fbpx
GeneralRETamil NewsTrending Nowஇந்தியா

நாடாளுமன்றத்தில் நுழையக்கூடாது…! எம்பிக்களின் உதவியாளர்களுக்கு திடீர் கட்டுப்பாடு!

Mp pa restriction announced

டெல்லி:

டெல்லி நாடாளுமன்ற அலுவலகத்திற்குள் நுழைய எம்பிக்களின் பிஏக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக லோக்சபா, செயலர் சினேகலதா ஸ்ரீவஸ்தவா ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

கொரோனா காரணமாக ehlhஅலுவலகத்திற்குள் தற்போது எம்பிக்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

அவர்களின் உதவியாளர்கள், எம்பி அலுவலக ஊழியர்கள் நுழையக்கூடாது. அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளி முக்கியம் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்த தடை உத்தரவு தொடரும் என்று கூறப்பட்டுள்ளது.

தற்போது இரு அவைகளிலும் உள்ள எம்பிக்களையும் சேர்த்து 800க்கும் மேற்பட்ட உதவியாளர்கள் உள்ளனர்.  அவர்கள் எம்பிக்களுடன் நிழலாக நடமாடுவதால், சமூக இடைவெளியை கடைபிடிக்க இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close