ச நீதிமன்றம்–வழக்கறிஞர்கள் ஸ்டிரைக் செய்ய முடியாது…
வழக்கறிஞர்களின் வேலை நிறுத்தம் மற்றும் போராட்டம் ஆகியவற்றை தீர்க்கும் விதமாக நாடு முழுவதும் உள்ள அனைத்து உயர்நீதிமன்றங்களும் குறை தீர்ப்பு குழுவை உருவாக்க வேண்டும் என உச்ச…
Read More » -
நயினார் நாகேந்திரன் (பாஜ) –நிதி நிறுவனங்களுக்கு வட்டி எவ்வளவு..?
சட்டப்பேரவையில் நேற்று காவல் துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் திருநெல்வேலி நயினார் நாகேந்திரன் (பாஜ) பேசியதாவது: காவலர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படுவதால் யோகா பயிற்சி அளிக்க வேண்டும். காவலர்களுக்கு…
Read More » -
புதுவை 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு மாணவர்கள்அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு
புதுவையில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 9ம் வகுப்பில் 35% மதிப்பெண்கள் பெற்று இருந்தால் மாணவர்கள் தேர்ச்சி எனவும்…
Read More » -
அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்வீர்சிங் மீது வழக்கு ….!
நெல்லை மாவட்டம், கல்லிடைக்குறிச்சி, அம்பை, விகேபுரம் பகுதிகளில் வழக்குகளில் சிக்கியவர்களின் பற்களை பிடுங்கியதாக அம்பாசமுத்திரம் ஏஎஸ்பியாக இருந்த பல்வீர்சிங் மீது புகார் எழுந்தது. இதையடுத்து அவர் சஸ்பெண்ட்…
Read More » -
அம்பாசமுத்திரம் விவகாரம் — டி.ஜி.பி.க்கு நோட்டீஸ்.
அம்பாசமுத்திரத்தில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் டி.ஜி.பி.க்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை செயலாளர், டி.ஜி.பி.க்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வழக்கு குறித்த உரிய…
Read More »