fbpx
RETamil Newsஉலகம்

இந்தோனேஷியாவில் கடும் நிலநடுக்கம். ரிக்டர் அளவுகோலில் 7 புள்ளியாக பதிவு !

இந்தோனேஷியாவில் உள்ள லோம்போக் தீவை இன்று ( ஞாயயிற்று கிழமை ) சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் அளவு 7 புள்ளிகலாக பதிவாகியுள்ள நிலையில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
சில மணி நேரத்திற்கு பிறகுதான் இந்த எச்சரிக்கை ரத்து செய்யப்பட்டது.

பூமியின் மேற்பரப்பிற்கு கீழே சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் , இந்த தீவின் வடக்கு கடலோர பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று அமெரிக்க புவியியல் அமைப்பு கூறியுள்ளது.

கடலோர மக்களை கடலில் இருந்து விலகி இருக்குமாறு கூறப்பட்டுள்ளது.மேலும் இந்த நிலநடுக்கத்தால் எவரேனும் இறந்திருக்கிறார்களா என்பது பற்றி தகவல்கள் வெளியாகவில்லை.

Related Articles

Back to top button
Close
Close