RETamil NewsTrending Nowஅரசியல்இந்தியாதமிழ்நாடு
தமிழகத்தில் இன்று மட்டும் எட்டு பேர் கொரானாவினால் பலி!மக்கள் அச்சம்!!
தமிழகத்தில் இன்று மட்டும் 765 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று மட்டும் 587 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
இதுவரை சென்னையில் 10576 பேர் மொத்தமாக கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
இதுவரை இந்தியா முழுவதும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ;125000 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் இன்று தமிழகத்தில் 765 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இன்று மட்டும் பரிசோதனை செய்தவர்கள் எண்ணிக்கை; 11441
இதுவரை பரிசோதனை செய்தவர்கள் எண்ணிக்கை;391252
இன்று மட்டும் எட்டு பேர் கொரானாவினால் பலியாகினர்.
இதுவரை பலி எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளது.
இன்று 833 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை;8324
இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16277 ஆக அதிகரித்துள்ளது.