தேனி மாவட்டம் பெரியகுளம் வடக்கு ஒன்றியம் வடுகபட்டி பேரூராட்சியில் மக்கள் நீதிமய்யம் பெரியகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெத்தனசாமி, வடுகபட்டி பேரூர் செயலாளர் செந்தில்ராஜ் ஆகியோர் மாவட்ட திமுகழக பொறுப்பாளர்தங்கதமிழ்செல்வன்அவர்கள்முன்னிலையில் தங்களை திமுகழகத்தில் இணைத்து கொண்டனர்…நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார், பெரியகுளம் வடக்கு ஒன்றிய செயலாளர் பாண்டியன், பேரூர் செயலாளர் விஸ்வா, பேரூராட்சி் மன்ற தலைவர் நடேசன், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் முருகன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஸ்டீபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.திமுகவில் இணைந்த அவர்களுக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்கத்தமிழ்செல்வன் பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.
Read Next
Others
9 hours ago
தேனியில் நடப்பது என்ன ….?
Others
23 hours ago
தேவசெய்தி 8 / 5 / 24
Others
23 hours ago
தேனி மாவட்டம்–ஆன்மீகப் பணியில் ரெட் கிராஸ்..
Others
23 hours ago
காங்., ராகுல் மீது பிரதமர் மோடி தாக்கு…..
9 hours ago
தேனி மாவட்டம்சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறதா…?
9 hours ago
தேனியில் நடப்பது என்ன ….?
10 hours ago
ராகுலுக்கு அமித் ஷா சவால்—சிஏஏ சட்டத்தை__ரத்து செய்ய முடியாது..
10 hours ago
பிரதமர் மோடி — வாராணசியில் மே 14-ல் வேட்புமனு தாக்கல்..
22 hours ago
பிரியங்கா–இந்திய மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்..
22 hours ago
விழுப்புரம் M.P தொகுதி வாக்குஎண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் பழுது..
23 hours ago
தேவசெய்தி 8 / 5 / 24
23 hours ago
தேனி மாவட்டம்–ஆன்மீகப் பணியில் ரெட் கிராஸ்..
23 hours ago
காங்., ராகுல் மீது பிரதமர் மோடி தாக்கு…..
23 hours ago