தமிழ்நாட்டிற்கு பேனா ஒரு கலங்கரை விளக்கம்…!
- அந்த பேனாதான் “குடிசை” வீட்டை அடுக்குமாடி ஆக்கியது
2) அந்த பேனாதான் “மருத்துவ காப்பீடு” கொடுத்தது 3)அந்தபேனாதான்”இலவச பஸ் பாஸ்” கொடுத்தது
4அந்த பேனாதான் “சத்துணவில் முட்டை” தந்தது
5அந்த பேனாதான் “பள்ளியில் கணிணி கல்வி” தந்தது
6அந்த பேனாதான் “முதல் தலைமுறை பட்டதாரி” ஆக்கியது
7அந்த பேனாதான் “நுழைவுத் தேர்வை” ரத்து செய்தது
8அந்த பேனாதான் “பள்ளிகளில் தமிழ் பாடம்” கட்டாயமாக்கியது
9அந்த பேனாதான் ” டைடல் பார்க்” உருவாக்கியது
10அந்த பேனாதான் “சிப்காட் தொழிற்பேட்டை” உருவாக்கியது.
11அந்த பேனாதான் ” சிட்கோ தொழிற்பேட்டை” உருவாக்கியது
12)பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுத் திட்டம்” கொண்டு வந்தது
13″இலவசக் கண்ணொளி திட்டம்” கொண்டு வந்தது
14″குடிநீர் வடிகால் வாரியம்” கொண்டு வந்தது
15″ஆதிதிராவிடர் இலவசக் கான்க்ரீட் வீட்டு வசதித் திட்டம்” கொண்டு வந்தது.16)மீனவர் இலவச வீட்டு வசதித் திட்டம் கொண்டு வந்தது.17″பேருந்துகள் அரசுடைமை” ஆக்கியது. 18″அனைத்துக் கிராமங்களுக்கும் மின் இணைப்புத் திட்டம்” கொடுத்தது19″விவசாயத் தொழிலாளர்களுக்குக் குடியிருப்பு மனை உரிமைச் சட்டம்” தந்தது.20″சேலம் உருக்காலை” கொண்டு வந்தது
21) 15 ஏக்கர் நில உச்சவரம்புச் சட்டம்” கொண்டுவந்தது ஆதரவற்ற குழந்தைகளுக்கு திருக்கோயில்களில் கருணை இல்லங்கள் அமைத்தது.23″அரசு ஊழியர்களுக்குக் குடும்பப் பாதுகாப்புத் திட்டம்” தந்தது.24″பணிக் காலத்தில் உயிரிழக்கும் அரசு ஊழியர் வாரிசுக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி” வழங்கியது.