Month: April 2023
-
திருவள்ளூர் மாவட்டம்….சம்பந்தப்பட்ட துறை கவனிக்குமா…..?
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் நல்லூர் ஊராட்சி பகுதியில் சோழவரம் ஏரிக்கும் சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரிக்கும் இடையில் லிங்க் கால்வாய் உள்ளது.இந்த கால்வாய் கரை…
Read More » -
அண்ணாமலை பங்கேற்ற பிரச்சார கூட்டத்தில் …..?
கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. அதேசமயம், இனம், மொழி, சாதி, மதம் என்ற பாகுபாடுகளை முன்வைத்து பல்வேறு மலிவான சில கருத்துக்களை அங்குள்ள…
Read More » -
கிண்டி பன்னோக்கு மருத்துவமனை திறந்துவைக்க நேரில் அழைப்பு…
கிண்டியில் ரூ.230 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை திறந்து வைக்க, இந்திய குடியரசு தலைவருக்கு அழைப்பு விடுப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு டெல்லி…
Read More » -
கருப்பு கவுன் அணியவிலக்கு — சென்னை உயர்நீதிமன்றம் ஆணை.
ஏப்ரல் 1 – ஜூன் 30 வரை நீதிமன்றத்தில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் கருப்பு கவுன் அணிய விலக்களித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கருப்பு கோட் மற்றும் கழுத்தில்…
Read More » -
அமைச்சர்பேச்சுவார்த்தைசுமுக முடிவு–அங்கன்வாடி போராட்டம் வாபஸ்
பள்ளி, கல்லூரிகளுக்கு மே மாதம் கோடை விடுமுறை விடுவது போல் அங்கன்வாடி மையங்களுக்கும் 1 மாதம் கோடை விடுமுறை விட வேண்டும். காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்…
Read More » -
டெல்லி மாநகராட்சிக்கு தேர்தல் மீண்டும்ஆம் ஆத்மி வெற்றி..
தலைநகர் டெல்லியில், வடக்கு டெல்லி, தெற்கு டெல்லி, கிழக்கு டெல்லி என 3 ஆக பிரிந்து இருந்த டெல்லி மாநகராட்சி, கடந்த ஆண்டு ஒன்றாக இணைக்கப்பட்டது. இந்த…
Read More » -
முறப்பநாடு வி.ஏ.ஒ. லூர்து பிரான்சிஸ் உடல்அவரது சொந்த ஊரில் அடக்கம்..!!
தூத்துக்குடி நேற்று கொல்லப்பட்ட முறப்பநாடு வி.ஏ.ஒ. லூர்து பிரான்சிஸ் உடல் அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. முறப்பநாடு வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட கோவில்பட்டி கிராமத்தில் விஏஓ-வாக…
Read More » -
தேனி–கடந்த சில மாதங்களுக்கு முன்பு காணாமல்போன 105 செல்போன்கள் மீட்பு
தேனி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காணாமல்போன 105 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் தேனி காவல் நிலைய எல்லையில் 17 செல்போன்கள், போடியில் 12 செல்போன்கள்,உத்தமபாளையத்தில்…
Read More » -
கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட சென்னை ஆசிரியர் உள்பட 13 பேர் கைது:
தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட சென்னை நடன பள்ளி ஆசிரியர் உட்பட 13 பேரை போலீசார் கைது செய்தனர். தெலங்கானா மாநிலம்…
Read More » -
உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு-ஆளுநர்கள் விரைந்து ஒப்புதல் தர வேண்டும்
‘மாநில சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர்கள் விரைந்து ஒப்புதல் தர வேண்டும்’ என உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.மாநில சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்…
Read More » -
இந்தியாவை இலங்கை மனதார பாராட்டி உள்ளது..
உள்நாட்டுப்போர் நடந்து வரும் சூடானில் இலங்கை மக்கள் 30 பேரும் தத்தளித்து வருகின்றனர்.அவர்களை அங்கிருந்து பத்திரமாக மீட்டுக்கொண்டு வருவதற்கு இந்தியா உதவிக்கரம் நீட்டுகிறது. இதற்காக இந்தியாவை இலங்கை…
Read More » -
பிரதமரின்’மனதின் குரல்’ 100-வது நிகழ்ச்சி-காங்கிரஸ்சாடல்
பிரதமர் மோடி பதவிக்கு வந்த காலம்தொட்டு ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று அகில இந்திய வானொலியில் ‘மன்கிபாத்’ என்னும் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி வாயிலாக நாட்டு மக்களுடன்…
Read More » -
தேனி—கம்பம் நகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கை உடன் எடுக்குமா….? சிறப்பு செய்தி
தேனி மாவட்டம் கம்பத்தில் மக்கள் நெரிசல் அதிகம் உள்ள பகுதியானஅரசமரம் அருகில் உள்ள தனியார் கட்டிடம் சேதமடைந்துள்ளது. அபாயம் ஏற்படும் வகையில் உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை கம்பம்…
Read More » -
மதுரை சித்திரை திருவிழா–சிறப்பு செய்தி
மதுரை சித்திரை திருவிழா நேற்று முன் தினம் தொடங்கி விமரிசையாக நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், கள்ளழகர் மே 5ஆம் தேதி வைகை ஆற்றில் இறங்குகிறார்,உலக பிரசித்தி பெற்ற…
Read More » -
பிரதமர் நரேந்திரமோடி- திண்டுக்கல்-பாலக்காடு ரெயில் மின்பாதைதிறப்பு
திண்டுக்கல்-பாலக்காடு மின்பாதை கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல் வழியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு ரெயில்கள் இயக்கப்பட்டுவருகின்றன . அதன்படி சென்னை-பாலக்காடு அதிவிரைவு ரெயில், அமிர்தா…
Read More » -
ஒரு பெரிய காந்த வெடிப்பு நிகழும்போது – சூரிய புயல் நிகழ்கிறது.
சூரியப் புயல் ஏப்ரல் 24-ஆம் தேதி பூமியைத் தாக்கும், அதைத் தொடர்ந்து ஏப்ரல் 25 ஆம் தேதி இன்னும் வலுவான வெப்பம் ஏற்படும் என்று நாசா அறிக்கை…
Read More » -
தெலங்கானாவில் ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு ரத்து
தெலங்கானாவில் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரான வகையில் வழங்கப்பட்டுள்ள இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டுவரப்படும் என்றும் மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். தெலங்கானா மாநிலம், செவலா நகரில்…
Read More » -
முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்-12 மணி நேர வேலை சட்டத்தை நிறுத்தி வைப்பு
12 மணிநேர வேலை சட்டத்தை நிறுத்தி வைப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தொழிலாளர் நலத்துறையின் சட்டமுடிவின் மீதான செயலாக்கம் நிறுத்தி வைக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
Read More » -
தங்கம் பற்றி விழிப்புணர்வு மக்களுக்கு .இல்லை….?
Dr.S.Mahendiran advocate, Musiri தங்கம் பற்றி விழிப்புணர்வு இல்லை மக்களுக்கு … ! சில விளம்பரங்கள் சேதாரம் இத்தனை % என்றும், செய்கூலி இல்லை என்று கூறுகின்றது.…
Read More » -
இறையன்பு–புதுமை பெண் திட்டத்தை மாணவிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்:
கல்லூரி கல்வியை ஊக்குவிக்கும் புதுமை பெண் திட்டத்தை மாணவிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று தலைமைச் செயலாளர் இறையன்பு பேசினார். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின்…
Read More » -
இந்தியர்களை மீட்க கடற்படை கப்பல், விமானங்கள் அனுப்பி வைப்பு
சூடானில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க கடற்படை கப்பலும், 2 விமானப்படை விமானங்களும் விரைந்துள்ளன. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது தொடர்பாக சூடான்…
Read More » -
முதல்வர் மு.க.ஸ்டாலின்வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு
வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள வரும் 26ம் தேதி விழுப்புரத்துக்கு 2 நாள் பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் செல்கிறார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களில்…
Read More » -
பிரதமர் மோடி கேரளா இன்று 24 / 4 / 23 வருகிறார்.
பிரதமர் மோடி கேரளாவில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக இன்று (திங்கட்கிழமை) மாலை மத்திய பிரதேசத்தில் இருந்து தனி விமானம் மூலம் கொச்சிக்கு வருகிறார். அங்கிருந்து…
Read More » -
திருவாரூர்–நீடாமங்கலம்திருக்கோயில் செய்தி
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் சகல வித பாவ கிரக தோஷ நிவர்த்தி ஸ்தலமான அருள்மிகு ஸ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில் அட்சயதிரிதிகை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்…
Read More » -
நீடாமங்கலம்-தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஐம்பெரும் விழா
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ஐம்பெரும் விழா நீடாமங்கலம் மல்லிகை மண்டபத்தில் வட்டார தலைவர் தர்மராஜ் அவர்கள் தலைமையிலும் வட்டார செயலாளர் தமிழரசன் முன்னிலையிலும் நடைபெற்றது கூட்டத்தில் மாவட்டச்…
Read More »