fbpx
Others

நெல்லை-நாட்டு நலப்பணி திட்டம் சிறப்பு முகாம்-செய்தி.

நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி TVS அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று  (29.09.2023 ) நாட்டு நலப்பணி திட்டம் சிறப்பு முகாம் துவக்க விழா நடைபெற்றது.இவ்விழாவினைதிருக்குறுங்குடிபேரூராட்சிமன்றத் தலைவர் திருமதி இசக்கித்தாய் ஞான சேகரன் அவர்கள் தலைமை தாங்கினார் . பள்ளி தலைமை ஆசிரியர் முனைவர் திருமதி அருணா அவர்கள் முன்னிலை வகித்தனர் , NSS திட்ட அலுவலர் திரு நாகராஜன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். PTA தலைவர் திரு மாடசாமி அவர்கள், சமூக ஆர்வலர் திரு சுரேஷ் அவர்கள் மற்றும் ஆசிரியர்கள் திருமதி மேரி புஷ்ப லதா, திரு முத்தானந்த ராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஓவிய ஆசிரியர் திரு சுகந்தசேகர பாண்டியன் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

Related Articles

Back to top button
Close
Close