Month: March 2023
-
தாம்பரம் மாநகராட்சிக்கு தனி லோகோஅறிமுகம்…
தாம்பரம் மாமன்ற கூட்டத்தில், மாநகராட்சிக்கு தனி லோகோவை, மேயர் வசந்தகுமாரி வெளியிட்டார். தாம்பரம் மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் கோ.காமராஜ் தலைமையில், மாநகராட்சி…
Read More » -
மேயர் பிரியா –சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் ரூ.1 கோடி ஒதுக்கீடு
சென்னை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மாலையில் ஸ்நாக்ஸ் வழங்கும் திட்டத்திற்கு ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக, மாநகராட்சி பட்ஜெட்டில் மேயர் பிரியா தெரிவித்துள்ளார். சென்னை…
Read More » -
தேனி- கும்பக்கரை அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு.
தேனி மாவட்டம் பெரியகுளம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கன மழையால் நேற்று கும்பக்கரை அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு,வனத்துறையினரின் துரிதசெயலால் உயிர்பலி தடுப்பு.
Read More » -
மக்களுக்கு நம்பிக்கை தரும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.-பா.ஜனதா
சிக்பள்ளாப்பூர் அருகே அரூர் கிராமத்தில் நந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் மாநில சுகாதாரத்துறை மந்திரி சுதாகர்…
Read More » -
ஜெயலலிதா முதல் ராகுல் வரைபதவியில் இருக்கும்போது தகுதி நீக்கம்
அவதூறு வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என்று தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து வயநாடு எம்பி பதவியில் இருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951(Representation…
Read More » -
புவனகிரி வட்டம் – தோப்பிருப்பு மக்கள் – சார் ஆட்சியாளரை சந்தித்தல்
கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் தோப்பிருப்பு கிராமத்தில் சுமார் 40 ஆண்டு காலமாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு இலவச மனை பட்டா வேண்டி சிதம்பரம் சார் ஆட்சியாளர்…
Read More » -
தேனி–போடிநாயக்கனூர் நகர்மன்ற கூட்டம்—-செய்தி
தேனிமாவட்டம் 27/03/2023 போடிநாயக்கனூர் நகர்மன்றம் கூட்டம் நகர்மன்ற தலைவி இராஜ ராஜேஸ்வரி தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் 39 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது நகராட்சி வளர்ச்சி பணிகள் குறித்து…
Read More » -
தேனி-காங்கிரஸ் கட்சியினர் பாஜக அரசை கண்டித்து அறப்போராட்டம்நடத்தினர்
தேனியில் பாஜக அரசை கண்டித்து அறப்போராட்டம் தேனியில் 27/03/2023 தேனிமாவட்ட காங்கிரஸ் கட்சியினர் தலைவர் ராகுல் காந்தி உண்மைக்கு புறம்பாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி…
Read More » -
ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து- சத்தியாகிரகம்
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து கடலூர் மாவட்டம் சிதம்பரம் காந்தி சிலை முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் சத்தியாகிரக போராட்டம்…
Read More » -
ராகுல்காந்தி தகுதி நீக்கம் கண்டித்து கருப்பு சட்டை காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் எம்பி பதவி நீக்கத்தை கண்டித்து, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இன்று கருப்பு உடையில் தமிழக சட்டமன்றத்திற்கு வந்துள்ளனர். ராகுலுக்கு ஆதவராக இருப்பான்…
Read More » -
ஆழ்ந்த இரங்கல் செய்தி
அரசு செய்தி நிருபர்அபுதாஹிர் மாமனார் M.ஜபருல்லாஹ் அவர்கள் இன்று காலமானார்,ஆழ்ந்த இரங்கலை வருத்தத்துடன் தெரிவிக்கிறோம்.
Read More » -
ஜெயங்கொண்டம்–ஊரக வளர்ச்சித் துறை உதவி கோட்ட பொறியாளர் கைது
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஊரக வளர்ச்சித் துறையில் உதவி கோட்ட பொறியாளராக வஹிதா பானு என்பவர் பணியாற்றி வருகிறார். இதே ஜெயங்கொண்டத்தின் திமுக ஒன்றிய செயலாளர் மணிமாறன்…
Read More » -
தேனி- புதிய மாவட்டவருவாய் அலுவலர் பொறுப்பேற்றார்.
தேனிமாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில்புதியவருவாய் அலுவலராக பொறுப்பேற்று கொண்டார் திருமதி.இரா.ஜெயபாரதி தேனிமாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ஆர்.வி.சஜீவனா.இ.ஆ.ப.அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
Read More » -
வந்தே பாரத் ரயிலில் கோவை To சென்னை பயணம்– 6 மணி நேரம்..
நாட்டின் அதிவேக ரயில் சேவைக்காக வந்தே பாரத் ரயில் திட்டத்தை ரயில்வே அமைச்சகம் அறிமுகம் செய்தது. இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இந்த அதிவேக ரயில்கள் இந்திய ரயில்வே வரலாற்றில்…
Read More » -
எதிர்க்கட்சிகள்உச்ச நீதிமன்றத்தில்வழக்கு….?
புலனாய்வு அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதாகக் கூறி, எதிர்க்கட்சிகள் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆர்.ஜே.டி, ஆம் ஆத்மி உள்ளிட்ட 14 எதிர்க்கட்சிகள் சார்பில்,…
Read More » -
ராகுல் தண்டிக்கப்பட்டுள்ளதை —- உத்தவ் தாக்கரே கண்டனம்
திருடனை திருடன் என்று அழைப்பது நாட்டில் குற்றமாகிவிட்டது என்று மராட்டிய முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே கண்டனம் தெரிவித்துள்ளார். திருடர்களும், கொள்ளையர்களும் சுதந்திரமாக உள்ள நிலையில் ராகுல்…
Read More » -
சீனாவின்போர் கப்பல் விரட்டியடிப்பு….
அமெரிக்க போர் கப்பலை விரட்டி அடித்ததாக சீனா கூறிய குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான அர்லீக் பர்க் வகை தாக்குதல் கப்பலான யுஎஸ்எஸ்…
Read More » -
முதல்வர் மு.க. ஸ்டாலின்–ராகுல் காந்திதகுதிநீக்கம்நடவடிக்கைக்குகடுமையான கண்டனம்
2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து மக்களவை எம்.பி பதவியிலிருந்து ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்த்துக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனத்தை தெரிவித்துள்ளார். ராகுல்காந்தி மீதான தகுதிநீக்க நடவடிக்கையை…
Read More » -
மம்தா பானர்ஜி — எதிர்க்கட்சி தலைவர்களை குறி வைப்பதா…?
எதிர்க்கட்சி தலைவர்களை குறி வைப்பதே பிரதமர் மோடியின் புதிய இந்தியா என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சரவையில் குற்றவாளிகள் சிலர் இடம்பெற்றுள்ளதாகவும்…
Read More » -
திருவாரூர் மாவட்ட மகளிரணி தலைவர் நிரேஜா கிஷோர் கண்டன உரை .
திருவாரூர் மாவட்டம் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு ராகுல்காந்திசிறைதண்டணை குறித்து, கண்டித்து 23.03.2023 அன்று திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் ரயில்வே ஸ்டேஷன் அருகில் மற்றும்…
Read More » -
தேனி–வார சந்தை கட்டுமானப்பணி-ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு
தேனிமாவட்டம் 24/03/2023 கம்பம் நகராட்சி பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வார சந்தை கட்டுமானப்பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஆர்.வி.சஜீவனா…
Read More » -
தேனிமாவட்டம்-வடபுதுப்பட்டி- மாபெரும் தமிழ்க் கனவு—-செய்தி
தேனிமாவட்டம் 24/03/2023 வடபுதுப்பட்டி நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரில் நடைபெற்ற கல்லூரி மாணவ மாணவிகளுக்கான மாபெரும் தமிழ்க் கனவு தமிழ் மரபு மற்றும் பாண்பாட்டு…
Read More » -
தேனி-உலக காசநோய்தினம்–செய்தி
தேனிமாவட்டம் 24/03/2023 தேனி அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் உலக காசநோய் தினத்தை முன்னிட்டு செவிலியர் பயிற்சி மாணவ மாணவிகள் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை சார்ந்தவர்கள்…
Read More » -
தேனி-போடி-முதலமைச்சர் 70 வது பிறந்தநாள் முன்னிட்டு பொதுக்கூட்டம்
தேனிமாவட்டம் 24/03/2023 போடிநாயக்கனூர் நகரில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் கட்டபொம்மன் சிலை அருகில் நடைபெற்றது இதில் வடக்கு மாவட்ட…
Read More »