Tamil News
-
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூன் 28 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
பெருந்தொற்றாக மாறிவரும் கொரோனா!இன்று ஒரே நாளில் 3940 பேருக்கு தொற்று உறுதி!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 3,940 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,992 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
ஒரு வழியாக வாய் திறந்த முதல்வர் – சாத்தான்குளம் சம்பவம் சிபிஐ விசாரணை.!
சேலம்; சாத்தான்குளத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட தந்தை-மகன் போலீசாரால் அடித்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வழக்கு விசாரணையானது நீதிமன்றத்தின் அனுமதி பெற்ற பிறகு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும்…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு?-முழுவிவரம்!
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு முழுவிவரம்.சுகாதார துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; SL.NO மாவட்டம் உள்ளூர் பாதிப்பு- 26.06.2020 உள்ளூர்…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூன் 27 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
பெருந்தொற்றாக மாறிவரும் கொரோனா!இன்று ஒரே நாளில் 3713 பேருக்கு தொற்று உறுதி!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 3,713 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,939 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
செய்யூர் தொகுதி திமுக எம்எல்ஏவுக்கு கொரோனா பாதிப்பு…! மருத்துவமனையில் சிகிச்சை!
சென்னை: செய்யூர் தொகுதி திமுக எம்எல்ஏ ஆர்.டி. அரசுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தொகுதி திமுக எம்எல்ஏ ஆர்டி அரசு.…
Read More » -
இந்தியாவில் இந்த 4 மாநிலங்களில் கொரோனா உயிரிழப்பு இல்லை…! ஒரு ஆச்சர்ய தகவல்!
டெல்லி: இந்தியாவில் இந்த 4 மாநிலங்களில் கொரோனா உயிரிழப்பு இல்லை. கொரோனாவினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா. இறப்பு விகிதம் மற்றும் குணமடைவோர் விகிதத்தில் தொடர்ந்து முன்னிலை…
Read More » -
அக். வரை பள்ளிகள் திறக்கப்படாது…! தனியார் பள்ளி நிர்வாகிகள் தகவல்!
சென்னை: அக்டோபர் மாதம் பள்ளிகள் வரை திறக்க வாய்ப்பு இல்லை’என தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். சென்னையை சேர்ந்த ராம்கோ நிறுவனத்தின் உறுப்பு நிறுவனமான ‘பேரன்ட் சர்க்கிள்’…
Read More » -
ஜூனில் 784 தமிழகத்தில் கொரோனாவுக்கு பலி…! அதிர்ச்சி தகவல்!
சென்னை: தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களில் 784 பேர் ஜூன் மாதத்தில் மட்டும் உயிரிழந்துள்ளனர். சில வாரங்களாக தமிழகத்தில் கொரோனா தொற்று உச்சத்தில் இருக்கிறது. ஒட்டுமொத்தமாக இதுவரை மொத்த…
Read More » -
கூட்டுறவு வங்கிகளை ஆர்பிஐயுடன் இணைக்கும் அவசர சட்டம்…! ஜனாதிபதி ஒப்புதல்!
டெல்லி: கூட்டுறவு வங்கிகளையும் ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வருவதற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். நாடு முழுவதும் 1,482 கூட்டுறவு வங்கிகள்,…
Read More » -
99 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு..! உலக நாடுகள் அதிர்ச்சி!
ஜெனீவா: உலகில் 99 லட்சம் பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 200 நாடுகளுக்கும் மேல் பரவி இருக்கிறது கொரோனா வைரஸ். இந்த தொற்றால் தினமும் சராசரியாக…
Read More » -
மதுரை, தேனியில் மின்கட்டணம் செலுத்த சலுகை..! ஜூலை 15 வரை அவகாசம் நீட்டிப்பு!
மதுரை: முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட மதுரை, தேனியில் ஜூலை 15-ம் தேதி வரை மின்கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து…
Read More » -
அதிக விலைக்கு ஏன் மதுபானங்கள் விற்பனை…! கோர்ட்டில் டாஸ்மாக் நிர்வாகம் சொன்ன பதில்!
சென்னை: தமிழகத்தில் 5000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளில் எம் ஆர் பி விலையை விட அதிகவிலைக்கு சரக்கு விற்கப்படுவதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் டாஸ்மாக் நிர்வாகம் பதிலளித்துள்ளது.…
Read More » -
ரயில் பெட்டிகள் கொரோனா வார்டாக மாற்றம்…! ரூ.620 கோடி ஒதுக்கீடு!
டெல்லி: ரயில் பெட்டிகளை கொரோனா தனிமை வார்டாக மாற்றுவதற்கு, மத்திய அரசு, 620 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அடுத்து, ரயில்…
Read More » -
அரியானா, மேகாலயாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்…! மக்கள் பீதியில் ஓட்டம்!
டெல்லி: ஒரே நாளில் அரியானா, மேகாலயா மற்றும் லடாக்கில் நில நடுக்கம் உணரப்பட்டது, பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அரியானாவின் ரோஹ்தக் நகர் அருகே லேசான…
Read More » -
அமெரிக்காவில் இறந்தவர்களுக்கும் கொரோனா நிதி வினியோகம்…! தணிக்கையில் கண்டுபிடிப்பு!
வாஷிங்டன்: அமெரிக்காவில் இறந்தவர்களுக்கும் கொரோனா நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அரசு கடந்த மார்ச்சில் 180 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிற்கு கொரோனா நிவாரண உதவி திட்டங்களை அறிவித்தது.…
Read More » -
மகாராஷ்டிராவை சூழ்ந்த கொரோனா சோகம்…! 24 மணி நேரத்தில் 175 பேர் பலி!
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் 24 மணி நேரத்தில் மேலும் 5,024 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் 4 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.…
Read More » -
ஜார்க்கண்டில் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு…! கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை!
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.…
Read More » -
ஸ்காட்லாந்து ஓட்டலில் நிகழ்ந்த விபரீதம்…! சாப்பிட்டு கொண்டிருந்த 3 பேரை விரட்டிக் கொன்ற மர்ம நபர்!
லண்டன்: ஸ்காட்லாந்தில் சொகுசு ஒட்டல் ஒன்றில் மர்ம நபர் நடத்திய தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் சொகுசு ஒட்டல் ஒன்று…
Read More » -
பொது இடத்தில் எச்சில் துப்பினால்…? நீலகிரி கலெக்டர் எடுத்த அதிரடி ஆக்ஷன்!
உதகை: பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்து உள்ளார். நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து…
Read More » -
போலீஸாரால் அடித்தே கொன்ற சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் : இந்திய அளவில் வலுக்கும் போராட்டம்!
புதுடெல்லி: சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் ஊரடங்கு விதிகளை மீறினார்கள் என்று கூறி போலீசாரால் கைது செய்யப்பட்னர். கோவில்பட்டியில் உள்ள…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு?-முழுவிவரம்!
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு முழுவிவரம்.அதன் விவரம் வருமாறு; SL.NO மாவட்டம் உள்ளூர் பாதிப்பு- 25.06.2020 உள்ளூர் பாதிப்பு-26.06.2020 வெளியிலிருந்து…
Read More » -
மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூன் 26 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு 1…
Read More » -
பெருந்தொற்றாக மாறிவரும் கொரோனா!இன்று ஒரே நாளில் 3645 பேருக்கு தொற்று உறுதி!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 3,645 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,956 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More »