கஜானா காலி என்று கவுன்சில் மீட்டிங்கில் பொறியாளர் சொல்லி வருகிறாரே இதற்கு முன்பு இருந்த நிர்வாகம் இருப்பை எடுத்துச் சென்று விட்டதா இதற்கு தானே அர்த்தம் அப்படி என்றால் கஜானா காலி செய்தவர்களை நிர்வாகம் சரி இல்லையா அல்லது நகராட்சியில் இருந்த இருப்பையும் மொத்த வருமானத்தையும் எடுத்து சென்று விட்டார்களா….?
: இதற்கு நகராட்சி பொறியாளரும் நகர மன்ற தலைவியும் என்ன சொல்லப் போகிறார் பொறுத்திருந்து பார்ப்போம்..,: பிச்சை எடுத்து போராட்டம் நடத்தி கஜானாவை நிரப்ப போகிறீர்களா நகராட்சியில் அதிகாரிகளே அதைத்தானே செய்கிறார்கள் அவங்க கஜானாவும் நிரம்ப வில்லையே என்று வருத்தப்படுகிறார்கள்.. அப்படி என்றால் ஒப்பாரி உண்ணாவிரதம் ஆர்ப்பாட்டம் செய்யலாமே அப்படியாவது திராவிட முதல்வருக்கு தெரியப்படுத்துங்கள் விடிகிற பொழுது ஓட்டு போட்ட மக்களுக்காக இருக்கட்டும்.. Theni Dist Rep: