fbpx
Others

S.P D.R.தீபா சத்யன்,I.P.Sபாராட்டுச் சான்றிதழ்கேடயம் வழங்கல்

இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (23.03.2022) பிப்ரவரி மாதத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆய்வாளர்கள் திருமதி.லதா – திமிரி காவல் நிலையம், திரு.மணிமாறன் – காவேரிபாக்கம் காவல் நிலையம், திரு.காண்டீபன் – ஆற்காடு தாலுக்கா காவல் நிலையம் மற்றும் காவல் ஆளிநர்கள் திரு.சேகர் – ஆற்காடு நகர காவல் நிலையம், திரு.சுப்பிரமணி – ஆற்காடு தாலுக்கா காவல் நிலைய தனிப்பிரிவு தலைமைக் காவலர், திரு.ரகுராமன் – வாழைப்பந்தல் காவல் நிலைய தனிப்பிரிவு தலைமைக் காவலர், திரு.சங்கர் – ஆற்காடு நகர காவல் நிலையம், திரு.நாதமுனி – கொண்டபாளையம் காவல் நிலையம், திரு.செந்தில்குமார் – ஆற்காடு தாலுக்கா காவல் நிலையம், திரு.சரவணன் – பாணாவரம் காவல் நிலையம், திரு.ராஜ்குமார் – அரக்கோணம் நகர காவல் நிலையம், திரு.சம்பத் – வாலாஜா காவல் நிலையம், திரு.விஷ்ணுமூர்த்தி – அரக்கோணம் நகர காவல் நிலையம், திருமதி.ராஜகுமாரி – கலவை காவல் நிலையம், திரு.சேட்டு – அரக்கோணம் தாலுக்கா காவல் நிலையம், செல்வி.புவனா – அரக்கோணம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, ஆகியோரை பாராட்டி அவர்களை ஊக்குவிக்கும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.தீபா சத்யன், இ.கா.ப., அவர்கள் பாராட்டுச் சான்றிதழ்  மற்றும் கேடயம் வழங்கினார்.

Related Articles

Back to top button
Close
Close