செங்குன்றம்-வெள்ளத்தில் சிக்கிய 21 பேரை தீயணைப்பு படையினர் மீட்டனர்..
கனமழையால் செங்குன்றம் அருகே 7 வீடுகளில் மழை புகுந்தது வெள்ளத்தில் சிக்கிய 21 பேரை தீயணைப்பு படையினர் மீட்டனர்…
திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் செங்குன்றம் அருகே தீர்த்த கரையம் பட்டு ஊராட்சியில் அமைந்துள்ள குமரன் நகர். பாலாவாயல். ஸ்டார்ர் சிட்டி நகர் போன்ற பகுதிகளில் வீடுகளில் மழைநீர் புகுந்துள்ளது.இதில் மிகவும் பாதித்துள்ள ஏழு வீடுகளை சேர்ந்த 21 பேரை தகவல் அறிந்த செங்குன்றம் தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு துறை மூலமாக ரப்பர் படகுகொண்டுமீட்கப்பட்டனர்.செங்குன்றம்தீயணைப்புநிலையஅலுவலர். .சீனிவாசகன்தலைமையில்தீயணைப்புதுறைவீரர்கள்முத்துவீரப்பன்.உதயகுமார்.குமரவேல்தாமரைக்கண்ணன்.சந்திரபோஸ்.அபினேஷ்ஆகியோர்மீட்புபணியில்ஈடுபட்டனர்.மீட்கப்பட்டவர்களைசமுதாயகூடத்தில்தங்குவதற்கும் அவர்களுக்கு உணவு உடைகள் வழங்குவதற்க்கும் வருவாய் துறை சார்பில் கேட்கப்பட்டது. அவர்கள் தங்கள் உறவினர்கள் வீட்டில் தங்கிக் கொள்வதாக சொல்லி இருக்கிறார்கள்.