Others
-
மராட்டியம், ஜார்கண்ட்சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது…
288 தொகுதிகளை கொண்ட மராட்டிய மாநிலத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரேகட்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதைபோல ஜார்கண்ட் சட்டசபைக்கான 2-ம்கட்ட தேர்தலில் 38 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு…
Read More » -
கிரண் ரிஜிஜு–நவ.24ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் அறிவிப்பு
பரபரப்பான அரசியல் சூழலில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 25ம் தேதி தொடங்க உள்ள நிலையில், அவையை சுமூகமாக நடத்த வரும் 24ம் தேதி அனைத்து கட்சி…
Read More » -
இராணிப்பேட்டை– தாய், மகளை கடத்தி ரூ.1 கோடி கேட்டு மிரட்டல்..?
ராணிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகுமார் தலைமையிலான போலீசார் சினிமா பாணியில் துரத்தி சென்று மிரட்டிய கும்பலை கைது செய்தனர் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு காந்திசாலை காமராஜர் நகர்…
Read More » -
உத்தரப்பிரதேசஆளுநர் – விமானத்தைக் கண்டுபிடித்தவர்கள் ரைட் சகோதரர்கள் அல்ல..
உத்தரப்பிரதேசத்தின் ஆளுநராக பதவி வழங்கப்பட்டவர் ஆனந்த்பென் படேல். இவர் உத்தரப்பிரதேசத்தின் லக்னோவில் உள்ள காஜா மொய்தீன் சிஷ்தி பல்கலைக்கழகத்தின் 9-வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது,…
Read More » -
தேனி அல்லிநகரம் நகராட்சி சிறப்பு செய்தி…
தேனி அல்லிநகரம் நகராட்சி நிதி குழு திட்டத்தின் கீழ் ரூபாய் 55 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள எல்.பி.ஜி. எரிவாயு தகன மேடையை தேனிபாராளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன்…
Read More » -
தென்னிந்தியவாணியர் செட்டியார் சங்கத்தின் சிறப்பு செய்தி..
தென்னிந்தியவாணியர் செட்டியார் சங்கத்தின் தேனி மாவட்ட தலைவராக பொறுப்பேற்றிருக்கும் ஆன்மீகசெம்மல் வாணியர் செட்டியார்இனத்தின் தேனி மாவட்ட அடையாளம் திரு R.சுந்தரவடிவேல் அவர்களை சந்தித்து கம்பம் வாணியர் செட்டியார்…
Read More » -
பெரம்பலூர், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்கள் மவுனம் காப்பது ஏன்…?
அரசு நடவடிக்கை எடுக்குமா???பெரம்பலூர் மாவட்ட அதிகாரிகளின் அலட்சியத்தால் இன்னும் ஒரு உயிர் போகும் அபாயம்...திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தொகுதி ராஜபுதுர் ஊரை செர்ந்ந ஜெயா 47 (கணவரை…
Read More » -
தேனி மாவட்டம் தேவாரம் நகரின் சிறப்பு செய்தி..
தேனி மாவட்டம் தேவாரம் நகரின் சுகாதாரத்தினை மேம்படுத்திடவும் , 18 ம் கால்வாய் திட்ட வாய்காலினை தூர்வாரிடக்கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் ஏரியா குழு உறுப்பினர் M. செல்வம்…
Read More » -
தேனி–அனைத்திந்திய கூட்டுறவு 71வதுவார விழா..
தேனி மாவட்டம் தேனி என்.ஆர்.டி மக்கள் மன்றத்தில் நடைபெற்ற 71வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா 2024 மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர். வி ஷஜீவனா அவர்கள்…
Read More » -
இலங்கை– புதிய அமைச்சர்களும்,அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளும் – அதன் விவரம்…
இலங்கையில் அதிபர் அனுர குமார திசாநாயக்க தலைமையில் 21 கேபினெட் அமைச்சர்கள் இன்று பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்கான இலாக்காங்களை அதிபர் அனுர குமார திசாநாயக்க அறிவித்துள்ளார். அதில், பாதுகாப்பு,…
Read More » -
இலங்கையில் ஹரிணி அமரசூரிய புதிய பிரதமராக பதவியேற்பு…
இலங்கையின் புதிய பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவியேற்றார். இலங்கையில் கடந்த 14-ம் தேதி நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் அலூ குமார திசாநாயக்கவின் என்பிபி கூட்டணி 159…
Read More » -
பாஜக, காங்கிரஸ் மீது தேர்தல் நடத்தை விதி மீறல் புகார்….
ஜார்க்கண்ட் மற்றும் மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டன. அப்போது, இந்த இரு கட்சிகளும் நடத்தை விதிகளை…
Read More » -
வ.உ.சிதம்பரனாரின் 88-வது நினைவு தினம்–ஆளுநர், முதல்வர் புகழஞ்சலி.
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 88-வது நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, தமிழக அரசு சார்பில், சென்னை காந்தி மண்டப வளாகத்தில் வ.உ.சிதம்பரனாரின் திருவுருவச் சிலைக்கு அருகில்…
Read More » -
தேனி , கருங்கட்டான்குளத்தில் புதிய வாக்காளர் சேர்க்கை, நீக்கம்,
தேனி மாவட்டம், சின்னமனூர் கருங்கட்டான்குளத்தில் உள்ள முஸ்லிம் பள்ளியில் நடைபெற்ற புதிய வாக்காளர் சேர்க்கை, நீக்கம், திருத்தம் ஆகிய பணிகளை தேனிமாவட்டஆம்ஆத்மிகட்சியின்மாவட்டஒருங்கிணைப்பாளர் என் ஆர் சிவாஜி பார்வையிட்ட…
Read More » -
தேனி மாவட்டசிறப்பு செய்தி
தேனி மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளி மாணவனுக்கு சிபி சக்கர நாற்காலியினை மாவட்ட ஆட்சித் தலைவர். ஆர். வி.…
Read More » -
பெரியபாளையம் ஊராட்சியில் சுகாதார சீர்கேடு சரிசெய்யுமா….?
பெரியபாளையம் பகுதியில், மழைநீருடன் கழிவுநீர் கலந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். ஊத்துக்கோட்டை அருகே, பெரியபாளையம் ஊராட்சியில்…
Read More » -
தேனி–வாக்காளர் பட்டியல் சிறப்பு பணி ஆலோசனைக் கூட்டம்..
தேனி மாவட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு மற்றும் கிராமத்தொழில்கள் வாரிய முதன்மை செயல்…
Read More » -
பாஜ-தமிழகத்தில் கூட்டணி குறித்து எந்த கருத்தும் தெரிவிக்க கூடாது.
தமிழகத்தில் கூட்டணி குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்க கூடாது என்று பாஜவினருக்கு அக் கட்சியின் மேலிட இணை பொறுப்பாளர் அறிவுறுத்தியுள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில்…
Read More » -
ஜார்ஜியா–தேர்தல் மையை தலைமைத் தேர்தல் அதிகாரி மீதுவீசிய எதிர்க்கட்சிப் பிரதிநிதி…
ஜார்ஜியாவில் தலைமைத் தேர்தல் அதிகாரி மீது எதிர்க்கட்சிப் பிரதிநிதி தேர்தல் மையை வீசினார். கடந்த மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டி அதிகாரி முகத்தில்…
Read More » -
தெலுங்கு பேசும் மக்கள் குறித்து இழிவாக பேசிய வழக்கில் நடிகை கஸ்தூரி கைது…
தெலுங்கு பேசும் மக்கள் குறித்து இழிவாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரியை நவ.29வரைசிறையில்அடைக்கஆணையிடப்பட்டுள்ளது. சென்னை அழைத்து வரப்பட்ட நடிகை கஸ்தூரி, எழும்பூர் நீதிமன்ற நீதித்துறை…
Read More » -
தேனி–மகா கும்பாபிஷேக விழா..
மகா கும்பாபிஷேக விழா தேனி மாவட்டம் தேவாரத்தில் பர்வத மகரிஷி கோத்திரம், கஞ்சுலகுண்டதவரு வம்ச தாயாதிகளுக்குப் பாத்தியப்பட்ட ஸ்ரீ அகோர வீரபத்ர சுவாமி திருக்கோயில் ஆலய புனருத்தாரண…
Read More » -
மல்லிகார்ஜுன கார்கே–மத்திய விசாரணை அமைப்புகளுக்கு பயந்துதான் அங்குசெல்கின்றனர்.
மராட்டிய மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:- பாஜக தலைவர்கள் ஏற்கனவே சமூகத்தை பிளவுபடுத்த முயற்சி செய்து வருகின்றனர். அதை…
Read More »