fbpx
Others

சத்தியபாமா பல்கலைக்கழகம் மற்றும் சட்ட உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு கழகம் செய்தி.

சத்தியபாமா பல்கலைக்கழகம் மற்றும் சட்ட உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு கழகம்இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்த கேடயத்தை 30 ஜனவரி 2024அன்றுதிரு.ஆனந்த் (சத்தியபாமாகல்லூரியின்பேராசிரியர்)அவர்கள்மதிப்பிற்கும்மரியாதைக்குரியநீதியரசர்   திருமிகு. அ.முகமது ஜியாவுதீன்(மேனாள் மாவட்ட அமர்வு நீதிபதி)முழுநேர உறுப்பினர்மாநில சட்ட ஆட்சிமொழி ஆணையம் – தமிழ்நாடு அரசு அவர்களின்முன்னிலையில்சட்டஉரிமைகள்மற்றும்நுகர்வோர்பாதுகாப்புகழகத்தின்  தலைவர் திரு. டாக்டர் JKR LLB (Honers) அவர்களிடம் வழங்கினார்.மாநிலத் தலைவர்
அகில இந்திய பொதுச் செயலாளர்திரு டாக்டர் SMS BA, D Coorp,மாநில பொதுச் செயலாளர்
திரு. DR.GR.கோபி DM.,மாநில துணை பொதுச்செயலாளர்திரு S.மகேஸ்வரன் MBA., D. L. L.,
மற்றும் கழக நிர்வாகிகள்உடன் இருந்தனர்.இரு தரப்பினரும் இணைந்து மாணவர்களுக்கு
“FAIR DIGITAL FINANCE AND CONSUMER PROTECTION, ISSUES AND CHALLENGES”
என்றதலைப்பில்கருத்தரங்கம்கல்லூரிவளாகத்தில்நடைபெற்றது.சிறப்புபேச்சாளர்களாக   திரு.டாக்டர் சி சரவணன்(உதவிப் பேராசிரியர்,பி.எஸ்.அப்துர் ரஹ்மான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்) அவர்களும்திருமதி. பரமேஸ்வரி எம்பி (சுதந்திர வங்கிக் கல்விஆலோசகர்,முன்னாள்தலைமைமேலாளர்,கனராவங்கி,சென்னை)சிறப்புரைஆற்றினர்.இவ்விழாவில் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.

Related Articles

Back to top button
Close
Close