ஒரு மாதமாக தாயை காணாமல் தவித்த சிறுமி தாயைக் கண்டதும் கட்டி அணைத்து கதறினாள் 6 வயது சிறுமி!
கொரோனா பணிக்காக ஒரு மாதமாக தாயை காணாமல் தவிர்த்து சிறுமி கட்டி அணைத்து கதறினாள் தாய்.
துருக்கியில் கொரோனா தொற்று க்கு சிகிச்சை அளிக்கும் தன் தாய்.
தன் தாயையே ஒரு மாதம் கழித்து பார்த்த மகள் கட்டியணைத்து கதறி அழுதாள்.
கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் பாலிகிளினிக் ஒன்றில் ஓய்க்கு யோகேக் என்பவர் மருத்துவ செயலாளராக பணியாற்றி வருகிறார்.
இவர் ஒரு மாத காலமாக கொரோனா தொற்று சிகிச்சையில் ஈடுபட்டதால் தனது ஆறு வயது குழந்தையை அவள் பாட்டி வீட்டில் விட்டுச் வைத்திருந்தார்.
இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது மகளிடம் நேரத்தை செலவிட வேண்டும் என்று எண்ணி அவள் மகளிடம் நேரில் சென்று அதிர்ச்சி அளித்தார்.
சைக்கிள் ஓட்டி விளையாடி கொண்டிருந்தார் ஓய்க்கு தனது தாயை பார்த்தவுடன் இணைபிரியாத அன்பு மகளை கட்டி பிடித்து கதரிஅழுந்தாள் மகள்.
காண்போர் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் இவர்களை பாசத்தை உணர்த்தும் வகையில் வீடியோ வெளியாகியுள்ளது.
இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது தாயை கண்ட மகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள்….
கண்ணீர் கடலில் இருவரின் பாசத்தையும் வெளிப்படுத்தினர்…..
மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்காக சேவை, அதனால் வீட்டில் தனது மகளை பிறிந்து ஒரு மாத காலம்….. நினைக்கும் போது உள்ளம் நெகிழ்ந்து……
தாயின் அரவணைப்பு தான் ஒரு குழந்தையின் உலகம்…..
V. NandhiniPrakash