fbpx
Others

வீரசின்னம்மாள்திருவிழா-முகூர்த்தக்கால் மற்றும் காப்பு கட்டுதல் வைபவம்.

இன்று12/04/2024மதியம் 12.30 மணிக்கு மேல் ஆண்டிபட்டி தாலுகா தோப்புபட்டியில் எழுந்தருளியிருக்கும் வீரசின்னம்மாள் திருக்கோயிலின் சித்திரை திருவிழாவினை முன்னிட்டு முகூர்த்தக்கால் மற்றும் காப்பு கட்டுதல் வைபவம் மிகச் சிறப்பாக நடைபெற்ற நிகழ்ச்சி………. ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், பாரதிய விவசாய மக்களாட்சி மாநில ஊடகப் பிரிவு அமைப்புச் செயலாளர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநில செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.

Related Articles

Back to top button
Close
Close