fbpx
Others

கரூரில் மீண்டும் அமலாக்கத்துறை அதிரடி சோதனை…

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கர் என்பவருக்கு சொந்தமான 4கரூரில் மீண்டும் அமலாக்கத்துறை அதிரடி சோதனை இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள் சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் செந்தில் பாலாஜி அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் கரூரில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கர் என்பவர் வீடு மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

Related Articles

Back to top button
Close
Close