fbpx
Others

(27.12.2023)அன்று இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலக சிறப்பு செய்தி

(27.12.2023)அன்று இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் கடந்த ஜனவரி முதல் டிசம்பர் வரை இராணிப்பேட்டைமாவட்டம் முழுவதும் பதிவு செய்யப்பட்ட களவு வழக்குகளில் களவுபோன பொருட்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி வேலூர் சரக காவல்துறை துணைத்தலைவர் முனைவர் M.S முத்துசாமி, இ.கா.ப.,  மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி D.V கிரண் ஸ்ருதி, இ.கா.ப.,  தலைமையில் நடைபெற்றது..

Related Articles

Back to top button
Close
Close