உத்தரகண்டில்நிலச்சரிவால்சுரங்கத்துக்குள் 15நாள்களாகசிக்கியுள்ள41தொழிலாளா்களை விரைந்து மீட்கும் வகையில், மலைப் பகுதியில் துளையிடும் நேரடி விடியோவெளியாகி யிருக்கிறது. பொறியாளர்கள், பல்துறை நிபுணர்கள், தொழிலாளர்கள் என அனைவரும் தங்களது முழு பலத்துடன் தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால், சில மணி நேரங்களில் தொழிலாளர்கள் மீட்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.