Others
கனமழை எச்சரிக்கை-பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குவிடுமுறை.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கனமழை காரணமாக சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில்இன்றுபள்ளிகளுக்கு விடுமுறைஅளிக்கப்படுவதாகஅம்மாவட்ட ஆட்சியர்கள்அறிவித்துஉள்ளனர்.திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.