Others
-
ஐஓசி நிறுவனத்தில் பாய்லர் வெடித்து தொழிலாளி உயிரிழப்பு
ஐஓசி நிறுவனத்தில் பாய்லர் வெடித்து தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். வெல்டிங் பணியின்போது இந்த சோக நிகழ்வு நடைபெற்றதாக தகவல் வெளி யாகி உள்ளது. இதுகுறித்து போலீஸ்தரப்பில்கூறப்படுவதாவது:சென்னைதண்டையார்பேட்டையில்,…
Read More » -
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி–சிறப்பு செய்தி .
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணராயபுரம் பேரூராட்சியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்டத்தை நமது கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.செ.ஜோதிமணி ஆய்வு செய்து பொதுமக்களிடம்குறைகளைகேட்டறிந்தார் .உடன்,…
Read More » -
UCPI இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்.
தேனி மாவட்டமக்கள் நலக் கோரிக்கைகளை வலியுறுத்திUCPI இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் !!! தோழர் வே. பெத்தாட்சி ஆசாத், மாவட்டச் செயலாளர் தலைமையில்,தோழர் R.…
Read More » -
CPS ஒழிப்பு இயக்கம் CPS ABOLITION MOVEMENT தேனி மாவட்டத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்டம் தேனியில், திமுக – வின் சட்டமன்ற தேர்தல் வாக்குறுதி எண்.309 – ன் படி தமிழ்நாட்டில் புதிய ஓய்வூதியத்திட்டத்தை இரத்து செய்து 8 லட்சத்திற்கும்…
Read More » -
தேனி -அல்லிநகரம் நகராட்சி நிர்வாக சீர்கேடு….?
தேனி அல்லிநகரம் நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியம் ??? தேனி மாவட்டம் தேனி சிவராம் நகர் – வள்ளி நகர் செல்லும் சாலையின் வலதுபுறம் கிருஷ்ணா பிராய்லர் எதிராக…
Read More » -
காஞ்சிபுரத்தில் என்கவுண்ட்டர் 2 ரவுடிகள் சுட்டுக்கொலை.
காஞ்சிபுரத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபாகரன் என்பவர் நேற்று பகலில் பிள்ளையார்பாளையம் பகுதியில் ஓடஓட விரட்டி வெட்டிக்கொல்லப்பட்ட்டார். பிரபாகரனை கொலை செய்துவிட்டு தப்பியோடிய குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக…
Read More » -
(27.12.2023)அன்று இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலக சிறப்பு செய்தி
(27.12.2023)அன்று இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் கடந்த ஜனவரி முதல் டிசம்பர் வரை இராணிப்பேட்டைமாவட்டம் முழுவதும் பதிவு செய்யப்பட்ட களவு வழக்குகளில் களவுபோன பொருட்களை மீட்டு உரியவர்களிடம்…
Read More » -
கேரள மாநில முதல்வரின் கவனத்திற்க்கு….
சபரிமலைஐயப்பன் கோயிலில் கடந்த ஐந்து நாட்களாக நடந்து வருகின்ற பக்தர்களுக்கு ஏற்படும் அவதி ???கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த ஐந்து நாட்களாகவே மலைக்கு வருகின்ற…
Read More » -
எதிர்க்கட்சி எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்துவிட்டு நிறைவேற்றிய 3 குற்றவியல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்
ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்த 3 புதிய குற்றவியல் சட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இந்தியில் பெயர் சூட்டப்பட்ட 3 மசோதாக்களுக்கும்…
Read More » -
சமூக விரோதிகளோடு சேர்ந்து கொண்டு பழிக்கின்றயாராக…..
தன் உயிரையே பணயம் வைத்து எவ்வித லாபநோக்கற்ற செயல்படும் எம் பத்திரிகைச் சொந்தங்களை இழிவு படுத்தி பேசுவது மிகவும் கண்டனத்திற்குரியது…. மேலும் இந்த சமூக விரோதிகள், இவர்களோடு…
Read More » -
நீதி மன்றத்தை அவமதிக்கும்சார்புஆய்வாளர்….?
ஆர் காந்தி கொடுவிலார்பட்டி கிராமம் தேனி மாவட்டம் பெறுநர் மாவட்ட செய்தியாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள்ஆகியோர்களுக்கு பணிந்து சமர்ப்பிக்கப்படுகிறது ஐயா நான் மேற்கண்ட முகவரியில் குடியிருந்து விவசாயம்…
Read More » -
தமிழ்நாடு சிலம்பம் பேரவை சார்பில் சிலம்பம் கொடி…..
அகில பாரத சிலம்பம் கவுன்சில் தலைவர்முருகக்கனி ஆசான் கொடி ஏற்றினார்… தமிழ்நாடு சிலம்பம் பேரவை சார்பில் திருவள்ளூர் மாவட்டம் அருமந்தை என்ற ஊரில் திருவள்ளூர் மாவட்ட சிலம்பம்…
Read More » -
மக்கள் திலகத்தின்36வது நினைவஞ்சலி.
தேனி மாவட்டம் போடியில் அதிமுக நிறுவன தலைவர் புரட்சித்தலைவரின் நினைவு அஞ்சலி போடி வடக்கு நகர செயலாளர் கே சேதுராம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்…
Read More » -
முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 36-வது நினைவு நாள்-அதிமுகவினர் அஞ்சலி
அதிமுகவின் நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 36-வது நினைவு நாளையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ளஅவரதுநினைவிடத்தில், அதிமுக சார்பில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 36-வது நினைவுநாள் இன்று…
Read More » -
திராவிட தமிழக கட்சி சார்பில் அவர்களுக்கு பிறந்தநாள்…
: இன்று 24 12 2023 அன்று காலை 10மணிக்கு கரூர் மாவட்ட திராவிட தமிழக கட்சி சார்பில் அவர்களுக்கு பிறந்தநாள் விழாவில் மாலை மரியாதை செலுத்திய…
Read More » -
தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டிவெள்ள நிவாரண உதவி.
தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் தூத்துக்குடி மாவட்ட வெள்ள நிவாரண உதவியாக 325 குடும்பங்களுக்கு குடும்பத் தொகுப்புகள் தயார் செய்யப்பட்டுஇன்றுமாலைதேனியிலிருந்து10தன்னார்வலர்களுடன்புறப்பட்டுள்ளோம்.நாளைகாலைகளப்பணிகளில்இணைகிறோம்..முன்னதாக நிவாரண பொருட்களோடு…
Read More » -
மதுரை–சாதியின் பெயரில் கொடுமைகள் தொடர்வதை ஏற்க முடியாது
சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகியும் சாதியின் பெயரில் கொடுமைகள் தொடர்வதை ஏற்க முடியாது என ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது. விருதுநகர் திருச்சுழி சேதுபுரத்தைச் சேர்ந்த சி.பாண்டியராஜன்…
Read More » -
8000 டன் அரிசி மற்றும் 500 டன் கோதுமை நீரில் மூழ்கி சேதம்..?
l மழை வெள்ளம் பாதிப்பு காரணமாக, தூத்துக்குடி பாளையங்கோட்டை நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ள இந்திய உணவுக் கழக பாதுகாப்பு குடோனில் சேமித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 8000 டன்…
Read More » -
அக்னிமித்ர பால்-“பிரதமரை எதிர்த்து நீங்கள் ஏன் போட்டியிடக் கூடாது?”
2024 மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிட வேண்டும் என்று அம்மாநில பாஜக மகளிரணி…
Read More » -
தேனி- இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி,கம்பம் கிளை சார்பாக
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி தேனி மாவட்டம் கம்பம் கிளை சார்பாக தூத்துக்குடி மாவட்டம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள்.125 கைலி வேஷ்டி.பால்பவுடர்,30 சிறிய டி சர்ட்…
Read More » -
மிக்ஜாம் புயல் மழை வெள்ள நிவாரண நிதி-ஒருமாத ஊதியத்தைமுதல்வரிடம் வழங்கினர்.
மிக்ஜாம் புயல் மழை வெள்ள நிவாரண நிதிக்கு அமைச்சர்கள், திமுக எம்.எல்.ஏ.க்கள் தங்கள் ஒருமாத ஊதியத்தை வழங்கினர். ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக ஏற்பட்ட வரலாறு காணாத பெருமழையால்…
Read More » -
கார்கே–“நாங்கள் ஒன்றுபட்டால் மோடியால் ஒன்றும் செய்ய முடியாது”.
“இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் இடைநீக்கம் என்பது ஜனநாயகத்தின் மீதான அச்சுறுத்தலையே உணர்த்துகிறது. அதனை எதிர்த்து நாங்கள் கூடியுள்ளோம். நாங்கள் ஒன்றுபட்டால் பிரதமர் மோடியால் ஒன்றும் செய்ய முடியாது”என்றுகாங்கிரஸ் …
Read More »