fbpx
RETamil Newsஅரசியல்தமிழ்நாடு

சென்னை அண்ணாசாலையில் போராட்டம் நடத்த தடை விதித்தும் , மறியல் செய்த தொழில்சங்கத்தினர் கைது

சென்னையில் போராட்டம் மற்றும் மறியல் செய்ய தடை விதித்துள்ள நிலையில் , தொ.மு.ச., சி.ஐ.டி.யூ. என 10 சங்கத்தை சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சென்னை அண்ணாசாலையில் போராட்டம் நடத்தினர். இவ்வாறு போராட்டம் நடத்த சென்னையில் தடை விதிக்கப்பட்டும் போராட்டம் நடத்தியதால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு தொழிலாளர்களை விரோதப்போக்குடன் மத்திய அரசு நடந்து கொள்வதாக தொழில்சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close