fbpx
GeneralRETamil NewsTrending Nowஇந்தியா

ஜம்முவில் பாதுகாப்புப்படையினர், பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச் சண்டை…! 2 பேர் பலி!

2 terrorists killed in jammu Kashmir

ஸ்ரீநகர்:

ஜம்மு – காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

ஜம்மு – காஷ்மீர் மாநிலம் குல்காம் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அடையாளம் தெரியாத ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் மொத்த 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Tags

Related Articles

Back to top button
Close
Close