தமிழ்நாடு
-
ரேஷனில் திடீரென குறைக்கப்பட்ட அரிசியின் அளவு…! எத்தனை கிலோ தெரியுமா?
சென்னை: ரேஷன் அட்டைதாரர்களுக்கு வினியோகிக்கப்படும் அரிசியின் அளவு குறைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் வரும் 17 வரை ஊரடங்கு நடைமுறையில் இருக்கிறது.…
Read More » -
24 மணிநேரத்தில் ரூ. 5 லட்சம் வசூல்…! கொரோனாவால் மட்டுமே சாத்தியம்..!
சென்னை: ஊரடங்கை மீறியதாக கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 5 லட்சம் ரூபாய் வசூல் செய்யப்பட்டு உள்ளது. கொரோனா ஊரடங்கு அமலில் இருந்தாலும்…
Read More » -
‘கொரோனா’புரமான ராயபுரம்…! ஒரே நாளில் செஞ்சுரியை தாண்டி ஷாக்…!
சென்னை: தலைநகர் சென்னையில் ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 676 ஆக அதிகரித்துள்ளது. கோயம்பேட்டுக்கு முன்னதாகவே கொரோனா மையமாக இருந்து வருகிறது சென்னையின் ராயபுரம். தொடக்கத்தில்…
Read More » -
நாடு இருக்கிற நிலைமையில்…! நீங்க ரொம்ப அவசியம் மன்மோகன் ஜி…!
சென்னை: நாடு இப்போது இருக்கும் நிலையில் மன்மோகன் சிங் சேவைகள் இந்தியாவிற்கு அவசியம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறி இருக்கிறார். முன்னாள் பிரதமரும், பொருளாதார நிபுணருமான…
Read More » -
ஏம்ப்பா… வெங்காயம் 4 மூட்டை எடு..! உருளைக்கிழங்கு எங்கே..? கலகலக்கும் திருமழிசை
சென்னை: திருமழிசையில் தற்காலிக காய்கறி சந்தையில் இன்று முதல் விற்பனை தொடங்கியுள்ளது. கோயம்பேடு காய்கறி சந்தையில் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காததால் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் கொரோனா வைரசால்…
Read More » -
64 வயசு பாட்டி… அப்புறம் 67 வயசு தாத்தா..! கொரோனா என்ன பண்ணுச்சு தெரியுமா…?
சென்னை: தமிழகத்தில் கொரோனாவுக்கு இன்று மேலும் 2 பேர் பலியானதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரசின் பசி இன்னமும் தீரவில்லை.…
Read More » -
நாளை முதல் 34 வகையான கடைகள் இயங்க தமிழக அரசு அனுமதி!!
நாளை முதல் தமிழகத்தில் 34 வகையான கடைகளுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.. ஊரடங்கு உத்தரவால் தமிழகத்தில் உள்ள நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது. மே…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம் :சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் மே 9 வரை இன்று மொத்தம் 1 அரியலூர் 271 4 275…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் 669 பேருக்கு கொரோனா தொற்று!!
தமிழகத்தில் இன்று மட்டும் 669 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 509 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை சென்னையில்…
Read More » -
மின்சார சட்டத் திருத்த மசோதாவை கைவிடுங்கள்..! மோடிக்கு லெட்டர் போட்ட எடப்பாடி..!
சென்னை: மின்சார சட்டத் திருத்த மசோதாவை கைவிடுமாறு பிரதமர் மோடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். மத்திய அரசானது மின்சார சட்ட திருத்த மசோதாவை கொண்டுவந்து, மாநிலங்களின்…
Read More » -
பொருளாதாரத்தை சீரமைக்க உயர்மட்டக்குழு..! தமிழக அரசு உத்தரவு
சென்னை: ஊரடங்கு காலத்தில் தமிழகத்தின் பொருளாதாரத்தை சீரமைக்க உயர்மட்டக்குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஊரடங்கு…
Read More » -
திருமழிசை காய்கறிச் சந்தையில் எடப்பாடி…! நேரில் ஆய்வு செய்து அசத்தல்
சென்னை: திருமழிசையில் அமைக்கப்பட்டு வரும் தற்காலிக காய்கறி சந்தை பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார். தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றுக்கான பரவலின் மையம் என்று…
Read More » -
சபாஷ்…! ஊரடங்கு நெருக்கடியிலும் ரெக்கார்ட் பண்ணிய ஆவின்…!
சென்னை: வரலாற்றில் இல்லாத வகையில், ஒரே நாளில் 34 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து ஆவின் நிறுவனம் புதிய சாதனை படைத்து இருக்கிறது. இது தொடர்பாக,…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம்;சுகாதாரத்துறை அறிவிப்பு!!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா வைரஸ் பாதிப்பு விவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் மே 8 வரை இன்று மொத்தம் 1 அரியலூர்…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் 526 பேருக்கு கொரோனா தொற்று!!
தமிழகத்தில் இன்று மட்டும் 526 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 279 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை சென்னையில் 3330…
Read More » -
சென்னையில் கடைகளை திறக்கலாமா..? இன்ப அதிர்ச்சி தந்த தமிழக அரசு
சென்னை: சென்னையில் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை அத்யாவசிய பொருட்களான காய்கறிகள், மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் இயங்க அனுமதி…
Read More » -
டாஸ்மாக் மூடலுக்கு எதிரான தீர்ப்பு…! சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு
டெல்லி: ஊரடங்கு முடியும்வரை டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. தமிழகத்தில்…
Read More » -
திருவள்ளூர் திகில்…! ஒரே நாளில் கொரோனாவால் என்ன நடந்தது தெரியுமா?
திருவள்ளூர்: திருவள்ளூரில் கோயம்பேடு சந்தைக்கு சென்று வந்த 120 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா தீவிரம் காரணமாக12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் உள்ளன.…
Read More » -
ஒன்றல்ல… இரண்டல்ல…! 10 லட்சம் கொரோனா பரிசோதனை கிட்…! கலக்கும் தமிழகம்
சென்னை: தமிழகத்திற்கு மேலும் 10 லட்சம் ஆர்டி பிசிஆர் சோதனை கருவிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. கொரோனாவை விரைவாக கண்டுபிடித்து பரிசோதனை நடத்துவதற்காக மத்திய…
Read More » -
சென்னை மக்களுக்கு காலையிலேயே கொரோனா தந்த அதிர்ச்சி…! என்ன தெரியுமா?
சென்னை: சென்னையில் கொரோனா தொற்றுக்கு இன்று 2 பெண்கள் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் கொரோனா பாதிப்பு அனைத்து தரப்பினர் இடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.…
Read More » -
#Corona டாப் டக்கரு… தமிழ்நாடு…! ஒரு சைலண்ட் சாதனை
சென்னை: கொரோனா தொற்று பரிசோதனைகள் செய்வதில் நாட்டிலேயே தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகம் தேசிய அளவில்…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு வெளியீடு!!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா வைரஸால் பாதிக்கப்ட்டோரின் விவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு. மாவட்டம் மே 7 வரை இன்று மொத்தம் 1 அரியலூர்…
Read More » -
தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சைக்கு அனுமதி!மத்திய சுகாதாரத்துறை!!
தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை சோதனைக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் அனுமதி அளித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலர் இன்று தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் அதி…
Read More » -
தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகள் நேற்று மீண்டும் திறக்கப்பட்டது. இரண்டு, மூன்று கிலோ மீட்டர் தூரத்துக்கு வரிசையில் நின்று லட்சக் கணக்கான குடிமகன்கள் நேற்றும்…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் 600 பேருக்கு கொரோனா தொற்று!!
தமிழகத்தில் இன்று மட்டும் 600 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 399 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை சென்னையில்…
Read More »