Tamil News
-
அவங்களுக்கு நேரடியாகவே பணத்தை கொடுங்க…! மாத்தி யோசித்த ராகுல்…!
டெல்லி: கொரோனா நிவாரணத் தொகுப்பை மக்களுக்கு நேரடியாக கிடைக்க வேண்டும் என்று பிரதமருக்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்…
Read More » -
வெளி மாநில தொழிலாளர்களுக்காக…! முதலமைச்சர் சொன்ன முக்கிய விஷயம்…!
சென்னை: வெளி மாநில தொழிலாளர்கள் நடந்து செல்ல வேண்டாம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஊரடங்கு காரணமாக பல மாநிலங்களில் இருந்து தமிழகத்தில் புலம்பெயர்ந்துள்ள…
Read More » -
வீட்டில் 10ம் வகுப்பு மாணவர் உள்ளாரா? அமைச்சரின் அறிவிப்பு உங்களுக்குத் தான்…!
சென்னை: எஸ்எஸ்எல்சி மாணவர்களுக்கு இ பாஸ் வழங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது: வெளியூரில்…
Read More » -
கொலை மிரட்டல்…! திமுக எம்பி, மகன்கள் மீது போலீசார் வழக்கு!
நெல்லை: நெல்லை தொகுதி திமுக எம்.பி ஞான திரவியம் மற்றும் அவரது மகன்கள் மீது போலீசார் கொலை மிரட்டல் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ராதாபுரத்தை தாலுகா சங்கனாபுரம் பகுதியை…
Read More » -
முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு ரூ.2000….!முதலமைச்சர் அறிவிப்பு!
சென்னை: முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.2000 நிதியுதவி அறிவித்துள்ளார். கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு 51 நாட்களை கடந்துள்ளது. நாளையுடன் ஊரடங்கு முடிகிறது.…
Read More » -
நெல்லையில் விடாது துரத்தும் கொரோனா…!ஒரே நாளில் 40 பேருக்கு பாதிப்பு!
நெல்லை: நெல்லையில் ஒரே நாளில் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 71 பேர் பலியாகி இருக்கின்றனர். 10 ஆயிரத்து…
Read More » -
கையில் டோக்கன்….அப்படியே ஜெராக்ஸ்…!வேலையை காட்டிய குடிகாரர்கள்!
சென்னை: வாங்கிய உடனேயே டாஸ்மாக் டோக்கனை கலர் ஜெராக்ஸ் போட்டு விற்க முயன்ற 16 பேர் பிடிபட்டனர். சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம்…
Read More » -
உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து இன்று டாஸ்மாக் மீண்டும் திறப்பு!!
சென்னை: டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால் குடிமகன்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர் டாஸ்மாக் கடைகளை மூடச் சொல்லி சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால…
Read More » -
21ம் தேதிக்குள் எல்லாரும் ஸ்கூலுக்கு வந்திருங்க…! டீச்சர்களுக்கு ஆர்டர் போட்ட அரசாங்கம்
சென்னை: பள்ளி ஆசிரியர்கள் வரும் 21ம் தேதிக்குள் தாங்கள் பணிபுரியும் பள்ளிகள் உள்ள மாவட்டங்களுக்கு சென்றுவிட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து…
Read More » -
மக்களை திசை திருப்பும் ஸ்டாலின்…! கண்டிக்கும் மாபா…!
சென்னை: கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு மெத்தனம் காட்டுவதாக ஸ்டாலின் குற்றம் சொல்வதற்கு அமைச்சர் மாபா பாண்டியராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு தமிழகத்தில் 10 ஆயிரத்தை…
Read More » -
ஓய்கிறதா? கொரோனா அலை…!2 மருத்துவக்கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டும் முதலமைச்சர்!
சென்னை: தமிழகத்தில் வரும்ற 18, 19 தேதிகளில் மருத்துவக் கல்லூரிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார். கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில், தலா 325…
Read More » -
இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசி வெற்றிகரமாக சோதனை!
லண்டன்: இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தடுப்பூசி கண்டுபிடிப்பு முக்கிய கட்டத்தை எட்டியிருக்கிறது. பிரபல ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தடுப்பூசி கண்டுபிடிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. அந்த பல்கலைக்கழகம் சமீபத்தில் கண்டுபிடித்த…
Read More » -
உ.பி யில் லாரி மோதி பயங்கர விபத்து ;புலம்பெயர் தொழிலாளர்கள் 24 பேர் பலி!
லக்னோ: உத்தர பிரதேசத்தில் சொந்த ஊர்களுக்கு லாரியில் செல்ல முயன்ற புலம்பெயர் தொழிலாளர்கள் 24 பேர் விபத்தில் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பரவல்…
Read More » -
பார்வையற்றவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்!!
யு.சி.எல்.ஏ (UCLA) மற்றும் பேய்லரின் (Baylor) ஆராய்ச்சியாளர்கள் குழு சின்னங்களை வரைவதற்கான ஒரு முறையை உருவாக்கியுள்ளது. மின் தூண்டுதலைப் பயன்படுத்தி மனித மூளையில் நேரடியாக செலுத்துவதன் மூலம்…
Read More » -
நாங்க இருக்கோம்… கவலையை விடுங்க….! இந்தியாவுக்காக இறங்கி வந்த டிரம்ப்…!
வாஷிங்டன்: அமெரிக்கா இந்தியாவுக்கு வென்டிலேட்டர்களை நன்கொடையாக அளிப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறி உள்ளார். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு வென்டிலேட்டர்களை நன்கொடையாக அளிப்போம் என்று அதிபர்…
Read More » -
மக்களே, நீதி மய்யமாக மாற வேண்டிய நேரம் வந்து விட்டது..! கமல் டுவீட்
சென்னை: தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்க விதிக்கப்பட்ட தடையை உச்ச நீதிமன்றம் நீக்கியதற்கு மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஊரடங்கு சமயத்தில் கடந்த 7ம்…
Read More » -
கொரோனாவால் தாங்க முடியல…. கொம்பன் வர்றானே…! கலங்கும் தமிழ்நாடு
சென்னை: தென் கிழக்கு வங்க கடலில் ஆம்பன் புயல் நாளை உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, வானிலை மையம்…
Read More » -
திறக்கப்படும் டாஸ்மாக்? க்ரீன் சிக்னல் தந்த சுப்ரீம் கோர்ட்!
டெல்லி: டாஸ்மாக் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஊரடங்கால் மூடப்பட்ட மதுக்கடைகள் தமிழகத்தில் கடந்த 7ம் தேதி, திறக்கப்பட்டது. மதுக்கடைகளில் நீதிமன்ற…
Read More » -
தமிழக அரசுக்கு நன்றி..! தெலுங்கானா ஆளுநர் தமிழிசை டுவிட்!
ஐதராபாத்: ஊரடங்கின் போது, தமிழகத்தில் சிக்கிக்கொண்ட தெலுங்கானா மக்கள் ஊர் திரும்ப உதவிய தமிழக அரசுக்கு தெலுங்கானா ஆளுனர் தமிழிசை சௌந்தர்ராஜன் நன்றி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும்…
Read More » -
கோயம்பேடு விவகாரம்..! எடுத்தோம், கவிழ்த்தோம் என்று முடிவு எடுக்கவில்லை!
சென்னை: கோயம்பேடு விவகாரத்தில் எடுத்தோம், கவிழ்த்தோம் என்று முடிவெடுக்கவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறி இருக்கிறார். சென்னை பட்டினப்பாக்கம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது:…
Read More » -
இனி கவலையில்லை மக்களே…! பேருந்துகள் எப்போது ஓடும் தெரியுமா?
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ள நிலையில் அந்த பகுதிகளில் பேருந்துகள் இயக்குவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம்…
Read More » -
தொழில் நிறுவனங்களை அனுமதிக்கலாமா?:தமிழக அரசு இன்று ஆலோசனை!
சென்னை: 4ம் கட்ட ஊரடங்கு தொடர்பாக தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு சங்க நிர்வாகிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார். 3ம் கட்ட ஊரடங்கு…
Read More » -
மறுபடியும் முதலில் இருந்து…? கேரளாவில் கொரோனா ரிட்டன்ஸ்…!
திருவனந்தபுரம்: கேரளாவில் சில வாரங்களாக ஒற்றை இலக்கத்தில் இருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நேற்று ஒரே நாளில் 26 ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் உள்பட நாடு முழுவதும்…
Read More » -
திமுக எம்எல்ஏ மகன் கொரோனாவுக்கு பலி…! கட்சி தலைமை அதிர்ச்சி!
சென்னை: திமுக எம்எல்ஏ மகன் கொரோனாவுக்கு பலியாகி இருப்பது அதிர்ச்சியை தந்திருக்கிறது. நெல்லை பாளையங்கோட்டை தொகுதி எம்எல்ஏவாக இருந்து வருபவர் மொய்தீன் கான். திமுகவை சேர்ந்தவர். 2006ம்…
Read More » -
சரக்கு விக்கணும்… எல்லா கேசையும் தள்ளுபடி பண்ணுங்க..! இது டாஸ்மாக் அடம்
சென்னை: மதுக்கடைகளுக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்யுமாறு டாஸ்மாக் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு விவரங்களை தினமும் சுகாதாரத்துறை தெரிவித்து வருகிறது. நேற்றைய…
Read More »