Trending Now
-
தமிழத்தில் இன்று மட்டும் 12 பேர் கொரோனாவினால் பலி!-மக்கள் மிகுந்த அச்சம்!!
தமிழகத்தில் இன்று மட்டும் 827 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 559 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை…
Read More » -
ஆன்லைன் வழியாக மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி..! தமிழக அரசு அறிவிப்பு!
சென்னை: 2019-2020 ஆண்டுக்கான ஆன்லைன் நீட் பயிற்சி ஜூன் 15ம் தேதி தொடங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மருத்துவ படிப்புகளுக்கு 2016ம் ஆண்டு நாடு முழுவதும்…
Read More » -
திமுக மனுவில் ஒரு கோரிக்கை கூட இல்லை…! அமைச்சர் காமராஜ் புகார்!
சென்னை: திமுக அளித்த 98 ஆயிரம் மனுக்களில் ஒன்றில் கூட ஒரு போக்குவரத்து வசதி குறித்தோ, சிறு,குறு தொழில் குறித்தோ இல்லை என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ்…
Read More » -
மாஞ்சா நூலில் பட்டம் விட்டால் குண்டாஸ்…! சென்னை காவல்துறை எச்சரிக்கை!
சென்னை: சென்னையில் மாஞ்சா நூல் பயன்படுத்தி பட்டம் விட்டால் குண்டர் சட்டம் பாயும் என்று சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது. சென்னையில் மாஞ்சா நூல் கட்டி பட்டம் விடுவதால்…
Read More » -
இந்தியாவில் கொரோனா பாதிப்பின் நிலவரம் இதுதான்..! மத்திய அரசு வெளியிட்ட தகவல்!
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒன்றரை லட்சத்தை கடந்து விட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6,566…
Read More » -
மோடியின் டுவிட்டர் கணக்கை பாலோ செய்பவர்களில் 50 % போலி…! அதிர்ச்சி தரும் ஆய்வு
டெல்லி: டிவிப்ளோமசி ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வில் பிரதமர் மோடியின் டிவிட்டர் கணக்கை பாலோ செய்பவர்களில் 60 சதவீதம் பேர் போலியானவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. இந்தியாவில்…
Read More » -
பள்ளிகள் திறப்புக்கு என வரைவு திட்டம்…! மத்திய அரசு அதிரடி!
டெல்லி: நாடு முழுவதும் பள்ளிகள் திறப்பது தொடர்பாக வரைவு திட்டம் தயாரிக்கும் பணியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக…
Read More » -
கொரோனாவுக்கு அக்குபஞ்சர் சிகிச்சை சாத்தியமா…? மத்திய ஆயுஷ் அமைச்சகத்துக்கு சென்னை ஹைகோர்ட் கேள்வி!
சென்னை: கொரோனா நோயாளிகளுக்கு அக்குபஞ்சர் சிகிச்சை அளிப்பது தொடர்பாக 4 வாரங்களில் பரிசீலிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் மத்திய ஆயுஷ் அமைச்சகத்திற்கு உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த அக்குபஞ்சர் மருத்துவர்…
Read More » -
கேரளாவில் 2 மாதங்கள் கழித்து நாளை முதல் மதுக்கடைகள் திறப்பு…!
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் இரண்டு மாதத்திற்குப் பின்பு நாளை முதல் மதுக்கடைகள் திறக்கப்படுகின்றன. கொரோனா காரணமாக கேரளாவில் முதல்கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போதே மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டது.…
Read More » -
ஆளுநர் மாளிகையில் ஆறு பேருக்கு கொரோனா…! தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு!
போபால் : மத்திய பிரதேச ஆளுர் மாளிகை ஊழியர்கள் குடியிருப்பில், 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அந்த பகுதியதடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநில…
Read More » -
சென்னையில் அரசு மருத்துவமனை நர்ஸ் கொரோனாவுக்கு பலி…! மருத்துவ உலகம் அதிர்ச்சி!
சென்னை: சென்னையில் அரசு மருத்துவமனை பெண் தலைமை செவிலியர் கொரோனா பாதிப்புக்கு பலியாகி உள்ளார். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பணியாற்றிய பெண் தலைமை செவிலியர்…
Read More » -
ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் பலி..! தெலுங்கானா சோகம்!
ஐதராபாத்: தெலுங்கானாவில் 120 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேடக் மாவட்டம் பாப்பன்னபேட்டை என்ற…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரானா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரானா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் மே 27 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழத்தில் இன்று மட்டும் 817 கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டது-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் இன்று மட்டும் 817 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 558 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை…
Read More » -
ஜெயலலிதா சொத்துகள்…! தீபக், தீபா ஆகியோர் 2ம் நிலை வாரிசுகள்…! ஐகோர்ட் அதிரடி!
சென்னை: ஜெயலலிதா சொத்துகளை நிர்வகிக்கும் வழக்கில் அவரது அண்ணன் வாரிசுகளான தீபா மற்றும் தீபக் ஆகியோர் 2ம் நிலை வாரிசுகளாக நியமித்து தீர்ப்பு வெளிவந்துள்ளது. முன்னாள் முதலமைச்சர்…
Read More » -
675 புதிய மருத்துவர்கள் நியமனம்…! தமிழக அரசு அறிவிப்பு!
சென்னை: கொரோனா தடுப்பு பணிகளுக்காக 3 மாத ஒப்பந்த அடிப்படையில் 675 புதிய மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ்…
Read More » -
ஆன்லைன் வகுப்புகள் கூடாது…! தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு வார்னிங்…!திரும்பப்பெறப்பட்டது!
சென்னை: ஊரடங்கு காலத்தில் தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருந்தார். தான் அறிவித்த அடுத்த ஒரு மணி நேரத்திலேயே…
Read More » -
ராயபுரம் 2145…! சென்னையில் மற்ற மண்டலங்களில் கொரோனா பாதிப்பு எவ்வளவு..?
சென்னை: சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,145 ஆக உயர்வடைந்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் நாள்தோறும் தீவிரமடைந்து வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை…
Read More » -
காடுவெட்டியில் திடீர் பதற்றம்…! குருவின் மருமகனுக்கு அரிவாள் வெட்டு, போலீஸ் குவிப்பு
ஜெயங்கொண்டம்: காடுவெட்டி குருவின் மருமகன் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்தால் பதற்றம் அதிகரித்துள்ளது. ஜெயங்கொண்டம் பகுதியில் காடுவெட்டி குரு வீட்டிற்கு வந்த அருண்குமார் என்பவர் பின்னர் தனது வீட்டிற்கு…
Read More » -
தமிழகத்தை தாக்குமா வெட்டுக்கிளிகள்..? வேளாண்துறை விளக்கம்!
சென்னை: வட மாநிலங்களை கதிகலங்க வைக்கும் வெட்டுக்கிளிகளால் தமிழகத்திற்கு ஆபத்து இல்லை என்று தமிழக வேளாண் துறை தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்துள்ள வெட்டுக்கிளிகள் படை…
Read More » -
அமெரிக்க துணை அதிபர் செயலாளர் கொரோனாவில் இருந்து குணம்…!
வாஷிங்டன்: அமெரிக்க துணை அதிபர் மைக் பென்சின் பத்திரிகை செயலாளர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளார். அமெரிக்காவில் கொரோனா வைரசுக்கு இதுவரை 17.13 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு…
Read More » -
தமிழகத்தில் மேலும் ஒரு கொரோனா நோயாளி தற்கொலை…!
சென்னை: தமிழகத்தில் மேலும் ஒரு கொரோனா நோயாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை தந்திருக்கிறது. தமிழகத்தில் 17 ஆயிரத்து 728 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 9…
Read More » -
அமெரிக்காவில் 1 லட்சம் பேர் கொரோனாவுக்கு பலி…! தொடரும் உச்சக்கட்ட பாதிப்பு!!
வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளதால் அந்நாட்டு மக்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் 100,580 பேர்கள் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர். அமெரிக்க…
Read More » -
இந்தியாவில் கொரோனா மீட்பு விகிதம் அதிகரிப்பு…! மத்திய சுகாதாரத் துறை தகவல்
டெல்லி: இந்தியாவில் கொரோனா மீட்பு விகிதம் அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத் துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். உலகின் பல நாடுகளை கொரோனா வைரஸ் …
Read More » -
பள்ளிகளில் குறைக்கப்படும் பாடங்கள்…! காரணம் கொரோனா..!
சென்னை: கொரோனா எதிரொலியாக தமிழகத்தில் காலதாமதமாக பள்ளிகள் திறப்பக்கப்படுவதால் பாடங்களை குறைக்கத் பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா தொற்று தீவிரத்தின் காரணமாக வழக்கமாக ஜூனில் திறக்கப்படும்…
Read More »