fbpx
Others

கன்னியாகுமரி மாவட்டசிறப்பு செய்தி.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் சமூக அளவிலான புற்றுநோய் கண்டறியும் திட்டம் குறித்து பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிமன்ற தலைவர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பி.என்.ஸ்ரீதர், இ.ஆ.ப.,  கலந்தாய்வு மேற்கொண்டார்கள். உடன் பொது சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் மரு.சு.மீனாட்சி உள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close