fbpx
Others

தேனி மாவட்டசெய்தி 24/5/2022

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் க. வீ .முரளிதரன் அவர்கள் மாதாந்திர உதவி தொகை பெறுவதற்கான ஆணையினை பயனாளிக்கு வழங்கினார் உடன் மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன் உட்ட பலர் உள்ளனர்.   Reporter.Hareharan

Related Articles

Back to top button
Close
Close