Others
-
ஊருக்குள் காட்டு யானைகள் வருவதை கட்டுப்படுப்படுத்த கடையடைப்பு போராட்டம்
நீலகிரிமாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூரில் ஊருக்குள் வரும் காட்டு யானைகளை கட்டுப்படுப்படுத்த கோருவது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி இருபகுதிகளிலும் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. கூடலூர்…
Read More » -
சென்னை மாநகரக் காவல்—விதிமீறல் அபராதத்தை செலுத்தினால் மட்டுமே இன்ஸூரன்ஸ் புதுப்பிக்கலாம்
வாகனங்களுக்கான அபராத நிலுவைத் தொகையை செலுத்தினால்தான், இன்சூரன்ஸ் புதுப்பிக்க முடியும் என்ற புதிய நடைமுறையை சென்னை மாநகரக் காவல்துறை கொண்டு வந்துள்ளது. சென்னையில் வாகனங்களின் பெருக்கம் அதிகரித்து…
Read More » -
போதை தடுப்பு விழிப்பு உணர்வு பேரணி!
புழல் காவல் நிலையம் சார்பில்மாணவ, மாணவிகள் நடத்திய போதை தடுப்பு விழிப்பு உணர்வு பேரணி! செங்குன்றம், கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையாளர் குமார் ஆணைக்கிணங்க, உதவி ஆணையாளர்…
Read More » -
திருவற்றியூர்–பிளஸ்+2 படித்தவர் மருத்துவரா.. அதிசயம் ஆனால் உண்மை….?
வெங்கடேஷ்வரலு இவர் போலி மருத்துவர் என்று கைது செய்யப்பட்டது 2016 ஆண்டு ஆனால் போர்டில் 2003 ஆண்டு சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ்மெண்ட் என்று பொய்யான ஒன்றை போர்டில்…
Read More » -
*இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை* தேதி : 10.09.2025 — சிறப்பு செய்தி.
❇️ இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திருமதி. அய்மன் ஜமால், இ.கா.ப.,* அவர்களின் உத்தரவின் பெயரில் *காவல் துணை கண்காணிப்பாளர், அரக்கோணம் திரு. Y. ஜாபர் சித்திக்*…
Read More » -
திருச்சி மாவட்டத்தில் இருந்து விஜய் பிரசார பயணம்…
தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். வருகிற 13-ந் தேதி திருச்சி மாவட்டத்தில் இருந்து அவர் தனது பிரசார பயணத்தை தொடங்க திட்டமிட்டுள்ளார்.…
Read More » -
*இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை*தேதி: 09.09.2025—சிறப்பு செய்தி
❇️“ *தமிழ்நாடு முதலமைச்சரின் சிறந்த காவல் நிலையத்திற்கான விருது” பெற்ற வாலாஜாபேட்டை காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் வாழ்த்து* ❇️தமிழ்நாடு அரசு, மாவட்ட / மாநகர அளவிலான…
Read More » -
திருவள்ளூர் மாவட்ட கராத்தே சங்க சிறப்பு செய்தி..
திருவள்ளூர் மாவட்ட கராத்தே சங்கம் நடத்திய 28வது மாவட்ட அளவிலான கராத்தே போட்டி பொன்னேரி ஸ்ரீதேவி கலைஅறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. 500க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனை கள்…
Read More » -
துணை ஜனாதிபதி தேர்தலில் மாறிவாக்களித்த கருப்பாடுகள் காங்கிரஸ் அதிர்ச்சி……?
இரண்டாவது உயரிய அரசியலமைப்பு பதவியான துணை ஜனாதிபதி தேர்தலின் முடிவுகள் இன்று மாலை வெளியாகின.எதிர்க்கட்சி வேட்பாளர், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி பி. சுதர்சன் ரெட்டி 300…
Read More » -
புதிய குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு…..
இந்தியாவின் புதிய குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு 452 வாக்குகள் கிடைத்துள்ளன என ராஜ்ய சபா செயலாளரும், தேர்தல் அதிகாரியுமான பிசி மோதி…
Read More » -
இஸ்ரேலைச் சுற்றிலும் பதற்றம்..? பல்வேறு உலக தலைவர்களும் கண்டனம்…
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடந்த சில மாதங்களாகவே தொடர்ச்சியாகப் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. குறிப்பாக இஸ்ரேலைச் சுற்றிலும் பதற்றம் அதிகமாகவே இருக்கிறது. அங்குப் பல ஆண்டுகளாகப்…
Read More » -
ஆற்காடு லட்சுமணன் பூங்காவில் விலையில்லா கொசுக்கள்….?
ஆற்காடு லட்சுமணன் பூங்காவில் கொசுக்கள் உற்பத்தினால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஆற்காடு நகராட்சிக்குட்பட்ட அண்ணா சாலையில் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் அருகே லட்சுமணன் பூங்கா செயல்பட்டு வருகிறது…
Read More » -
தற்காலிக பொறுப்பு டிஜிபி–உச்ச நீதிமன்றத்தில் தமிழகஅரசு விளக்கம்..
தற்காலிக பொறுப்பு டிஜிபியை நியமித்ததற்கு எதிராக மனித உரிமைகள் செயற்பாட்டாளரான மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஹென்றி திபேன் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த அவமதிப்பு வழக்கில் தமிழகஅரசு…
Read More » -
பிரச்சாரத்துக்கு முன்பாக புஸ்ஸி ஆனந்த்மீது வழக்கு …?
தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திருச்சி சென்றபோது போக்குவரத்துக்கு கடும் இடையூறு ஏற்படுத்தியதாக போலீசார் வழக்குப் பதிவு செய்த நிலையில், ஆனந்த் மீது பதிவு செய்யப்பட்டட…
Read More » -
சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை கட்டடத்தை துணை முதலமைச்சர் உதயநிதி திறந்தார்.
திராவிட மாடல் அரசின் சார்பாக, சுமார் 29.00 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சைதாப்பேட்டையில் கட்டப்பட்டுள்ள இந்த நவீன அரசு மருத்துவமனையை உங்களுடைய முன்னிலையில் திறந்து வைப்பதில்…
Read More » -
தேனியில் தூங்கும் போக்குவரத்து காவல்துறை…?
தமிழ்நாடு – தேனி மாவட்டம், தேனியில் பெரியகுளம் சாலை ,கம்பம் சாலை, மதுரை சாலை, இந்த சாலைகளில் ஆக்கிரமிப்புகள், மற்றும் TATA ACE, ECHO, வாகனங்கள் மூலம்…
Read More » -
துணை ஜனாதிபதி தேர்தல் நடைமுறையும், விவரமும்…?
துணை ஜனாதிபதி தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், அதில் எவ்வாறு வாக்களிப்பது என்பது தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கான மாதிரி வாக்குப்பதிவு இன்று நடைபெற உள்ளது. இந்தியாவின்…
Read More » -
வேலூர்–விவசாயி மற்றும் விவசாயம் சார்ந்த விழிப்புணர்வு–சிறப்பு செய்தி
தென்னிந்திய நுகர்வோர் மற்றும் மக்கள் பாதுக்காப்பு அறக்கட்டளை சார்பாக! வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியத்தில் பரதராமி கிராமத்தின் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் சுமார் 6 கிராமம் சேர்ந்த (…
Read More » -
அதிமுகவில் மீண்டும் உட்கட்சி குழப்பம் வெடித்துள்ளது…?
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கியிருக்கிறார். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் எனச் சொல்லி எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் செங்கோட்டையன்…
Read More » -
வெளியுறவு அமைச்சர்ஜெய்சங்கர்ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றுகிறார்….
ஐக்கிய நாடுகள் சபையின் 80வது கூட்டத்தொடர் வரும் 9ம் தேதி நியூயார்க் நகரில் தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து, செப்டம்பர் 23 முதல் 29ம் தேதி வரை உயர்மட்டக்கூட்டம்…
Read More » -
புஸ்ஸி ஆனந்த்..மாவட்ட எஸ்பியிடம் கொடுத்த மிக முக்கிய லெட்டர்..
தவெக தலைவர் விஜய் அடுத்த கட்டமாக மாநிலம் முழுக்க தீவிரப் பிரச்சாரம் செய்யத் திட்டமிட்டுள்ளார். அடுத்த வாரம் முதற்கட்டப் பிரச்சாரத்தை அவர் ஆரம்பிப்பார் எனத் தெரிகிறது. இதற்கிடையே…
Read More » -
தமிழகத்தில்( தூத்துக்குடி )காவலர் தினம் கொண்டாடப்பட்டது.
1859ம் ஆண்டு மெட்ராஸ் மாவட்ட காவல் சட்டம் நிறைவேற்றப்பட்ட செப்டம்பர் 6-ம் நாள் காவலர் நாளாக கொண்டாடப்படும் என தமிழ்நாடு முதல்-அமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். அதன்படி இன்று…
Read More » -
இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை–சிறப்பு செய்தி..
❇️ கடந்த 1859 ஆம் ஆண்டு மெட்ராஸ் காவல் சட்டத்தை நிறைவேற்றி, நவீன மற்றும் அமைப்புரீதியான காவல்துறை தோற்றுவிக்கப்பட்ட செப்டம்பர் 6 ஆம் நாள் இனி ஆண்டுதோறும்…
Read More » -
விருப்பாச்சி கோபால நாயக்கரின் நினைவு தினபுகழஞ்சலி….
04.09.2025 தமிழ் வழி நாயுடு மக்கள் பேரவை சார்பாகவிருப்பாச்சி கோபால நாயக்கரின் நினைவு தினத்தை ஒட்டி விருப்பாச்சி கோபாலநாயக்கர்தூக்கிலிடப்பட்டகோபாலசமுத்திரத்திலும் அவரது மணிமண்டபத்திலும்தமிழ்வழி நாயுடு மக்கள் பேரவை…
Read More »