fbpx
Tamil Newsஉலகம்

ஆப்கானிஸ்தானில் 125 ஆசிரியைகள் தாலிபான் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதால் பரபரப்பு .

ஆப்கானிஸ்தான் நாட்டின் கஜினி மாவட்டத்தில் சுமார் 600 பள்ளிகள் உள்ளது. அந்த பள்ளிகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். அவர்களுக்கு பாடம் பயிலுவிக்க 8 ஆயிரம் ஆசிரியர்கள் நியமித்துள்ளனர்.

இந்நிலையில் அந்த கஜினி மாவட்டத்தில் 125 ஆசிரியர்களையும் , கல்வித்துறை ஊழியர்களையும் அந்த தாலிபான் பயங்கரவாதிகள் கடத்தி சென்று விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close