fbpx
Others

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம்திருக்கோயில்—சிறப்புசெய்தி…

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் பங்குனி சனி கிழமை முன்னிட்டு சின்ன திருவடி ஆஞ்சநேயர் ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது பரம்பரை அறங்காவலர் சுரேஷ் நாயுடு கரூர் மாரியம்மன் ட்ரஸ்ட் நிர்வாகி திருமலை நாயக்கர் சேவா சங்கம் கரூர் T C மதன் நாயுடு ஈரோடு திருமண தகவல் மையம் நிர்வாகி B கோவிந்தராஜுலுஅவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு இறை வழிபாடு செய்தனர்..

Related Articles

Back to top button
Close
Close