fbpx
Others

கனமழை எச்சரிக்கை-பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குவிடுமுறை.

தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை?சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கனமழை காரணமாக சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில்இன்றுபள்ளிகளுக்கு விடுமுறைஅளிக்கப்படுவதாகஅம்மாவட்ட   ஆட்சியர்கள்அறிவித்துஉள்ளனர்.திருவள்ளூர்  மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Articles

Back to top button
Close
Close