Others
-
இந்திராகாந்தி-எமர்ஜென்சி காலத்தில் இரக்கமற்ற கொடுமைகளை கட்டவிழ்த்துவிட்டார்
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தனது ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-ஒரு குறிப்பிட்ட குடும்பத்தை ஆட்சியில் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக நமது அரசியலமைப்பு சட்டத்தை காங்கிரஸ்…
Read More » -
தமிழக எம்.பி.க்களின் பதவியேற்புக்குப் பிந்தைய முழக்கங்கள்….
திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி சசிகாந்த் செந்தில், “மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகாந்த் செந்தில் எனும் நான், சட்டபூர்வமாக நிறுவப்பட்டுள்ள இந்திய அரசியலமைப்பின் மீது உண்மையான நம்பிக்கையும்…
Read More » -
ராகுல்-துணை சபாநாயகர் பதவி வழங்கினால் மட்டுமே அரசுக்கு ஆதரவு..
18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில், சபாநாயகர் பதவிக்கு யார் நிறுத்தப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த முறை தனிப்பெரும்பான்மையுடன் பாஜகஆட்சியமைத்தால் தனிப்பட்ட முறையில் பாஜக…
Read More » -
எதிர்க்கட்சியினர் அரசியல் சாசனத்துடன் வந்தனர்..
தேர்தலுக்குப் பிறகு 18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. புதிய உறுப்பினர்களுக்கு தற்காலிக மக்களவை தலைவர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடி,…
Read More » -
நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கியது..,அவையில் பரபரப்பு..
நாடாளுமன்ற கூட்டத் தொடரின் முதல் நாளான நேற்று பிரதமர் மோடி, மூத்த அமைச்சர்கள் உட்பட 280 புதிய எம்பிக்கள் 18வது மக்களவை உறுப்பினர்களாக பதவியேற்றுக் கொண்டனர். பிரதமர்…
Read More » -
நீடாமங்கலம்அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்குபாராட்டுவிழா..
இன்று 2023-2024கல்வியாண்டுபொதுத் தேர்வில் வெற்றி பெற்ற நீடாமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு A.P.J.அப்துல் கலாம் இயக்கம் சார்பாக பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் விழா நீடாமங்கலத்தில் நடைபெற்றது…
Read More » -
கோவை–ஶ்ரீசத்யசாய் சேவா நடத்தும் இலவச மருத்துவமனை,ஆலோசனை முகாம்..
ஶ்ரீசத்யசாய்சேவாநிறுவனங்கள் கோவை மாவட்டம் சார்பில் நடமாடும் இலவச மருத்துவமனை மற்றும் ஆலோசனை முகாம் கோவை மாவட்டம், குப்பனூர் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப பாடசாலை பள்ளி வளாகத்தில்…
Read More » -
புதுடில்லியில் ஜி.எஸ்.டி.கூட்டம்….
அனைத்து வகை பால் கேன்களுக்கு 12 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படும். மேலும் மாணவர்கள் தங்கும் விடுதிகள்,ரயில் சேவைகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என நிர்மலா சீதாராமன்…
Read More » -
சிஐடியு போக்குவரத்து தொழிற்சங்கம்100 இடங்களில் 24 மணிநேர உண்ணாவிரதம்..
தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன (சிஐடியு) நிர்வாகிகள் கூறியதாவது:தமிழக மக்களுக்கு போக்கு வரத்து சேவையை அளிக்கும் போக்குவரத்துக் கழகங்கள் மிகச்சிறந்த பொதுத்துறைநிறுவனமாகும்.இக்கழகங்கள்சேவைத்துறையாக செயல்படுவதால் கடும் இழப்பை…
Read More » -
வைத்திலிங்கம் — தமிழகத்தில் கள்ளச் சாராய உயிரிழப்புகளுக்கு மூலக்காரணம் புதுச்சேரி..
புதுச்சேரியில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் | உள்படம்: வைத்திலிங்கம் நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்தும், நீட் தேர்வில் இருந்து புதுச்சேரிக்கு விலக்களிக்க வலியுறுத்தியும்,…
Read More » -
கள்ளக்குறிச்சி–கள்ளச் சாராய மரணம் 54 ஆக அதிகரிப்பு…
கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கோட்டைமேடு கருணாபுரத்தைச் சேர்ந்தவர்கள் கடந்த 18 மற்றும் 19-ம் தேதி மெத்தனால் கலந்த கள்ளச் சாராயம் அருந்தியதில் உடல் நிலை பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, கள்ளக்குறிச்சி,…
Read More » -
நீடாமங்கலம்–செயின் ஹீட் பள்ளியில்சர்வதேசயோகாதினம்…..
சர்வதேசயோகாதினம்செயின் ஹீட் பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது சிறப்பு விருந்தினர்களாக நீடாமங்கலம் ஒன்றிய பெருந்தலைவர் திரு சோம.செந்தமில்செல்வன் அவர்கள் மற்றும் நீடாமங்கலம் மனவளக்கலை மன்ற அறங்காவலர்கள் மற்றும் உறுப்பினர்கள்…
Read More » -
தேசிய தேர்வு முகமை தலைவர் அதிரடி நீக்கம் — நீட், நெட் முறைகேடு…
சுபோத் குமார் | உள்படம்: பிரதீப் சிங் கரோலா தேசிய தேர்வு முகமையின் (NTA) தலைவராக இருந்த சுபோத் குமாரை அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளது மத்திய…
Read More » -
சென்னையில் 200 பிங்க் ஆட்டோக்கள்….
சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் பேசினர். அதற்கு பதிலளித்த பின்னர் சமூக நலத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்: சென்னையில் பெண்களின்…
Read More » -
மாதவரத்தில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா…
16.வது வட்டம் சடையங்குப்பம் பகுதியில் உள்ள சென்னை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகம், பென்சில், பேனா, ஜாமென்ட்ரி பாக்ஸ் ஆகியவை வட்டத் துணைச் செயலாளர்…
Read More » -
ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் — கள்ளக்குறிச்சி விசாரணை…
.கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும் வகையில் தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ள ஒரு நபர் ஆணையத் தலைவர் உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற…
Read More » -
மா.சுப்பிரமணியன்– 4.42 கோடி OMEPRAZOLE மருந்துகள் கையிருப்பில் உள்ளது..
பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க கள்ளக்குறிச்சியில் கூடுதலாக 50 படுக்கைகள் தயார்நிலையில் உள்ளன.விஷ சாராயம் அருந்தி 3 பெண்கள் உட்பட இதுவரை 48 பேர் உயிரிழந்துள்ளனர். விவசாரயம் விஷ…
Read More » -
காலை உணவு திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட உணவுகளின் தரம் குறித்து (20.06.2024) ஆய்வு..
தேனிமாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா,இ.ஆ.ப., காலை உணவு திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட உணவுகளின் தரம் குறித்து (20.06.2024) ஆய்வு மேற்கொண்ட நிகழ்ச்சி…….. ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன்,…
Read More » -
தமிழ்நாடு – தேனியில் உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டம்…..?
தேனிமாவட்டஆட்சித்தலைவர்திருமதிஆர்.வி.ஷஜீவனா,இ.ஆ.ப., அவர்கள் காலை உணவு திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட உணவுகளின் தரம் குறித்து இன்று (20.06.2024) ஆய்வு மேற்கொண்ட நிகழ்ச்சி…ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், யூனியன் ஆஃப்…
Read More » -
ஆற்காட்டில் தமிழ்நாடு ஒருங்கிணைந்த பத்திரிகையாளர் சங்கம் பேரவை கூட்டம் …
ஜூன்-20இராணிப்பேட்டை மாவட்ட தமிழ்நாடு ஒருங்கிணைந்த பத்திரிகையாளர் சங்கம் பேரவை கூட்டம் ஆற்காட்டில் நடைபெற்றது.இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பேருந்து நிலையம் அருகில் தனியார் ஹோட்டலில் தமிழ்நாடு ஒருங்கிணைந்த பத்திரிகையாளர்…
Read More » -
இனி பி.எப்., கணக்கில் இருந்து ரூ.1 லட்சம் முன்பணம் பெறலாம்…
பி.எப்., அலுவலகத்துக்கு செல்லாமல், வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் விண்ணப்பித்து, ஒரு லட்சம் ரூபாய் வரை முன் பணம் பெறும், புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.வருங்கால வைப்பு நிதி…
Read More » -
திமுகவுக்கு நெருக்கடி – போராட்டத்தில் எதிர்கட்சிகள்…?
கள்ளச்சாராயமரணங்கள்தமிழ்நாட்டில்நடைபெறாவண்ணம்நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி அதிமுக சார்பில் வரும் 24ஆம் தேதி (திங்கள்கிழமை) காலை 10 மணியளவில், அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்…
Read More »