Others
-
மணலிபுதுநகர்– அய்யா வைகுண்ட தர்மபதி புரட்டாசி மாத தேர் திருவிழா…சிறப்பு செய்தி.
மணலி புதுநகர் வைகுண்டபுரத்தில் உள்ள அய்யா வைகுண்ட தர்மபதியில் 10 நாட்கள் நடைபெறும் புரட்டாசி மாத தேர் திருவிழா மற்றும் திருஏடுவாசிப்பு கடந்த 3-ந் தேதிகொடியேற்றத்துடன் தொடங்கியது.…
Read More » -
தமிழ்நாடுதொழிற்சார்ந்தபுகைப்படவீடியோகலைஞர்கள் நலஃபெடரேஷன்—-சிறப்பு செய்தி..
தமிழ்நாடுதொழிற்சார்ந்தபுகைப்படவீடியோகலைஞர்கள் நலஃபெடரேஷன்சேம்பியன்ஸ்லீக்நாக்அவுட்கிரிக்கெட் போட்டிஅசோக்நகர்அரசுபள்ளிமைதானத்தில்நடைப்பெற்றது.இதில்தொழில்அதிபர் சாமிநாதன்சிறப்புகலந்துகொண்டுகிரிக்கெட்போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகளைவழங்கினார்.
Read More » -
பெண்பத்திரிகையாளர்கள்அழைக்கப்படவில்லை–கனிமொழி எம்பிகாட்டம்…
ஆப்கானிஸ்தானின் தலிபான் வெளியுறவுத் துறை அமைச்சர் அமீர் கான் முத்தகி இந்தியா சுற்றுப்பயணம் வந்தார். டெல்லியில் ஆப்கானிஸ்தான் தூதரகத்தில் செய்தியாளர் சந்திப்புநடந்தது.அந்தசந்திப்பிற்குபெண்பத்திரிகையாளர்கள் அழைக்கப்படவில்லை, அனுமதிக்கப்படவும் இல்லை. இது…
Read More » -
சென்னையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்..
சென்னையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்களை மாற்றி போலீஸ் கமிஷனர் அருண் நேற்று இரவு உத்தரவு பிறப்பித்தார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த சுதாகர்காசிமேடு மீன்பிடி துறைமுகம் சட்டம்-ஒழுங்கு பிரிவுக்கும், காத்திருப்போர்…
Read More » -
எடப்பாடி விஜய் தலைமையை ஏற்று கூட்டணி—டி.டி.வி.தினகரன்…
விஜய் தலைமையை ஏற்று கூட்டணிக்கு செல்ல எடப்பாடி பழனிசாமி தயாராகிவிட்டார் என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர்; எடப்பாடி…
Read More » -
கோல்ட்ரிப்–உலக சுகாதார அமைப்பு ஒன்றிய அரசிடம் விளக்கம்….
கோல்ட்ரிப் இருமல் மருந்து விவகாரம் தொடர்பாக உலக சுகாதார அமைப்பு ஒன்றிய அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது. மத்திய பிரதேசம் சிந்த்வாரா மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கோல்ட்ரிப்…
Read More » -
இந்திய சுயராஜ் கட்சி தலைவர் நிறுவனர் ராம்குமார் செய்தியாளர் சந்திப்பு…..
சென்னை:அக்.10இந்தியசுயராஜ்கட்சி சார்பாக தலைவர் நிறுவனர் ராம்குமார் செய்தியாளர் சந்திப்பில்கூறியதாவது; நாட்டில் தொடர்ச்சியாக நடைபெறும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் சமூகத்தை அதிர்ச்சி அடையச் செய்து வருகின்றன. இதுபோன்ற…
Read More » -
*இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை*தேதி:- 11/10/2025 சிறப்பு செய்தி…
இராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற தொழில்முறை ஒழுக்கம் மற்றும் மரியாதை காவல் அணிவகுப்பை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.அய்மன் ஜமால், அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து அறிவுரை…
Read More » -
ராதாகிருஷ்ணன் ஆசாரிக்கு நீதி கிடைக்குமா…? சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள்எங்கே..?
70 ஆண்டுகளாக குடியிருந்தவரின் வீட்டை இடித்துத் தள்ளியது நான்குநேரி வானுவாமலை ஜீயர் மடம்… பாமரன் கதறல்… நெல்லை மாவட்டத்தில் திருக்குறுங்குடி தெற்கு மாட வீதியில் நாங்குநேரி ஜீயர்…
Read More » -
அமைச்சர் ஆர்.காந்தி சர்க்கிள் வட்டப் பூங்காவினை திறந்து வைத்தார்.
கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி நேற்று ஆற்காடு பாலாற்றங்கரை பழைய பாலம் அருகில் மகாத்மா காந்தி அறக்கட்டளை மூலம் ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள…
Read More » -
கன மழையின் காரணமாக பொன்னை ஆற்றில்♦️வெள்ள அறிவிப்பு ♦️…
பொன்னை அணைகட்டு நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கன மழையின் காரணமாக பொன்னை ஆற்றில் இன்று (10.10.2025) காலை 4.00 மணி நிலவர படி ஆற்றில்…
Read More » -
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி—சிறப்பு செய்தி
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வுஎன்.ஆர்.டி.கல்வி குழுமத்தில் நடைபெற்றது. தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் தற்கொலை தடுப்பு மற்றும்…
Read More » -
வில்லிவாக்கம்–புதிய நியாய விலைக்கடை திறப்பு விழா…
வில்லிவாக்கம் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பாண்டேஸ்வரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூபாய். 13.44 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய…
Read More » -
செங்குன்றம் அரசு பள்ளி மாணவர்களுக்கு போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி..!
செங்குன்றம் காவல் நிலையம் சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி! ஆவடி காவல் ஆணையரகம், செங்குன்றம் காவல் மாவட்டம் சார்பில் செங்குன்றம் ஒரக்காடுஆர். கோவிந்தராஜுலுநாயுடு. அரசு…
Read More » -
புஸ்ஸி ஆனந்த் வாயை திறந்தால் பிரச்சனை ஆகிவிடும்—விஜய் பதற்றம்..?
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் புஸ்ஸி ஆனந்த் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகி வேண்டி இருந்தால்.. அது தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு தர்மசங்கடமான சூழ்நிலையை உருவாக்கும் என்று…
Read More » -
இந்து சமய அறநிலையத்துறையின்வேலைவாய்ப்பு…..
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் சென்னை திருவொற்றியூர் அருள்மிகு பட்டினத்தார் திருக்கோயிலில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அலுவலக உதவியாளர், காவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு யாரெல்லாம்…
Read More » -
கோல்ட்ரிப் மருந்து நிறுவனத்தின் உரிமையாளர் எஸ்.ரங்கநாதன்கைது….
இருமல் மருந்து குடிந்து குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில், அம்மருந்து நிறுவனத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். கோல்ட்ரிப் மருந்து நிறுவனத்தின் உரிமையாளர் எஸ்.ரங்கநாதன் இன்று அதிகாலையில் சென்னையில் கைது…
Read More » -
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் வன்மையாக கண்டிப்பு..
அரசு கேபிள் நிறுவனத்திலிருந்து புதிய தலைமுறை தொலைக்காட்சி நீக்கப்பட்டுள்ளதை தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.அரசுக்கு எதிரான செய்திகள் வந்துவிடக் கூடாது என்ற நோக்கில் இருட்டடிப்பு செய்து…
Read More » -
சாதிப் பெயர்களை நீக்கி, மறுபெயரிடுவது உருவாக்க தமிழ்நாடு அரசு அரசாணை….
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பின் படி குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர் நிலைகளில் உள்ள சாதிப் பெயர்களை நீக்கி, மறுபெயரிடுவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க தமிழ்நாடு…
Read More » -
கெங்கவல்லி–அரசு பஸ்ஸை மாணவர்கள் திடீரென்று சிறைபிடித்து மறியல் போராட்டம்..
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கூடமலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 370க்கும் மேற்பட்ட மாணவி, மாணவிகள் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர்.…
Read More » -
நயினார் நாகேந்திரன் பிரசாரத்திற்கு மாநகர் போலீசார் அனுமதி….
மதுரையில் வரும் 12ம் தேதி துவங்கும் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பிரசாரத்திற்கு பல்வேறு நிபந்தனைகளுடன் மாநகர் போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர். கரூரில் விஜய்…
Read More » -
ராணிப்பேட்டை — ஆற்காடு-அடையாளம் தெரியாத மூதாட்டி உயிரிழப்பு..
அடையாளம் தெரியாத மூதாட்டி உயிரிழப்பு: தகவல் தெரிந்தால் ஆற்காடுகாவல் நிலையத்தை தொடர்பு கொள்ளவும். ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி, விபத்தில் காயமடைந்த…
Read More » -
விடுதலைசிறுத்தைகள் கட்சி இன்று அஞ்சலி..
கரூர் கொடுந்துயரமான நெரிசலில் பலியான 41 பேர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமையகமான அம்பேத்கர் திடலில் இன்று அஞ்சலி செலுத்தினோம் !
Read More »