தமிழ்நாடு
-
தமிழத்தில் இன்று மட்டும் 1,438 பேருக்கு கொரோனா பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 1,438 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1116 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
கொரோனா பாதிப்பு…! நாமே தீர்வு…! புதிய இயக்கத்தை அறிவித்த கமல்ஹாசன்!
சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்தும் விதமாக தன்னார்வலர்களை ஒன்று சேர்க்க புதிய இயக்கத்தை தொடங்கி இருக்கிறார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன். தமிழகத்தில் கொரோனா…
Read More » -
தொழில் தொடங்க வாங்க…! 11 நிறுவனங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்!
சென்னை: தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு 11 நிறுவனங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு டெஸ்லா நிறுவனர் எலன் மஸ்க்…
Read More » -
தென்கிழக்கு வங்கக்கடலில் வரும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி..! வானிலை மையம் அறிவிப்பு!
சென்னை: தென்கிழக்கு வங்கக்கடலில் வரும் 8ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை…
Read More » -
ரயில் டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெற வேண்டுமா? கவுன்டர்கள் ஓபன்!
சென்னை: ரத்தான ரயில்களில் முன்பதிவு செய்திருந்த டிக்கெட்டுக்கான பணத்தை திரும்ப பெற சென்னையில் முன்பதிவு மையங்கள் திறக்கப்பட்டு உள்ளன. கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஜூன் 30ம்…
Read More » -
1 லட்சம் பேருக்கு 15 நாட்களில் தொற்றிய கொரோனா…! மிரளும் மருத்துவ உலகம்!
டெல்லி: இந்தியாவில் 15 நாட்களில் 1 லட்சம் பேரை கொரோனா பாதித்துள்ளது. இந்தியாவில் கொரோனா சமூக பரவலாக மாறிவிட்டதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த சில நாட்களாக…
Read More » -
2 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு…! 6,348 பேர் பலி…!
டெல்லி: இந்தியாவில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வந்த நிலையில் பாதிப்பு எண்ணிக்கை இரண்டு லட்சத்தை தாண்டியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு…
Read More » -
ஊரடங்கு அபராதம் ரூ.10 கோடியை தாண்டியது…! காவல்துறை தகவல்!
சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 5,82,877 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 24 மணி நேரத்தில் மட்டும் 4777 பேர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டு உள்ளனர். ஊரடங்கை…
Read More » -
திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம்…! தொண்டர்கள் ஹேப்பி!
சென்னை: திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கம் திமுக எம்.எல்.ஏ அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று வெளியான மருத்துவ அறிக்கையில்…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம் – சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூன் 04 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு அரியலூர்…
Read More » -
தமிழத்தில் இன்று மட்டும் 1,373 பேருக்கு கொரோனா பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 1,373 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1072 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
மாஸ்க் அணிந்தால் குறையும் கொரோனா…! ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் பேட்டி
சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவதாக கொரோனா சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். தமிழகம் முழுவதும் கொரொனா தடுப்பு நடவடிக்கையாக 5ம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள…
Read More » -
அக்டோபரில் உச்சத்தை எட்டும் கொரோனா…! 1 லட்சம் பேர் பாதிக்கப்படலாம் என தகவல்!
சென்னை: அக்டோபர் மாதத்துக்குள் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை கடந்துவிடும் என்று எம்ஜிஆர் பல்கலைகழக ஆய்வில் தெரிய வந்துள்ளது. நடைமுறையில் உள்ள 5ம் கட்ட ஊரடங்கில்…
Read More » -
வாடகைக்கு வேண்டுவோர் கவனத்துக்கு…! அரசு போக்குவரத்து கழகத்தின் அதிரடி அறிவிப்பு!
சென்னை: அரசு பேருந்துகளை வாடகைக்கு பெற்றுக் கொள்ளலாம் என்றும் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் முதல் பேருந்து சேவை நிறுத்தி…
Read More » -
புழல் சிறையில் புரட்டி எடுக்கும் கொரோனா…! 33 பேர் பாதிப்பு…!
சென்னை: புழல் சிறையில் மேலும் 2 பேருக்கு கொரோனா உறுதியாக, பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறையவே இல்லை. அதிகபட்சமாக…
Read More » -
70 வயது மூதாட்டி… கொரோனா நோயாளி…! ஆனா தற்கொலை…!
சென்னை: சென்னையில் கொரோனா நோயாளி ஒருவர் கழிவறையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையில்…
Read More » -
மகாத்மா காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு மன்னிப்பு…! அமெரிக்க தூதர் பேட்டி!
வாஷிங்டன்: அமெரிக்காவில் காந்தி சிலை சேதப்படுத்தப்பட்ட விவகாரத்துக்கு இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் கென் ஜெஸ்டர் மன்னிப்பு கோரியுள்ளார். அமெரிக்காவில் மினியாபொலிசில், போலீஸ்காரர் ஒருவரால் ஆப்ரிக்க அமெரிக்கரான, ஜார்ஜ்…
Read More » -
அந்த 6 பேர்…! ஒரு கிராமத்துக்கு தடை விதித்த அதிகாரிகள்…! எல்லாம் கொரோனா மயம்!
சென்னை: திருச்சி அருகே கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.…
Read More » -
திமுக எம்எல்ஏவுக்கு உறுதியானது கொரோனா…! உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் போராட்டம்!
சென்னை: திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. திமுக சென்னை மேற்கு மாவட்டச் செயலாளரும், எம்எல்ஏவுமான ஜெ அன்பழகன், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப்…
Read More » -
மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு..! எத்தனை நாட்கள் தெரியுமா?
சென்னை: சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த மின்வாரியம் வரும் ஜூன் 15 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.…
Read More » -
கட்டாய வட்டி தள்ளுபடி-ரிசர்வ் வாங்கி அறிவுறுத்தல்!
கொரோனா தொற்று காரணமாக இந்தியா பல விதமான நிதி நெருக்கடியை சந்தித்து வருகின்றது. இந்தியாவின் பொருளாதாரமும் பெருமளவில் சரிந்துள்ளது. வங்கித்துறைகள் பலவும் மக்கள் தங்களிடம் பெற்ற தொகைகளின்…
Read More » -
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு ஹால் டிக்கட் நாளை முதல் விநியோகம்-தேர்வுத்துறை!
சென்னை; தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நாளை முதல் ஹால் டிக்கெட் விநியோகிக்கப்படும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும் ஜூன்.15-ம்…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூன் 03 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழத்தில் இன்று மட்டும் 1286 பேருக்கு கொரோனா பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 1286 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1012 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
திமுகவின் பொருளாளர் இவர் தான்…! ஸ்டாலின் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!
சென்னை: திமுகவின் பொருளாளராக துரைமுருகனே நீடிப்பார் என்று அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுகவில் பொதுச்செயலாளராக இருந்தவர் பேராசிரியர் க. அன்பழகன். உடல்நலக் குறைவால் கடந்த மார்ச்…
Read More »