Trending Now
-
ஆந்திரா போன்று தமிழகத்துக்கும் வேண்டும்…! ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்களுக்காக களம் இறங்கிய விஜயகாந்த்!
சென்னை: ஆட்டோ, கால் டாக்சி ஓட்டுநர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள…
Read More » -
இனி மழை ‘நஹி’…! ஒன்லி ‘வெயில்’ தான்…! வானிலை மையத்தின் ‘வறண்ட’ அறிவிப்பு!
சென்னை: வடமேற்கு மாவட்டங்களில் வெயில் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:…
Read More » -
நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் கொரோனாவுக்கு பலி..? வெளியான பரபரப்பு தகவல்!
இஸ்லாமாபாத்: சர்வதேச அளவில் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் கொரோனாவுக்கு பலியாகி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 1993ம் ஆண்டு மும்பை குண்டு வெடிப்பு சம்பவங்கள்…
Read More » -
மாணவி நேத்ரா கல்விச்செலவு…! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதல்வர்!
சென்னை : மதுரை சலூன் கடை உரிமையாளர் மகள் நேத்ராவின் உயர்கல்வி செலவை தமிழக அரசு ஏற்கும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து…
Read More » -
கொரோனாவுக்கு சிகிச்சை..! தனியார் மருத்துவமனைகளுக்கு கட்டணம் நிர்ணயித்த தமிழக அரசு!
சென்னை: கொரோனா பாதிப்புக்கு சிகிச்சையளிக்க தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக அரசு கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களிடம் ஆரம்பகட்ட பரிசோதனையில் தொடங்கி, நோய் குணமாகும் வரை தனியார்…
Read More » -
எம்எல்ஏ அன்பழகன் உடல்நலம்…! நேரில் சென்று விசாரித்த ஸ்டாலின்..!
சென்னை: திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நலம் குறித்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் விசாரித்தார். திமுகவின் சென்னை மேற்கு மண்டலச் செயலாளரும், திருவல்லிக்கேணித் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான…
Read More » -
மின்கட்டணம் 10 மடங்கு அதிகமா? இல்லவே இல்லை…! விளக்கும் அமைச்சர் தங்கமணி!
நாமக்கல்: மின் கட்டணம் 10 மடங்கு விதிக்கப்பட்டுள்ளதாக கூறுவது தவறு என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: மின் கட்டணத்தை பொறுத்தவரை…
Read More » -
80000 பேருக்கு கொரோனா…! மகாராஷ்டிராவின் தற்போதைய நிலை இதுதான்…!
டெல்லி: மகாராஷ்டிராவில் 80,229 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,36,657 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் இதுவரை 6642 பேர் உயிரிழந்த…
Read More » -
கிறுகிறுக்க வைக்கும் ஜூலை 15…! 3.3 லட்சம் பேருக்கு கொரோனா இருக்குமாம்..! ஷாக் தகவல்!
சென்னை: ஜூலை 15ம் தேதி 3.3 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்படும் என்று சென்னை டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல்…
Read More » -
சொல்லுங்க.. ரஜினிக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்..? மத்திய அரசை ஒரு பிடி, பிடித்த சீமான்…!
சென்னை: செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்திற்கான இயக்குநர் நியமனத்திற்கும், ரஜினிகாந்த் என்ற ஒரு நடிகருக்கும் என்ன தொடர்பு என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாள் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.…
Read More » -
அன்பழகன் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம்…! மருத்துவமனை நிர்வாகம் தகவல்!
சென்னை: திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. சட்டமன்ற உறுப்பினரான ஜெ அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். கொரோனா தொற்று கடந்த…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்- சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூன் 05 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழத்தில் இன்று மட்டும் 1,438 பேருக்கு கொரோனா பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 1,438 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1116 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
கொரோனா பாதிப்பு…! நாமே தீர்வு…! புதிய இயக்கத்தை அறிவித்த கமல்ஹாசன்!
சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்தும் விதமாக தன்னார்வலர்களை ஒன்று சேர்க்க புதிய இயக்கத்தை தொடங்கி இருக்கிறார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன். தமிழகத்தில் கொரோனா…
Read More » -
தென்கிழக்கு வங்கக்கடலில் வரும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி..! வானிலை மையம் அறிவிப்பு!
சென்னை: தென்கிழக்கு வங்கக்கடலில் வரும் 8ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை…
Read More » -
நாடாளுமன்றத்தில் நுழையக்கூடாது…! எம்பிக்களின் உதவியாளர்களுக்கு திடீர் கட்டுப்பாடு!
டெல்லி: டெல்லி நாடாளுமன்ற அலுவலகத்திற்குள் நுழைய எம்பிக்களின் பிஏக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக லோக்சபா, செயலர் சினேகலதா ஸ்ரீவஸ்தவா ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில்…
Read More » -
ஊரடங்கு அபராதம் ரூ.10 கோடியை தாண்டியது…! காவல்துறை தகவல்!
சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 5,82,877 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 24 மணி நேரத்தில் மட்டும் 4777 பேர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டு உள்ளனர். ஊரடங்கை…
Read More » -
மகாராஷ்டிராவில் 77793 பேருக்கு கொரோனா..! 3 ஆயிரத்தை நெருங்கும் பலி
மும்பை: இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 77,793 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 26 ஆயிரத்தை கடந்துள்ளது. 24 மணிநேரத்தில்…
Read More » -
ஐநா நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டார் மதுரை நேத்ரா…! குவியும் பாராட்டுகள்!
மதுரை: பிரதமர் மோடியால் பாராட்டப்பட்ட மதுரை நேத்ரா, ஐநா நல்லெண்ண தூதராக அறிவிக்கப்பட்டுள்ளார். மதுரையில் வசித்து வரும் முடி திருத்தகத் தொழிலாளி மோகன்தாஸ் தமது மகளின் எதிர்காலத்துக்காக…
Read More » -
திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம்…! தொண்டர்கள் ஹேப்பி!
சென்னை: திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கம் திமுக எம்.எல்.ஏ அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று வெளியான மருத்துவ அறிக்கையில்…
Read More » -
ஜார்க்கண்ட், கர்நாடகாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்…! மக்கள் அலறியடித்து ஓட்டம்!
டெல்லி: ஜார்க்கண்ட், கர்நாடகா மாநிலங்களில் லேசான நிலநடுக்கம் ஒரே நேரத்தில் உணரப்பட்டது. ஜார்க்கண்டில் உள்ள ஜாம்ஷெட்பூர் மற்றும் கர்நாடகாவின் ஹம்பி ஆகிய பகுதிகளில் இன்று காலை லேசான…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம் – சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூன் 04 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு அரியலூர்…
Read More » -
தமிழத்தில் இன்று மட்டும் 1,373 பேருக்கு கொரோனா பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 1,373 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1072 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
மாஸ்க் அணிந்தால் குறையும் கொரோனா…! ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் பேட்டி
சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவதாக கொரோனா சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். தமிழகம் முழுவதும் கொரொனா தடுப்பு நடவடிக்கையாக 5ம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள…
Read More » -
அக்டோபரில் உச்சத்தை எட்டும் கொரோனா…! 1 லட்சம் பேர் பாதிக்கப்படலாம் என தகவல்!
சென்னை: அக்டோபர் மாதத்துக்குள் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை கடந்துவிடும் என்று எம்ஜிஆர் பல்கலைகழக ஆய்வில் தெரிய வந்துள்ளது. நடைமுறையில் உள்ள 5ம் கட்ட ஊரடங்கில்…
Read More »