RETamil Newsஉலகம்
ஈரானில் சரக்கு விமானம் விபத்துக்குள்ளானதில் ; 10 விமான சிப்பந்திகள் பலி.
ஈரானில் போயிங் 707 ரக சரக்கு விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
விபத்துக்குள்ளான அந்த விமானம் கிர்கிஸ்தான் நாட்டுக்கு சொந்தமானது என செய்திகள் வெளியாகியுள்ளது.
விபத்துக்குள்ளான அந்த விமானத்தில் பயணம் செய்த 10 விமான சிப்பந்திகள் பலியாகியுள்ளனர்.
விமானம் விபத்துக்குள்ளானதுக்கு மோசமான வானிலையே காரணமாக இருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
,