Andhra Pradesh
-
General
ஆந்திராவில், மூன்று தலைநகரங்கள்..! வரும், 16ம் தேதி அடிக்கல் நாட்டு விழா!
திருப்பதி: ஆந்திராவில், மூன்று தலைநகரங்கள் ஏற்படுத்தும் திட்டத்திற்கு, வரும், 16ம் தேதி அடிக்கல் நாட்டு விழா நடக்கிறது. ஆந்திராவில், முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான, ஒய்.ஆர்.எஸ்.காங்., ஆட்சி…
Read More » -
General
செப்டம்பர் 5 முதல் பள்ளிகளை மீண்டும் திறக்க ஆந்திர அரசு திட்டம்…!
ஐதராபாத்: செப்டம்பர் 5 முதல் பள்ளிகளை மீண்டும் திறக்க ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளது. செப்டம்பர் 5 முதல் பள்ளிகளை மறுதொடக்கம் செய்ய ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது.…
Read More » -
General
ஆந்திராவில் தொழிற்சாலையில் வாயுக்கசிவு….! 2 பேர் பலி!
விசாகப்பட்டினம்: ஆந்திராவில் தொழிற்சாலையில் வாயுக்கசிவு ஏற்பட்டதில் 2 பேர் பலியாகினர். விசாகப்பட்டினத்தின் அருகே உள்ள பரவடாவில் தனியார் மருந்து தொழிற்சாலையில் நேற்றிரவு 11.30 மணியளவில் வாயுக்கசிவு ஏற்பட்டது.…
Read More »